Тёмный

பைபிள் பகவத் கீதை திருக்குர்ஆன் இந்த மூன்றில் எது உண்மையான இறைவேதம்??? 

JIH Chennai
Подписаться 32 тыс.
Просмотров 48 тыс.
50% 1

#masjid #masjidvisit
#islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
#quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
#jihchennai #jih #jihmetro
#kvs #habeebullah #drkvshabeebmohammed
#islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
#islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
#இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
#தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
tamil islamic songs
tamil islamic bayan
tamil islamic guidance
tamil islamic remedy
tamil islamic guide
tamil islamic
tamil islamic status
tamil islamic studies
tamil islamic channel
tamil islamic whatsapp status
islamic background nasid copyright
free | no copyright background music
islamic | best islamic music
islamic no copyright
background music
islamic knowledge
islamic travel background music no
copyright
islamic ringtone
islamic cartoon
islamic status
islamic song
islamic gojol
islamic video
ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
#israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
bayan
bayan tariq jameel
bayana
bayanchi gani
bayan tamil
bayan ajmal raza qadri
bayan saqib raza mustafai
bayan song
bayan on palestine
bayan status#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #follow#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #tamilislamicfighter #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #

Развлечения

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 737   
@vinothini6340
@vinothini6340 12 дней назад
பரிசுத்த வேதாகமம் ❤❤❤
@jeyaprakash1994
@jeyaprakash1994 14 дней назад
பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியானவர் மனிதர்கள் மூலம் எழுதினார் பரிசுத்த வேதாகமம் உண்மையானது அது தேவனுடைய வார்த்தை டானியல் தீர்க்கதரிசனமும் யோவான் எழுதிய வெளிப்படுத்தின தீர்க்கதரிசனமும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது
@Mahdi17725
@Mahdi17725 14 дней назад
Yesu puda mavan kadavul illai..udhanal kolai seyya patan yesu.... Pithe ve udhargalidam irundhu ennai kapathu na kathuruna yesu😂😂
@jeyaprakash1994
@jeyaprakash1994 14 дней назад
@@Mahdi17725 மத்தேயு 16 13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். 23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
@jeyaprakash1994
@jeyaprakash1994 14 дней назад
​@@Mahdi17725மத்தேயு 16 13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். 23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
@SudendranDran
@SudendranDran 6 дней назад
இயேசு கிறிஸ்து ஒரெ கடவுள்
@Mahdi17725
@Mahdi17725 6 дней назад
@@SudendranDran appo pidha yari🤣
@immanuelinpanathan
@immanuelinpanathan 13 дней назад
தீர்க்கதரிசனங்களை கூறும் நூலாக Bible உள்ளது.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 12 дней назад
தினகரன் குடும்பம் கூறுவதூதூ
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 14 дней назад
பைபிள் உண்மையானது❤❤❤❤❤❤
@SyedAli-sv6lg
@SyedAli-sv6lg 11 дней назад
Kindly read Quran please
@mariavalan0007
@mariavalan0007 11 дней назад
@@SyedAli-sv6lgboth same
@user-oz1tq3wd6i
@user-oz1tq3wd6i 11 дней назад
இறை. வேதம். Quran..💯💯💯💯
@thameetm
@thameetm 11 дней назад
@@user-vv5zz9nh5q பவுள் எழுதிய போலி வேதம் தான் பைபிள் ஏசு எந்த வேதத்தையும் எழுத வில்லை
@jerofrancis3493
@jerofrancis3493 9 дней назад
Quran has story about jesus,Moses and some prophets who lived more than 800 years before and in different locations in isreal and not in Arabia,how can Quran be true,if it is not written during their period.
@rajandran7416
@rajandran7416 16 дней назад
உலகத்திலே இரவு 25 ஆயிரம் முறை பரிசுத்த வேதாகமம் ஆராய்ச்சி செய்யப்பட்டது உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் 25,000 முறை பரிசோதிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட புத்தகம் ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமம் உலகத்தில் முதல் முதல் புஸ்தகம் என்று அச்சிடப்பட்டு பரிசுத்த வேதாகமம் உலகத்திலேயே விண்ணிலே வாசிக்கப்பட்ட வேத புத்தகம் பரிசுத்த வேதாகமம் வானொலி பெட்டியில் வாசிக்கப்பட்டது ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகம உலகத்தில் அதிகமாக அச்சிடப்பட்டு விற்பனை செய்து பரிசுத்த வேதாகம் அனேக மொழியில் அச்சிடப்பட்டிருக்கும் ஒரே புஸ்தகம் பரிசுத்த வேதாகமம் அல்லா என்றால் யார் அவருடைய அன்பு என்ன அவருடைய குணம் என்ன அவருடைய பரிசுத்தம் என்ன அவர் தூய்மை என்ன அவர் ஒளியாய் இருக்கிறாரா ஒளியாய் இருக்கிறாரா அவர் சத்தியமா இருக்கிறாரா இந்த உலகத்தை கடவுள் எப்படி படைத்தார் வார்த்தை நான் படைத்தாரா மௌனமாக இருந்து போடு தயார் செய்கிறாள் படைத்தாரா வார்த்தையினால் படைத்தார் என்று சொன்னால் இறைவன் வார்த்தையாய் இருக்கிறார் அந்த வார்த்தை இயேசு கிறிஸ்து என்று சொல்லப்பட்டிருக்கிறது
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 14 дней назад
😂😂😂😂 25000 முறை பரிசோதித்தும் எந்த வேதாகமம் சரியானது என்னும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை போலும்.
@davidkumar2804
@davidkumar2804 14 дней назад
நீ பொ ய் ய ன்
@michaelmary7340
@michaelmary7340 14 дней назад
Oh nee adha😂😂😂😂😂😂
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 12 дней назад
எல்லா பாவங்களும், எல்லா காலத்திலும், மன்னித்துக்கொண்டே இருப்பவர் இயேசு. அதனால் அவரே தேவன். பாவத்தின் பலன் மரணம் என்றால் சாத்தான்.
@user-nl4rs7dc8y
@user-nl4rs7dc8y 12 дней назад
Niruthugal. 1400 anndugal thane. Islam. Moliye poiya podikkadinga. Yesuvai Patri pesa negal yar. Baibel unmayai ulladhu. Ugal adhu kuranai kadaul eludinar. Adhu e oru poi. Negal poiyargal. Ugalukkellam alium vegu tholaivil illai. Nega vechirunda. Sari nangal vaithirundal thavaral. Sapttuttu thunguya.
@ashoklawrence7488
@ashoklawrence7488 15 дней назад
இந்த உலகத்தில் உள்ள ஞானிகளின் கண்களுக்கு உண்மையான தேவனுடைய வேதம் தேவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. 27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 1 கொரிந்தியர் 1:27 28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும் , அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 1 கொரிந்தியர் 1:28
@michaelmary7340
@michaelmary7340 14 дней назад
Amen amen hallaluya hallaluya hallaluya hallaluya
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
amen alleluah
@rameshcchellya
@rameshcchellya 10 дней назад
பரிசுத்த வேதாகமம் உண்மை வேதம்
@calebjames3515
@calebjames3515 14 дней назад
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 12 дней назад
இந்த வசனமே சொல்லுகிறது ஏசுநாதர் கர்த்தர் அல்ல அவரை பின் பற்றியவரை ஏசுநாதர் கர்த்தரிடம் அழைத்துச் செல்வார். ஆகவே ஏசுநாதர் வேறு பிதா (begotten father) வாகிய கர்த்தர் வேறு.... இத கூட புரியவில்லையா...
@Jamal-eh8jd
@Jamal-eh8jd 5 дней назад
என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றால் ???! அந்த ஒரு பிதாவை நோக்கித்தானே அழைப்புப் பணி செய்கிறார். இறைத்தூதர் என்று தானே தன்னைப் பிரகடனம் செய்கிறார் ??? அன்னை மரியாள் வயிற்றில் "பிறந்த" இயேசு எனும் ஈசா எப்படி கடவுளாவார் ??? கருவில் பிறந்து வளர்ந்த ஒருவன் எப்படி கடவுளாக முடியும்??? மனிதனாகப் பிறந்த இயேசு நம்மைப்போல சாப்பிட்டார் உணவு உண்டால் மல ஜலம் கழிக்க வேண்டும் வயிற்றில் மலத்தையும் சிறுநீரையும் சுமந்து கொண்டு திரியும் ஒருவன் எப்படி கடவுளாகிப் போனார் ??? ஆகாயத்து பட்சிகளுக்கு கூடு உண்டு நரிகளுக்கு பதுங்கு குழிகளுண்டு மனுஷகுமாரக்கோ வீடு இல்லை என்று தான் ஒரு மனிதன் தான். எனதுதான் கூறினார் இயேசு. தனது 12 சீடர்களுடன் சேர்ந்து உணவும் உண்டார் (கடைசி விருந்து) எதிரிகளால் அடித்து துன்புறத்தப்பட்டார் இயேசு. முள் கிரீடம் சூட்டப்பட்டார். ஒருவேளை கடவுள் என்று வைத்துக் கொள்வோம் கடவுளையே துன்புறுத்த முடியுமோ?? அப்படித் துன்புறுத்திய நபர்களை அழிக்கும் வல்லமை இல்லாமல் போன தெப்படி??? இயேசு பிறக்கும் முன்பே அவரது தாய் மரியாள் இந்த பூமியில் இருக்கிறாரே ??? அப்படி என்றால் அவரது தாயை படைத்த கடவுள் யார்???. மரியாளின் தந்தையை ப்படைத்த கடவுள் யார்??? பகுத்து அறிவதே பகுத்தறிவு. போதகர்கள் சொல்வதை மட்டுமே மண்டையில் ஏற்றிக் கொண்டு உண்மையை அறியாமல உளருவதை என்னவென்று சொல்வது ??? சத்தியத்தை நீங்கள் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இறைவன் ஒருவனே. ஒரே ஒருவன் தான். அல்லாஹு அக்பர்❤
@aarirose6072
@aarirose6072 2 дня назад
​@@Jamal-eh8jdதம்பி ஜமால் பாய் இறைவன் முதலில் இந்த உலகில் ஆதாம் ஏவாளை படைத்தார் அதன் பிறகு பல தீர்க்கதரிசிகள் வந்தார்கள் ஆபிரகாம் மோசஸ் ஆனால் இந்த உலகம் திருந்தவில்லை கடைசியாக இறைவன் அவர்களை மனித வடிவில் உலகத்திற்கு வருகிறார் அவர்தான் இயேசு கிறிஸ்து பிறகு நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்து பரிசுத்த ஆவியாக செல்கிறார் மீண்டும் வருவார் அவருடைய இரண்டாம் வருகையில் நியாயத்தீர்ப்பு கிடைக்கும் அதை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் நீங்கள் இஸ்லாம் எதற்காக அவர் வருகை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் முகமது நபி அவர்கள் வர மாட்டார் ஆபிரகாம் வரமாட்டார் மோசஸ் வரமாட்டார் ஆனால் ஈஷா அலைசல் மட்டும் வர வேண்டிய கட்டாயம் என்ன சிந்தித்துப் பாருங்கள் பழைய ஏற்பாட்டில் கூறியபடி நடக்கின்றது இங்கிருக்கும் இஸ்லாம் சகோதரர்கள் அனைவரும் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதையே தான் கூறுவார்கள் ஆராய்ச்சி செய்யும் பார்க்க மாட்டார்கள் சரி உங்கள் விருப்பப்படி கேட்கிறேன் அரபு மொழியில் அல்லா என்பது தமிழ் மொழியில் கடவுள் நீங்கள் கடவுள் கடவுள் என்று தான் பிரார்த்தனை செய்கிறீர்கள் அவருடைய பெயரும் உங்களுக்கு தெரியாது உருவமும் தெரியாது நபிகள் என்ன கூறினாரோ அதை மட்டும் செய்வீர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என் இறைவனும் ஆதாமுக்கு ஏவாளை படைத்தார் பிறகு ஆபிராம் கதைக்கு வருவோம் ஆபிரகாமின் மூத்த மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தான் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மற்றொன்றை பெண்ணை மணந்தார் முதல் பெண்ணின் மனைவியின் வம்சாவளியில் வந்தவர் தான் இயேசு கிறிஸ்து அதே போல் வேலைக்காரப் பெண் இரண்டாவது திருமணம் செய்ததால் இஸ்மாயில் பிறந்தார் பிறகு சில காரணங்களால் அவர் வெளியே சென்றார் அந்தக் காலத்தில் இஸ்லாம் மதம் என்பது இல்லை ஆனால் இஸ்மைல் வம்ச வழியினர் நபிகள் நாயகம் வந்திருப்பார் என்று தெரிகிறது அவர் என்ன கூறினாரோ அதை மட்டும் தான் நீங்கள் செய்வீர்கள் உங்களுக்கு கூறி புரிய வைக்க முடியாது இயேசு கிறிஸ்து இந்த உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் அன்பால் நேசித்தார் நபி அப்படி அன்பாக நேசித்தாரா கூறுங்கள் எத்தனை சண்டைகள் இருந்தது அவருக்கு எனக்குத் தெரிந்து 13 மனைவிகள் என்று கேள்விப்பட்டேன் அங்கேயே இறைவன் கட்டளை மீறிவிட்டார் இதை நாங்கள் கூறினால் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் அதனால் உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி கூறிக் கொள்ளுங்கள் ஆனால் கடைசியாக யார் வருகிறாரோ அவரை மட்டும் நீங்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்களே என்று நினைத்தால் தான் வேடிக்கையாக இருக்கிறது
@user-qw2ii5vt2t
@user-qw2ii5vt2t 17 дней назад
பைபிளை கூறை கூறாமல் ஏன் குரான் இறைவேதம் என்று நிருபிக்க முடியவில்லை.
@adlaasma8953
@adlaasma8953 17 дней назад
pure bible is true. but people changed the verses of bible. Jesus born while thawrah is there, after jesus injeel ( Bible) ., then final fulfilled religion Quran, why can’t people accept it. because of their ego. hearts at sealed
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 16 дней назад
@ the sametime Bibleபடுபொய்யென ஆதாரத்துடன் தோலுரிக்கத்தான், Got it.ok?
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 16 дней назад
@@user-qw2ii5vt2t அது முடியாது சகோதரா, சந்தையில் போட்டியிருக்கத்தானே செய்யும். (தன் கடையில் விற்கப்படுபவை மட்டுமே நல்ல மீன் என்று சொன்னால்தானே விற்பனை அதிகமாகும்)
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 15 дней назад
சகோ உன்மையான பைபிளை விக்கி பீடியாவில் போய் நீங்கள் வைத்திருக்கும் பைபிளையும் ஒப்பிட்டு பாருங்கள் சகோ
@FireHeart0012
@FireHeart0012 15 дней назад
அது தான் முகமதியர்களின் வஞ்சகப் புத்தி. கிறிஸ்தவத்தைப் பற்றி ஆதாரமில்லாமல் குறை சொல்வார்கள். ஆனால் இஸ்லாத்தில் உள்ள ஓட்டைகளை மறைப்பார்கள் 😂
@SleepyBoxer-xt5kc
@SleepyBoxer-xt5kc 10 дней назад
சகோதரர் விளக்கம் சரி இல்லை. பரிசுத்த வேதாகமம். முதலாம் நூற்றாண்டில் தோன்றியது.ஆனால் குரான் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பரிசுத்த பைபிளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெராக். குரான் முகமதியர்கள் உனக்காக மட்டும் அருளப்பட்டது என்ற வசனத்தை காட்டவா?. நானும் குரான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
@immanuelvijayarajah-sg4qk
@immanuelvijayarajah-sg4qk 2 дня назад
பரிசுத்த் வேதாகமம் வெறுமனே முதலாம் நூற்றாண்டில் எழுதப்படவில்லை கிறிஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது புதிய ஏற்பாடு கிறிஸ்த்துவுக்கு பின் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தேவனின் புத்தகத்தின் சாயலாய் உள்ளது குரான் அதாவது வஞ்சிக்கும் புத்தகம் ஒளியின் தூதன் என்று இயேசு குரானைக்குறிப்பிட்டிருக்கிறார் . தேவ பிள்ளைகளை இப்போ வஞ்சித்து நரகத்தில் தள்ளுவதே குரானின் குறிக்கோள். என்ன செய்ய முஸ்லீம்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டார்கள் இப்போ அவர்கள் இருதயத்தை கடினப்படுத்தியிருக்கிறார்கள். வேசித்தன ஆவிக்கு தங்களை விற்றுப்போட்டார்கள். எனது மருமகன் ஒருவன் தனது முஸ்லீம் நண்பர்களால் வஞ்சிக்கப்பட்டு கிறிஸ்த்துவை விட்டு பிரிந்தான். பின்பு அவர்களுக்குள் நடக்கும் பிழயான கோட்பாடுகளை கண்டு வெளியேறினான் அவனால் முடியவில்லை இரண்டு வருடங்கள் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டு பின் சாத்தானால் கோரமூர்க்கமாய் தன் இஸ்ட்டப்படி பெற்றோருக்கும் கீழ்ப்படியாமல் பைத்திதம்போல வாழ்ந்துகொண்டிருந்தான் நாங்கள் டாக்டரிடம் கூட்டிச்செல்லாமல் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தோம் தேவன் இப்போ அவனை விடுதலையாக்கியிருக்கிறார் ஆனாலும் இதுவரை என் தொடர்பை துண்டித்திருந்தான் இப்போ தன் செயலால் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறான் இப்போ ஜெபம் பண்ணுகிறான் ஏதம் வாசிக்கிறான்.
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 14 дней назад
பைபிள் ஒருவரால் எழுதப்பிடவில்லை பல ஆயிரம் வருடங்கள் நடந்ததை தொகுத்ததே பைபிள் இதுதான் உண்மை.
@JOSEPH5RAJ
@JOSEPH5RAJ 13 дней назад
விளக்கம் கொடுப்பவர் உரைபடியை குரான் இறைவேதம் இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில் குரானில் அநேக முரண்பாடுகள் உள்ளன.
@newdayfanzyghany
@newdayfanzyghany День назад
Kattungha korapatta quran la iruntha anaal bible ful of lies
@Suppandi_Super_Gaming_3443
@Suppandi_Super_Gaming_3443 13 дней назад
பரம யோக்கியர் பரிசுத்தர் .இயேசு மட்டுந்தான்
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 8 дней назад
இயேசு ஒரேவாற்த்தையில்சொல்லிவிட்டார். மனிதர்உங்களு எதைசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே அவர்களுக்கு செய்யுங்கள் இது தான் நியாய பிரமாணமும் தீர்க்கதரிசனமுமாம்.
@thangaraj8858
@thangaraj8858 13 дней назад
பைபிள் உண்மையான இறைவேதம்...🎉🎉🎉
@SyedAli-sv6lg
@SyedAli-sv6lg 11 дней назад
Kindly read Quran please
@immanuelpraba
@immanuelpraba 11 дней назад
​@@SyedAli-sv6lgkindly read bible
@user-oz1tq3wd6i
@user-oz1tq3wd6i 11 дней назад
உண்மையான இறை. குர்ஆன். 💯💯💯💯
@BanadikaneshranjiRanji-oq3wv
@BanadikaneshranjiRanji-oq3wv 5 дней назад
​@@SyedAli-sv6lg read bible please
@madmaze2
@madmaze2 День назад
@@BanadikaneshranjiRanji-oq3wvtoo many errors 😂
@rajandran7416
@rajandran7416 16 дней назад
இப்ப மனிதனுக்கு கடவுளுடைய இரட்சிப்பு இல்லைன்னு சொல்றீங்க மனிதனை பாவத்திலிருந்து ரசிப்பது எப்படி அவன் பாவத்திலிருந்து ரசித்து பரலோகத்துக்கு கொண்டு போவது எப்படி கடவுள் அன்பு உள்ளவரா இருந்தாதான் மனுக்குலத்திற்கு அன்பை காட்ட முடியும் அன்பை காட்டாவிட்டால் நான் பரலோகத்தில் இருக்கிறேன் மனிதர்களின் நீங்கள் பூமியிலிருந்து உங்களுக்கு இரட்சிப்பு இல்லை அப்போ பிறக்கும்போது மணி தூய்மையான பிறந்து விட்டான் என்றால் அப்ப கடவுளை தேவையில்லையே அப்ப அல்லாஹ்வே தேவையில்லை அப்ப அல்லாஹ் எதற்கு நமக்கு பாவம் இல்லை என்று சொல்வோமானால் நம்மை நாமே வஞ்சிக்கும் சத்தியம் இராதே சத்தியம் என்றால் இறைவன் உண்மை என்று அர்த்தம் பாவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஜென்ம பாவம் ஆதாமின் பாவம் இருக்கிறது செல்லப்பாவும் ஆகிய கர்ம பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்க வேண்டும் மீட்பு இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே ஆகையினால் தான் தேவன் அன்பாய் இருக்கிறார் என்பதற்காக அந்த தேவன் மனிதனாக இந்த பூமிக்கு இறங்கி வந்தார் ஒரு சாட்சி அல்ல பல ஆதாரங்கள் சாட்சி நூல்களை காட்ட முடியும் மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் இன்றைக்கு உலகம் முழுதும் இயேசு கிறிஸ்து பற்றி பிரச்சாரம் செய்து பைபிளை கொடுத்தீர் நோட்டீஸ் கொடுக்குறாங்க உங்களால் முடியுமா
@michaelmary7340
@michaelmary7340 14 дней назад
Amen amen hallaluya hallaluya hallaluya eaysuvirku pugal Eaysuvirku mahimy undavadhaga hallaluya hallaluya
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
avenka thirunthamattanka Kara am ALLA.avan inrha ulgathin athipathi. Jesus said before 600 years ago, saathan intha ulagathin athipathi.😅😅
@babyshanthi6563
@babyshanthi6563 8 дней назад
பைபிள் தான் உண்மையானது
@jeyaprakash1994
@jeyaprakash1994 14 дней назад
பரிசுத்த ஆவியானவர் மனிதர்கள் மூலமாக எழுதியது பரிசுத்த வேதாகமம் இந்த பரிசுத்த வேதத்தின் நாயகர் இயேசு இவருக்கு வேதத்தில் பல பெயர்கள் உண்டு பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து வை கர்த்தர், இம்மானுவேல்,மேசியா,சமுக தூதனானவர், தீர்க்கதரிசி,சமாதான கர்த்தர், தேவகுமாரன், மனுஷகுமாரன்,அதிபதி,மிகாவேல், நட்சத்திரம்,சமாதான பிரபு இன்னும் பல பெயர்கள் பழைய ஏற்பாட்டில் உண்டு ஏனோக் ஆபிரகாம் யாக்கோபு மோசே தாவீது சாலமோன் ஏசாயா தானியேல் போன்ற தேவனுடைய மனுஷர்கள் இயேசுவை பற்றி வேதத்தில் பேசியுள்ளார்கள்
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 17 дней назад
இந்த மூன்றையும் படித்து விட்டு நீங்களே முடிவு செய்யவும்
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 16 дней назад
அதுதானே: ஆனால் செய்யமாட்டோம் ( ஒங்கப்புரானே)
@justinesamuel7335
@justinesamuel7335 16 дней назад
கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது. Live IN Together started in Muslim god only. புகாரி 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`` ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்: என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா? Qur-On / Sahih al-Bukhari 3222 அபூ தர்(ரலி) அறிவித்தார். 'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள். 1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள். ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம். அத்தியாயம் 67, எண் 5081 அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 27 & 28 27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
@godsson701
@godsson701 9 дней назад
​@@AnasAnas-ei1qk😂😂😂😂😂😂😂😂😂 பைபிள் மட்டுமே உண்மை.
@user-ge7kh8oc9t
@user-ge7kh8oc9t 5 дней назад
@@godsson701 உன் வேதம் பலான கதைகளை கொண்டது
@maslj.
@maslj. 14 дней назад
🌟இறைவனை ஒருவனும் ஒருக்காலும் காண முடியாது என்று பைபிள் கூறுகின்றது🌟 மனிதக் கண்களால் காண முடியாத இறைவனை மனிதன் காண வேண்டும் என்பதற்காகவே மனித உடல் எடுத்து இயேசு கிறிஸ்து என்ற பெயரில் அவதரித்தார் 🌟 ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என் பிதா உனக்கு உதவி செய்வார் என்ற தனது உபதேசத்தின் படி வாழ்ந்து காட்டி அவர் மரித்து மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்தார் இதை உலகில் உள்ள எந்த ஒரு மனிதனாலும் செய்ய முடியாது🌟 இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் அவர் பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலம் அறிவிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ளது 🌟 உலகத்தின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் பைபிள் மட்டுமே இதன் மூலப்பிரதிகள் யாவும் பாதுகாப்பாக இன்றும் உள்ளது 🌟 உலகத்தின் இறுதி நாளில் உலக மக்களை நியாயம் தீர்ப்பது ஈசா நபி என்ற இயேசு கிறிஸ்து என்று குர்ஆனில் எழுதி இருப்பதை நம்பும்போது எப்படி இயேசுகிறிஸ்து தனது போதனையை விட்டு விலகி (கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன் என்ற பழிக்குப் பழிவாங்கும் போதனையின் படி அன்பின் தெய்வம் இயேசு கிறிஸ்து உலக மக்களை நியாயம் தீர்ப்பார் ❓😇
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 12 дней назад
மூலப் பிரதிகள் இன்று இல்லை.. கிபி 200 முதல் கிபி 1800 சுமார் 1600 ஆண்டுகள் ரோமன் கத்தோலிக்க சபை கட்டுப் பாட்டில் இருந்தபோது அவர்கள் மூலப் பிரதியை அழித்து விட்டனர்... எல்லாம் லத்தீன் மொழியில் மட்டுமே வேதம் தொடர்ந்து மறுபிரதி எடுத்து வந்தனர்.
@user-oz1tq3wd6i
@user-oz1tq3wd6i 11 дней назад
வணக்கத்திற்குரிய. அல்லாஹ். 💯
@JafferaliJafferali-b6p
@JafferaliJafferali-b6p 11 дней назад
குற்றங்கள் குறைவு தீர்ப்பு__3வகை சமாதானம் ஈடாக:பொருள் பழிக்குபழி
@Robert-mx6sc
@Robert-mx6sc 6 дней назад
@@user-oz1tq3wd6i jesus christ only real god
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
​@@JafferaliJafferali-b6pSataanin kavithaikal
@vincentn4703
@vincentn4703 12 дней назад
இவர் சொல்ற குர்ஆன்க்கும் இப்போது இருக்கிற குர்ஆனுக்கும் அனேக முரண்பாடுகள் இருக்கிறது.
@abdussamadh4870
@abdussamadh4870 7 дней назад
வளவளக் கொலவெல்லா என்று பைத்தியக்காரத்தனமான பதில்
@grandpa8619
@grandpa8619 15 дней назад
எல்லா வேதங்களையும் உண்மை என்று நிரூபிக்கும் எல்லை ஒன்று நம் பைந்தமிழ் நாட்டில் இருக்கிறது....மதத்வேஷம் வேண்டாம் ஆர்வமிருப்பவர்கள் தேடுங்கள் கண்டடை வீர்கள்....
@michaelmary7340
@michaelmary7340 14 дней назад
👍👍👍👍👍
@user-kh2cz8ml5t
@user-kh2cz8ml5t 13 дней назад
இறைவன் வேதத்தை தந்தார் என்றால் அதை கலப்படம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது கடவுளுடைய வேலை. கலப்படம் ஆகி விட்டால் கடவுள் கையாலாகாத கடவுள். நபிகள் நாயகம் சொல்ல சொல்ல ஒருவன் எழுதினால் முகமது நபி மனிதன். கடவுள் இல்லை. கடவுள் முகமது நபியிடம் சொல்லி எழுதப்பட்டு இருந்தால் தாவரத், ஜபூர், இன்ஜில் (சட்டங்கள், சங்கீதங்கள், சு விசேஷங்கள்) முகமது நபி பிறக்கும் முன்பே அவருடைய குல முன்னோோர்கள் கையில் இருந்திருந்தது. கடவுளால் அவர் தந்த வேதத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் பாவம் அவர் குல முன்னோர்கள் பலவீனமான நோஞ்சான் கடவுள் நம்பிக்கையாளர்கள். ( ஆதம், நூஹ், அயூப், மூஸா, தாவூத், ......... ஈஸா etc. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேத புராணங்கள் ஆரிய இறக்குமதி. பூர்வீக இந்தியர்களுக்கு(தமிழருக்கு) மதம் ஜாதி கோயில் வேதம் இல்லை. மொழி உண்டு. இலக்கியங்கள், காப்பியங்கள் கவிதைகள் பாடல்கள் உள்ளன.
@vincentn4703
@vincentn4703 12 дней назад
குர்ஆன் இறைவேதம் அல்ல. குர்ஆன் முற்றிலும் முரண்பாடானது.
@jancyrani1244
@jancyrani1244 14 дней назад
இந்த உலகம் அறியும் காலம் சீக்கிரமாக வரும், நாம் யாரிடமும் வாதிடவேண்டிய அவசியம் இல்லை (பைபிள் தான் சத்தியம்)
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 12 дней назад
இறைவனால் கோடுக்க பட்டது என்றால் ஏன் late ஆக மனிதனுக்கு குர்ஆன் தரப்பட்டது
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 12 дней назад
குர்ஆன் பிசாசின் ஆல் உருவாக்க பட்டத்துக்கு ஆதாரம் உண்டு
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 5 дней назад
Bible is the only Book written by various prophets.Bible is the only book first printed in the world.
@somasundaram9437
@somasundaram9437 14 дней назад
9:22 ஐயா வணக்கம் ஐயா நீங்க சொல்றதெல்லாம் ஒத்துக்கலாம் ஒரே ஒரு முரண்பாடு என்னன்னு கேட்டீங்கன்னா குர்ஆன்ல பத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு நபிகள் நாயகம் சொன்னாரு இது இறைவன் வந்து விபச்சாரத்துக்கு தோன்ற மாதிரி எல்லாம் இருக்குது ஆனா பைபிள் ஒருவனுக்கு ஒருத்தி ன்னு சொல்லி பைபிள் தெளிவுபடுத்துதே குறிப்பு ஆதாம் ஏவாள் ரெண்டு பேரு மட்டும் தான் இறைவன் படைத்தார் மற்றதெல்லாம் பூமியில் அவங்களே பெத்துக்கிட்டாங்க ஆனால் நபிகள் நாயகம் 10 பொண்டாட்டி கட்டி விபச்சாரினா வாழ்றா அப்படின்னு சொல்லி கொடுத்துட்டு போயிருக்காரு இதைப்பற்றி நீ உங்களுடைய கருத்து சொல்லுங்களேன் பார்ப்போம்
@samhanusman2741
@samhanusman2741 14 дней назад
பத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு எங்கப்பா சொல்லி இருக்கு... 4 திருமணம் அதற்கும் எத்தனையோ நிபந்தனைகளும் காரணமும் இருக்கு.... இங்கே எல்லாம் சொல்ல முடியாது.. அதை பற்றி படித்து பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள் புரியும்
@user-kh2cz8ml5t
@user-kh2cz8ml5t 13 дней назад
இறைவன் வேதத்தை தந்தார் என்றால் அதை கலப்படம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது கடவுளுடைய வேலை. கலப்படம் ஆகி விட்டால் கடவுள் கையாலாகாத கடவுள். நபிகள் நாயகம் சொல்ல சொல்ல ஒருவன் எழுதினால் முகமது நபி மனிதன். கடவுள் இல்லை. கடவுள் முகமது நபியிடம் சொல்லி எழுதப்பட்டு இருந்தால் தாவரத், ஜபூர், இன்ஜில் (சட்டங்கள், சங்கீதங்கள், சு விசேஷங்கள்) முகமது நபி பிறக்கும் முன்பே அவருடைய குல முன்னோோர்கள் கையில் இருந்திருந்தது. கடவுளால் அவர் தந்த வேதத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் பாவம் அவர் குல முன்னோர்கள் பலவீனமான நோஞ்சான் கடவுள் நம்பிக்கையாளர்கள். ( ஆதம், நூஹ், அயூப், மூஸா, தாவூத், ......... ஈஸா etc. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேத புராணங்கள் ஆரிய இறக்குமதி. பூர்வீக இந்தியர்களுக்கு(தமிழருக்கு) மதம் ஜாதி கோயில் வேதம் இல்லை. மொழி உண்டு. இலக்கியங்கள், காப்பியங்கள் கவிதைகள் பாடல்கள் உள்ளன.
@godsson701
@godsson701 9 дней назад
நபிகள் சாதாரண ஒரு மனிதன். அவன் அப்படிதான் இருந்தான். வாழ்ந்தான். பல பொண்டாட்டியோடு. இயேசு கிறிஸ்து தேவன். இந்த முட்டாள் துலுக்கர்கள் இதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.
@FireHeart0012
@FireHeart0012 8 дней назад
@@samhanusman2741 4 மனைவிகள் மட்டும் தானா? அடிமைப் பெண்களுடனும் உடலுறவு கொள்ளலாம் என்று உங்கள் குரானில் உள்ளதே. அதை ஏன் மறைக்கிறீர்கள்??
@FireHeart0012
@FireHeart0012 8 дней назад
@@samhanusman2741 அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம் என்று குரானில் சொல்லப்பட்டுள்ளதே??
@Mahalingam-ch4ep
@Mahalingam-ch4ep 14 дней назад
திருக்குர்ஆனின் பல முரண்பாடுகள் உள்ளன
@jasanahamed8898
@jasanahamed8898 13 дней назад
Apadiya andha muranpaadukalai kaatavum
@Suppandi_Super_Gaming_3443
@Suppandi_Super_Gaming_3443 13 дней назад
ஆமா
@aarirose6072
@aarirose6072 2 дня назад
​@@jasanahamed8898திருக்குர்ஆனில் பெண்கள் பர்தா போட வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா பிறகு எதற்காக அவர்களுக்கு கட்டாயம் பர்தா அணிவிக்கிறார் இதுபோல் பல கேள்விகள் இருக்கிறது ஆப்ரகாம் தன் குமாரனை பலி கொடுக்க அழைத்து சென்றார் பிறகு அங்கிருந்த ஆட்டுக்குட்டியை பலி கொடுத்தார் பலி கொடுத்த ஆட்டை அவர் சாப்பிட்டாரா ஆனால் இன்றைய பக்ரீத் பண்டிகையில் இறைவனுக்கு ஆடு ஒட்டகம் ஆடு என்று கொடுத்துவிட்டு அதை மனிதன் சாப்பிடுகிறான் நபிகள் நாயகம் 30 தினங்கள் பாலைவனத்தில் மிகவும் கடினப்பட்டு நன்றாக இருக்கும் சமநிலையில் இடத்துக்கு வருகிறார் அப்போது அவர் யோசிக்கிறார் உணவு இல்லை என்றால் எவ்வளவு கடினம் என்று அதனால் தான் வருடம் வருடத்தில் ஒரு முறை ஒரு மாதம் நோன்பு இருக்கிறார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் என் பல இஸ்லாம் நண்பர்கள் மாலை 6 மணியிலிருந்து காலை 6:00 மணி வரை நன்றாக சாப்பிடுகிறார்கள் பிறகு சூரியன் வந்த பிறகு மாலை வரை ஒன்றும் சாப்பிடுவதில்லை அதுதான் ஏற்கனவே காலையில் சாப்பிட்டு விட்டார்களே பிறகு எப்படி அது உபவாச ஆக இருக்கும் அது மட்டும் கிடையாது மற்ற நேரங்களை விட ரம்ஜான் சமயத்தில் தான் நன்றாக சாப்பிடுகிறார்கள் விதவிதமான கருவிகள் ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி மீன் விதவிதமான சாப்பாடுகள் சாப்பிட்டு நன்றாக இருக்கிறார்கள் அதே கிறிஸ்தவர்கள் தபசு நாட்களின் 48 நாட்கள் எத்தனை கிறிஸ்தவ நண்பர்கள் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விடுகிறார்கள் 48 நாட்களுக்கு பிறகு சாப்பிடுகிறார்கள் இரவு 12:00 மணிக்குள் சாப்பிட வேண்டும் அதன் பிறகு அடுத்த நாள் மதியம் 1:00 மணிக்கு பிறகு தான் சாப்பிடுவார்கள் அது தான் உபதேசம் இந்து நண்பர்களும் சபரிமலைக்கு போகும் பொழுது அனைத்து விதமான தீய பழக்கங்களை விட்டுவிட்டு பீடி சிகரெட் மாமிசம் எதுவும் தொட மாட்டார்கள் ஏன் பல வீட்டிலே தங்க மாட்டார்கள் 30 நாட்களுக்குப் பிறகுதான் அனைத்தையும் சாப்பிடுவார்கள் ஒரு சிலர் அதிலும் நான் பார்த்திருக்கிறேன் சபரிமலை மாலை போட்டுக் கொண்டு சிகரெட் குடிப்பதை அது அவர்கள் செய்யும் தவறு எந்த மதத்தில் இருந்தாலும் அன்பைத்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் தவிர மதத்தை பிடித்துக்கொண்டு ஆடக்கூடாது
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 14 дней назад
உண்மையான கடவுளின் குணாதிசயங்கள் என்ன என்று தெரிந்து கொண்டால் எந்த மதம் சொல்வது உண்மையான கடவுள் என்று அறிந்து கொள்ளலாம் தாயின் குணாதிசயங்களை உடையவர் உண்மையான கடவுள் பிள்ளை துன்பப்படும் போது பிள்ளை இருக்கும் இடத்தைத் தேடி தாய் ஓடுவாளேயன்றி தான் இருக்கும் இடத்தை தேடி வா என்று சொல்ல மாட்டாள் அன்புள்ள தாய் கையில எப்பொழுதும் பிரம்பு இருக்காது அன்புள்ள கடவள் கையில் அறிவாள் ஈட்டி சூலாயுதம் எதற்கு ?
@immanuelimmanuel4432
@immanuelimmanuel4432 13 дней назад
பைபிளை திருடி அதிலுள்ள பெயர்களை திருடி குர்ஆணை எழுதிவிட்டு உதாரணம் ன பைபிள் (சாலமோன் குர்வூன் சுலைமான் ஆபிரகாம் - இப்ராஹிம் மோசே - மூசா குர்ஆன் இறைவார்த்தை இல்லை ஏனென்றால் திருடப்பட்டது.
@user-xg9eq6xl2h
@user-xg9eq6xl2h 13 дней назад
bible வசனம் திருடப்பட்டது கிடையாது . அன்று அரபி தேசத்துல வாழ்ந்த யூதர்களிடம் முஹம்மது போயி கேட்டு தெரிஞ்சு வச்சு இருந்தார் . அதே போல் யூத சட்ட திட்டங்களை நன்கு அறிந்து அதை இஸ்லாத்தில் மாற்றி புதுவிதமாக சட்டங்களை வைத்தார் .
@FireHeart0012
@FireHeart0012 12 дней назад
பைபிளை காப்பியடித்து எழுதப்பட்டது தான் குரான். இந்த உண்மை பல முஸ்லீம்களுக்கு தெரியவில்லை.
@user-xr5hk4kq3p
@user-xr5hk4kq3p 8 дней назад
@@immanuelimmanuel4432 புரிதல் கானாது ""!Try பண்ணுங்கள் சகோதரனே "!!
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
​@@user-xg9eq6xl2huruttu balls uruttu. Muttalthanamana mudivu
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 5 дней назад
@@user-xg9eq6xl2h அடுத்தவா்களின் வேதம் குறை உள்ளது தவறானது அதை ஏன் முகமது காப்பி அடிக்க வேண்டும் சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள்
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 18 дней назад
Alhamduiella..arumaie. spechee. Thanks
@subumunusamy1872
@subumunusamy1872 10 часов назад
உண்மையான ஐந்தாவது வேதம் மகாபாரதக்கதையே! மனிதனுக்கு தேவையானவை அனைத்தும் சொல்லப்பட்டிருக்கிறது...இதைப்போல் இனி யாராலும் எழுத முடியாது.ஜெய் பாரத்.
@sureshlourdu4070
@sureshlourdu4070 14 дней назад
16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். எரேமியா 6
@Shenbagadevi787
@Shenbagadevi787 17 дней назад
Ungalipol innum, niraiyaper varavendum. Inshallah. Alhamdulillah.
@amramr7319
@amramr7319 15 дней назад
Unmaiyai velangikondal neengalum Muslimaga mara ella thugutheyum erukukerathu sister.
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
bible is the truth
@barathisellathurai6552
@barathisellathurai6552 7 дней назад
திண்டு, குடித்து, பேண்டு, பெய்து செத்துப் போனவனும், போனவளும் எப்படிக் கடவுளாவர்?????
@saifudeendawood6991
@saifudeendawood6991 12 дней назад
Easy to understand notes for all communities to distinguish between authentic and fabricated revelations
@Ytm23230
@Ytm23230 11 дней назад
டோராதான் உண்மை. மற்றதெல்லம் காப்பி ஐயா.
@Ashokan-i8g
@Ashokan-i8g 10 дней назад
Bible is the only TRUE words of God which is revealed by the Jesus the son of God who is accepted in kuron that he is going to come in last as said in kuron
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd 10 дней назад
வேதம் தேவை இல்லை எந்த புக்கும் தேவை இல்லை அன்பு மட்டும் போதும்
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
Anpai vazhnthu mudithuk kaatiyavar Nam Jesus. Aver oruvereh truth god
@sujithkumar8669
@sujithkumar8669 12 дней назад
Only one god!! No more any god in this world!! Simple logic do good things & close ur eyes pray to god ,not for the silaigal ok
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 5 дней назад
Jesus is true god
@thiksadchithika377
@thiksadchithika377 16 дней назад
Allaahu Akbar
@theresashorts9429
@theresashorts9429 12 дней назад
Be. Please srnd the message where and in which book chapter given different numbers, 7000, 70,000
@sureshjajala3503
@sureshjajala3503 14 дней назад
சூரிஸ்டி முதல் மனிதன் மிது தீர்ப்பு வரை பைபிளில் உல்லது
@Manar-zr2iv
@Manar-zr2iv 16 дней назад
சிறந்த பதில் நானும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 15 дней назад
நிச்சயமாக உங்களை படிக்க வேண்டா மென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை சகோ
@skali7051
@skali7051 14 дней назад
குரானை பொருள் உணர்ந்து படியுங்கள் மனிதர்களுக்கு எழும் எல்லா சந்தேகளுக்கு அது பதில் அளிக்கிறது, நேர் வழியை காட்டுகிறது
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 13 дней назад
@@skali7051 முதன் முதலில் இறைவனால் மட்டுமே இறக்கப்பட்ட யூதா்களுக்கு அதன் தொடா்ச்சி பைபில் வந்தது எந்த தெடா்பும் இல்லாமல் சம்மந்தமும் இல்லாமல் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்குப்பின் 600 வருடம் கழித்து தூதனால் மட்டுமே இறக்கப்பட்ட குரான் அடுத்தவா்களின் வேத காப்பி அடித்த தூதன் தள்ளப்பட்ட தூதன் இதை அறியாத ஏமாந்து போன முகமது
@nagarajahravi
@nagarajahravi 13 дней назад
@@skali7051 நேர்வழி கடவுள் பெயரால் கொலை செய்ததையா?
@skali7051
@skali7051 13 дней назад
@@nagarajahravi அல்லாஹ் அப்பாவி மக்களை கொலை செய்ய சொல்கிறானா எங்கே அந்த வசனத்தை குரானிலிருந்து காட்டுங்க? 2:190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.60:8. (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்.(உங்களை கொல்ல வந்தால் என்ன செய்வீர்கள்? தற்காப்புக் காக எதுவுமே செய்யமாட் டீர்களா சும்மா இருப்பீங்களா? இதற்கு பிறகு சமாதானம் கோரி னால் ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் எந்த அளவிற்கு வரம்பு மீறினார்களோ அந்த அளவிற்கு தான் நீங்களும் வரம்பு மீற வேண்டும், குழந்தைகள், வயதானவர்கள், பெண்களை கொல்லக் கூடாது, பொது சொத்துக் களை சேத படுத்த கூடாது இப்படி எந்த கடவுள் சொல்வான் காட்டுங்கள்
@akanksh296
@akanksh296 5 дней назад
Jesus primarily spoke Aramaic, which was the common language in Judea during his time. He may have also known Hebrew, used in religious texts and services, and possibly some Greek, which was widely spoken in the Eastern Mediterranean region.
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 11 дней назад
இது நல்ல கேள்வி. நீங்க குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை எடுத்து வாசித்தால் உங்களுக்கே புரியும். நாம் செல்லும் வழி சரியா பிழையா என்பது நமக்கே தெரியாது மத போதகர்கள் என்று சிலர் நமக்கு சொல்வதை தான் நாம் நம்புகிறோம் ஆனால் அவர்களுக்கு ஏதாவது தேவை ஏற்படும் போது அவர்கள் யாரிடம் கேட்கிறார்கள்? கடவுளிடமா? பொதுமக்களிடமா? அதனால் நமக்கு தேவையானதை நாமே தேடவேண்டும். இது சரி இது பிழை என்று மனதுக்கு அழுத்தம் கொடுக்காமல் திறந்த மனதுடன் அல் குர்ஆனை முழுமையாக வாசித்துப் பாருங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கிறதா என்று பாருங்கள்?
@LISTENINGfull
@LISTENINGfull 5 дней назад
ஏதோ மூன்று தான் உலகத்தில் உள்ளது தகவலே இல்லாத காலதூரத்திலிருந்து வந்தது இந்திய மண்ணில். அறிவு பூர்வமானது என்பது இந்து மதமே சிறப்பு.
@aravindafc3836
@aravindafc3836 10 дней назад
எனக்கு உருவம் இல்லை! ! ! உருவம் உண்டு என்பது சிருஷ்டி! அறு உருவம் கொண்ட! சிவ லிங்கம்! ! ! ! மூன்று ம் நான் தான்! பகவத் கீதை! உருவம் கொண்ட அனைத்து ம்! நான் தான்! உருவம் இல்லாத நிலையில் அவ்வியக்தம்! நான் தான்! ! ! சூழ்சம உருவம்! சிவ லிங்கம்! நான் தான்! ! ! மூன்று ம் நான்! ! மகா பாரதம் ஞானம்! மகா பாரதம் தர்மம்! மகா பாரதம் ஒற்றுமை! ! ! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!
@kaderamer7837
@kaderamer7837 17 дней назад
மனிதர்கள் பல தகவல்ஹளை அறிய நல்ல அரங்கம்........ சங்கிகள் வெறுப்பு அடையதான் செய்வார்கள்...... உணவில் ஈ moipathukku samam😜
@udhayable
@udhayable 14 дней назад
இவர் யார் என்று தெரியவில்லை ஆனால் இவர் அறியாமல் பேசுகிறார். இவர் பைபிள் அறிவில்லாமல் பிதெ ற்றுகிரர்.
@sumathyearnest4113
@sumathyearnest4113 13 дней назад
We can get only the bible in all world languages so that everybody can get to know the truth.the prophecies which were told in old testament are fullfilled as it said.still some more to be fulfilled
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 дня назад
😢😭 ..இறைவன் அன்பற்றவனா 🙆‍♀️😭 மனிதன் இறைவன் வழி வாழ மாட்டான் ஏதோ ஒரு பாவமேனும் செய்வான்..வயோதிகம் வியாதி இயற்கை சீற்றம் விபத்து வாழ்க்கை போராட்டம் இவற்றில் துன்புறுவான் என மனிதனை படைக்கும் முன்பே மனிதனின் துன்பம் பற்றி தீர்க்க தரிசனமாக அறியும் வல்லமை கொண்ட இறைவன் மனிதனை படைப்பானா?? இவன் இதை செய்வான் என மூன்பே எதிர் கால நடப்பு அறியும் தீர்க்க தரிசனம் கொண்ட இறைவன மனிதனை சோதித்து அறிவானா?? 🙆‍♀️😭...ஆனாலும் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கோட்பாடு இருந்தாலே அங்கு இறைவனுக்கு உரிய அத்தனை இலக்கணமும் சிதறி லிடும் 😢 மனிதனை படைப்பதால் இறைவனுக்கு என்ன நன்மை 😂? மனிதனுக்கு என்ன நன்மை😂? மனிதனை இறைவன் படைப்பது இறைவனுக்கு ஞான மற்ற வெட்டி வீண் வேலை என அனைவருக்கும் தெரியும்...இறைவன் மனிதனை தன் சாயலில் படைத்தான் எனில் இறைவன் மனித உருவத்தில் அலைந்து கொண்டிருக்கிறானா😢?? அதனால் தான் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கதையை படித்த விஞ்ஞானிகள் அனைவரும் நாத்திகர் ஆகி மனிதன் அண்டம் பூமி எப்படி வந்தது என்ற பகவத் கீதை சொல்லும் இன்றைய விஞ்ஞானமாகிய ஆன்மா= சக்தி ஆகவே மனிதனை படைக்கவே இயலாது 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 𝗻 ஹிரண்யகர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝗿𝗶𝗰𝗹𝗲 / 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗱𝘀/ ,𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 / 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 / 𝟲𝟰 𝗗𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 / , 𝗘𝘃𝗼𝗹𝘂𝗿𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 .அண்டம் உலகம் உயிர் மாயை என்ற 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 என்ற பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உண்மை என நிருபித்தார்கள் மனித பிறப்பு / அண்டம் /பூமி இவற்றின் ரகசியம் பற்றி பகவத் கீதை சொல்லும் மேற்கல்வி விஞ்ஞானத்தை மீண்டும் சொன்ன விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ** தெர்மோ டைன மிக்ஸ் கன்சர்வேர்ஷன் ஆப் எனர்ஜி முதல் விதியையும். 𝗘𝗶𝗻𝘀𝘁𝗲𝗶𝗻"𝘀 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗳 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 , 𝗙𝗶𝗿𝘀𝘁 𝗟𝗮𝘄 𝗶𝗲 𝗘=𝗺𝗰^𝟮 . 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻'𝘀 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 நியூட்டனின் மூன்றாம் விதியையும் ..பகவத் கீதையின் மாயை என்ற குவாண்டம் இயற்பியல் அதாவது 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 𝗶𝗻 𝗻𝗼𝘁 𝘁𝗵𝗲 𝗿𝗲𝗮𝗹 என விஞ்ஞானிகள் நிருபித்து 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗜𝗶𝗲 .. வேதம் பகவத் கீதையில் உள்ள உலகம் அண்டம் மாயை என்ற குவாண்டம் இயற்பியலையும் படியுங்கள்.. கூகுள் பாருங்கள் 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻𝘀𝗽𝗶𝗿𝗲𝗱 𝗯𝘆 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
@ravibharnive1
@ravibharnive1 14 дней назад
எல்லா மதமும் மனிதன் படைத்ததே மன முதிர்ச்சி அடைந்த மனிதன் கண்டுபிடிப்பு தான் கடவுள். கடவுள் இன்றும் தொடர்ந்து நடக்கும் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை உன் வினை பயனை நீ அனுபவித்து தீர வேண்டும் அச்சத்திலும், உணர்ச்சிகளில் உண்டாகிய கடவுள் கற்பனையே, இருளில் இருந்து அனைத்தும் பிறந்தது ஒரு நாள் கருந்துளயில் மறையும் இதன் ஊடே உன் நற்செயல் நிம்மதி தரும் தீய செயல் நிம்மதியற்று உலல்வாய் இதில் நீ படைத்த கடவுளுக்கு எந்த வேலையும் இல்லை புத்தன் கண்ட சூனியம்தான் முடிவு
@user-pl1go1sy4n
@user-pl1go1sy4n 2 дня назад
இல்லை சகோதரரே கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தெளிவாக பொறுமையாக தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். எனக்கு தேவையில்லை என்று அப்படி என்னாதீர்கள் நன்பரே. வாரத்தின் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது நல்லது அல்ல அங்கு போக வேண்டாம். உண்மையான சத்தியம் நிறைந்த சபைகளிலும் மணம் திருந்தாத ஜனங்கள் இருக்கத்தான் செய்வார்கள். தயவுசெய்து நீங்கள் அவர்களை பார்க்க வேண்டாம். ஏனென்றால் தேவன் சொன்னது பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், நீதி செய்கிறவன் இன்னும் நீதி செய்யட்டும், 13:51 அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும், அனியாயம் செய்கிறவன் இன்னும் அனியாயம் செய்யட்டும் அவனவனுக்குள்ள பலன் என்னோடு கூட வருகிறது என்று சொன்னார். அதனால் உங்கள் அருகில் உள்ள சகோதர சகோதரிகளின் செயல்பாடுகளை கண்டுக்காதீர்கள் அவர்களுக்காக இறைவனிடம் வேண்டி க்கொள்ளுங்கள் அப்படி வேண்டிக் கொள்ளும்போது உங்கள் குறைகளை தேவன் மாற்றிப் போடுவார். மீண்டும் வேண்டிக்கொள்கிறேன் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை மட்டுமே ஆலயம் செல்லுங்கள். இது கடைசி காலம் இனி காலம் செல்லாது வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் அவைகளில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின வரையே தொழுது கொள்ளுங்கள் ஆமென்.
@user-gu4lx9cw3k
@user-gu4lx9cw3k 12 дней назад
Praise the lord jesus christ...
@chandrank4904
@chandrank4904 12 дней назад
If quran is God's word when we read and pray the word should do miracle. Test Bible and quran words. Basically I'm an hindu, read Bible quraan and Geetha etc and enlightened that Bible alone is word the word of God
@graceson930
@graceson930 8 дней назад
Very true ❤️✨. If we pray we should get answers
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 12 дней назад
சூப்பர் இறைவேதங்கள் ஒத்த கொள்கையயும் ஒத்த கோட்பாட்டையும் ஒத்த சித்தான்தத்தையும் கொன்டு இருத்தள் வேன்டும் இறைவன் ஒருவன் இறை வேதங்கலும் ஒரேமாதிரி சித்தான்தத்தையும் கொன்டு இருத்தள் வேண்டும் அல்லாஹு அக்பர் இந்துக்களின் புனித வேதம் பகவத் கீதையா இல்லாட்டி ரிக் யேஜுர் சாம அதர்வன வேதங்களா அல்லாஹு அக்பர் ஏ மானிடனே உனதூ மூலையய் திர திரந்து சிந்து இறைவன் ஒருவன் என்றாள் யார் அந்த இறைவன் என தேடி படி அல்லாஹு அக்பர்
@frankcharles8346
@frankcharles8346 9 дней назад
Who wrote kuran how many years back?
@kaderamer7837
@kaderamer7837 17 дней назад
மோடி என்ற மனிதன் தன்னை கடவுள் என்கிர்ரார் சங்கிகள் கருத்து 🤣🤣🤣🤣🤣🤣😍
@azger3467
@azger3467 16 дней назад
Modi now 3 Pm but Controlled. HE IS FRONT OF RSS .
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 6 дней назад
Muran paadugal manithanal thirikka pattu ullathu entha mozhi solli peyar vaithalum thanner thagam thannikkum athupol neengal entha madhail iraivanai anuginaalum ungalukku avar arul kidaikkum🎉❤😊
@esanyoga7663
@esanyoga7663 13 дней назад
திருக்குறள் ❤❤❤
@aarirose6072
@aarirose6072 2 дня назад
கடவுள் மனிதனைப் படைத்தார் மனிதர்கள் தெய்வத்தை படைத்து கொண்டார்கள் எந்த வேதம் உயர்ந்தது என்று பேசுவதை விட எந்த வேதத்தில் அன்பை போதிக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 дня назад
ஒவ்வொரு மனிதனும் இறைவன் வழி வாழ மாட்டான் ஒரு பாவமேனும் செய்வான்..வயோதிகம் வியாதி இயற்கை சீற்றம் விபத்து வாழ்க்கை போராட்டம் இவற்றில் துன்புறுவான் என மனிதனை படைக்கும் முன்பே அறியும் வல்லமை கொண்ட எந்த இறைவனாவது மனிதனை படைப்பானா?? 🙆‍♀️😭...ஆனாலும் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கோட்பாடு இருந்தாலே அங்கு இறைவன் அன்பற்றவன் ஆகிறான் என உறுதியாகிறது.. மனிதனை படைப்பதால் இறைவனுக்கு என்ன நன்மை 😂? மனிதனுக்கு என்ன நன்மை😂? மனிதனை இறைவன் படைப்பது இறைவனுக்கு ஞான மற்ற வெட்டி வீண் வேலை என அனைவருக்கும் தெரியும்...இறைவன் மனிதனை தன் சாயலில் படைத்தான் எனில் இறைவன் மனித உருவத்தில் அலைந்து கொண்டிருக்கிறானா😢...அதனால் தான் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கதையை படித்த விஞ்ஞானிகள் அனைவரும் நாத்திகர் ஆகி மனிதன் அண்டம் பூமி எப்படி வந்தது என்ற பகவத் கீதை சொல்லும் இன்றைய விஞ்ஞானமாகிய ஹிரண்யகர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝗿𝗶𝗰𝗹𝗲 / 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗱𝘀/ ,𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/ 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 / 𝟲𝟰 𝗗𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 / , 𝗘𝘃𝗼𝗹𝘂𝗿𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 என்ற விஞ்ஞானத்தை நிருபித்தார்கள் மனித பிறப்பு / அண்டம் /பூமி இவற்றின் ரகசியம் பற்றி பகவத் கீதை சொல்லும் மேற்கல்வி விஞ்ஞானத்தை மீண்டும் சொன்ன விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ** தெர்மோ டைன மிக்ஸ் கன்சர்வேர்ஷன் ஆப் எனர்ஜி முதல் விதியையும். 𝗘𝗶𝗻𝘀𝘁𝗲𝗶𝗻"𝘀 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗳 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 , 𝗙𝗶𝗿𝘀𝘁 𝗟𝗮𝘄 𝗶𝗲 𝗘=𝗺𝗰^𝟮 . 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻'𝘀 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 நியூட்டனின் மூன்றாம் விதியையும் ..பகவத் கீதையின் மாயை என்ற குவாண்டம் இயற்பியல் அதாவது 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 𝗶𝗻 𝗻𝗼𝘁 𝘁𝗵𝗲 𝗿𝗲𝗮𝗹 என விஞ்ஞானிகள் நிருபித்து 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗜𝗶𝗲 .. வேதம் பகவத் கீதையில் உள்ள உலகம் அண்டம் மாயை என்ற குவாண்டம் இயற்பியலையும் படியுங்கள்.. கூகுள் பாருங்கள் 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻𝘀𝗽𝗶𝗿𝗲𝗱 𝗯𝘆 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮
@aravindafc3836
@aravindafc3836 10 дней назад
@adlaasma8953
@adlaasma8953 17 дней назад
Did Jesus told anywhere in pure bible, that he is God?He also told worship one and only God Allah
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 15 дней назад
ஒரு மதம், மதத்தை ஏற்காதவனை கொல் என்கிறது. ஒரு மதம் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்கிறது. ஒரு மதம் கர்மா என்கிறது. எனவே ! மனிதா ! மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அதுவே வேதம்; கடவுள் சிம்மாசனம். உருட்டாதீர்கள். நன்றி !
@jegaselvan4571
@jegaselvan4571 7 дней назад
பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் இது எப்படி சரியாகும் ? ஆதியும் அந்தமும் சொல்லாத எதுவும் இறை வக்காக இருக்க முடியாது...
@user-nk6td8jc5c
@user-nk6td8jc5c 17 дней назад
மிக மிக அறிவுப் பூர்வமான தெளிவான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
@wizzkidwizzkid7290
@wizzkidwizzkid7290 15 дней назад
1.குர்ஆன் யார் எழுதினது? 2.இன்ஜீல் புத்தகம் எங்கே? 3. முநபி 6 வயசு சிறுமியை திருமணம் செய்ததின் நோக்கம் என்ன? 4.ஹாபாவில் உள்ள கறுப்பு கல்லை தொட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும் இது விகிரகம் இல்லயா?
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 14 дней назад
@@wizzkidwizzkid7290 குரான் முடிவு தீவிரவாதி ஆக முடியும், இயேசு கிறிஸ்துவே நித்திய ஜீவனை கொடுக்கிறவர் இயேசு வின் இரத்தத்தினால் மாத்திரமே பாவம் நிவர்த்தி ஆகும், இயேசு எண்ணும் நாமத்தை சொன்னால் பிசாசு நடுங்கும் அதே முகம்மது நபி யின் நாமத்தை சொல்லி பாரு .....
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 13 дней назад
..குரானில் என்ன அறிவு காணப்பட்டது?
@FireHeart0012
@FireHeart0012 12 дней назад
@@wizzkidwizzkid7290 இதுக்கு எவனும் பதில் சொல்ல மாட்டான்.
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 11 дней назад
@@user-oj5yu3xr7u இது நல்ல கேள்வி. நீங்க குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை எடுத்து வாசித்தால் உங்களுக்கே புரியும். நாம் செல்லும் வழி சரியா பிழையா என்பது நமக்கே தெரியாது மத போதகர்கள் என்று சிலர் நமக்கு சொல்வதை தான் நாம் நம்புகிறோம் ஆனால் அவர்களுக்கு ஏதாவது தேவை ஏற்படும் போது யாரிடம் கேட்கிறார்கள்? அதனால் நமக்கு தேவையானதை நாமே தேடவேண்டும். இது சரி இது பிழை என்று மனதுக்கு அழுத்தம் கொடுக்காமல் திறந்த மனதுடன் அல் குர்ஆனை முழுமையாக வாசித்துப் பாருங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கிறதா என்று பாருங்கள்?
@dossselladurai5031
@dossselladurai5031 7 дней назад
எதில் உண்மை என்பது அது வெளிபடுத்தும் சத்தியமே.பல ஆசிரியர்கள் எழுதியும் ஒரே கருத்தை எழுதியுள்ளார்கள்.இதுதான் அதற்கு சாட்சி.எபிரேய பாஷை இருந்தது.அதில் எழுதப்பட்டது.சொன்னப்பட்டதை பின் கேட்டு எழுதினால் அது தவறு அல்ல.எனவே பேசுபவர் சொன்னது தவறு.
@abamqc
@abamqc 10 дней назад
எல்லாம் மனிதன் எழுதியது தான்...நல்லதை எடுத்து கொண்டு மற்றதை விட்டு விடுவது நல்லது...
@Wilson.user-yc3gg5ps6t
@Wilson.user-yc3gg5ps6t 6 дней назад
Mohamed Nabi not doing miracle But Jusus Christ doing total 37 miracle's -24 healing miracle 10 nature miracle 3 resurrection miracle's Because ✝️Jesus is God Amen🕊️
@user-go9ns7yv4b
@user-go9ns7yv4b 5 дней назад
God is great
@aravindafc3836
@aravindafc3836 10 дней назад
தமிழ் திருஞான சம்பந்தர் பாடல்! 3! வயதில்! ஆரம்ப ம்! நம சிவாய ஓம் நமசிவாய! அவர் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் பிராமணர்!
@user-ws3sw1hu9d
@user-ws3sw1hu9d День назад
குர்ஆனில் 81:19 ல் சொல்கிறது கொஞ்சம் ஆராயிந்து பாருங்கள் உங்கள் பதில் முரண்பாடு உண்டு
@user-ik3nv4up2q
@user-ik3nv4up2q 17 дней назад
Paditthu sindhittu mudiwedukkamal kurudargal pol silar pesugirargal.nanri
@brotheryovancoc9339
@brotheryovancoc9339 4 дня назад
பைபிள் பரிசுத்த ஆவியைக் கொண்டு 40 ஆசிரியர்கள் மூலமாய் ஒருவர் ஒருவரை பார்க்காத நேரத்தில் வேத வாக்கியம் தேவ ஆவியினால் அருளப்பட்டது மற்ற புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது எனவே சுத்த வேதாகமம் ஒன்றுதான் தேவனால் கொடுக்கப்பட்டது
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 12 дней назад
இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ... மனித உடல் அமைப்பு பற்றியும் உடலியக்கம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.. மனித உடல் கடவுள் போலவே படைக்கப்பட்டது.. கடவுளின் உயிர் மூச்சு கொடுக்கப்பட்டது... மற்றவர்கள் வாழ கடவுள் என்ன உதவி செய்வாரோ, அதையே‌ நாம் செய்ய வேண்டும்
@henryarulanandham8163
@henryarulanandham8163 6 дней назад
U r wrong mister,.ur prediction is wrong. Bible is the book which is given by prophets...😂
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 12 дней назад
எல்லாமே நல்ல வேதங்கள் தான்.ஆனால் அவை சொல்வதுபோல் எந்த மனிதனும் நடப்பதில்லை.நடக்கவும் மாட்டார்கள்.
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 8 дней назад
Nanbarhale... Needhiyeum.. Dharmathaium.. Manitha neyathaium.. Nal ozhukathaium karpikkum enthaoru noolum Iraiamsam koodathuthan...Ithil entha noolai etrukolvathu enbathu avaravar sontha viruppam..entha nool siranthathu endru vivathipathi thavirthal athu otrumaiye balapaduthum..😊
@matalekamaal924
@matalekamaal924 15 дней назад
"அவர் [ஜீஸஸ்] இறந்து" என இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணான கருத்தை நீங்கள் வெளியிட்டமை கடும் விசனத்துக்குரியது! ஜீஸஸ் [ஈஸா] விண்ணுலகுக்கு அல்லாஹ்வினால் உயர்த்திக் கொள்ளப்பட்டு, இன்னும் இரண்டாவது வானத்தில் ஜீவித்திருக்கிறார் என்பதே உண்மை!
@johnjerald8779
@johnjerald8779 11 дней назад
இவர் சொல்வது முற்றிலும் தவறு. ஜென்ம பாவம் என்பது அணைவருக்கும் பொருந்தும். ஆதாம் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்தான் அவன் வழித்தோன்றல்கள் அவன்செய்த பாவத்தினிமித்தம் பிறக்கும்போதே பாவிகளாய் பிறந்தார்கள் இதுதான் ஜென்மபாவம். இயேசுகிறிஸ்து இறைவல்லமையால் பிறந்தார் ஆகையால்தான் பாவிகளை பாவத்தில் இருந்து மீட்டு இரட்சிப்பை வழங்கும் இரட்சகராய் பரிசுத்த தேவ மைந்தனாய் இன்றும் உலக முடிவு பரியந்தம் நீதி தீர்ப்பை வழங்குவார். நபிகள்நாயகம் ஒருவராய் குரானை கொடுத்தார். பைபிள் இறைவனால் பல ஆண்டுகள் பல தீர்க்கதரிசிகளின் மூலமாக வழங்கப்பட்ட வேதம். பைபிளில் உள்ள வசனங்கள் குரானில் சொல்லப்படுகின்றன. அப்படியானால் இறைவன் எதற்காக இரண்டு வேதங்களை கொடுக்கவேண்டும் முறன்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். தி சாட்டானிக் வெர்சன் என்ற புத்தகத்தை எழுதிய சல்மான்ரூஸ்டி என்பவர் ஒரு இஸ்லாமியர்தான் அவர் ஏன் அப்படி எழுத வேண்டும். மேலும் நபிகள் நாயகம் நிறைய பெண்களை மணந்தார் வயதில் மூத்த வயதில் மிக குறைந்த பெண்களையும் தனது மருமகள் முறையில் உள்ள பெண்ணையும் மணந்ததாக குறிப்பு உள்ளது இவர் எப்படி தனி மனித ஒழுக்கத்தை பேனினார் என்ற கேள்வியும் எழுகிறது. பேசுகின்ற இவரே சொல்கிறார் நபிகள் நாயகம் பல தவறுகளையும் பல தவறான செய்திகளையும் சொன்னார் செய்தார் என்று இவரே வாக்கு மூலம் கொடுக்கிறார்.
@syedadam9265
@syedadam9265 18 дней назад
Alhamdulillah.
@rajfarms8108
@rajfarms8108 13 дней назад
மனிதன் மனிதனாக வாழ அந்த ந்த மண்ணில் ஆங்காங்கே சிலர் தோன்றி அறிவுரை கூறி வருவார்கள்.... இதில் அவரவர் விருப்பம் போல் தேர்வு செய்து வாழலாம்... எது உண்மை என்பது அவரவர் விருப்பம்.... விவாதம் தேவையற்றது.... கலகம் வருவதே இதிலிருந்து தான்.... ஆண்டவனை.... அவரவர் தேட வேண்டும்.... தெருவில் கூவ கூடாது...
@Human1368
@Human1368 7 дней назад
Logic If anyone wants to confront, let him use his logic Don’t just repeat that his book is the truth, truth, truth, truth, Like a mad man
@Jayaseelan-sh2tx
@Jayaseelan-sh2tx 15 дней назад
உலகத்தைபடைத்த தேவன்மனிதனுக்குதன்தூதர்கள்மூலமாக எழுதிகொடுத்தசத்தியபுத்தகம்பைபிள்மட்டுமைமற்றவைகட்டுகதைகள்அதுவும்மனிதர்கள்தங்களின்கற்பனைகதைகளைதொகுத்துஎழுதியவைகள்
@danraj9711
@danraj9711 15 дней назад
Unmai. 100% true.
@josephvarughese3165
@josephvarughese3165 10 дней назад
உண்மை Hoily Bible and Jesus christ only God truth.anothor full imagery and creative new story. fack
@user-lq8ih9en9z
@user-lq8ih9en9z 17 дней назад
ஐயா இந் கேள்விக்கு பதில் சொல்லப்போனால் சிக்கல் தான் வரும்.எனவே நீங்ள் இந்துவாக இருப்தால் பகவத் கீதை நல்லது கிருஸ்த்தவகளுக்கு பைப்பபில் நல்லது இஸ்லாமியர்களுக்கு குர் ஆன். மேற்கொண்டு எது சிறந்து எது என்று தெரிந்து கொள்ள நீங்களே படித்து புரிந்து தெளிவு பெற்று சிறந்ததை ஏற்றுக்கொள்ளவும்.
@user-kh2cz8ml5t
@user-kh2cz8ml5t 13 дней назад
இறைவன் வேதத்தை தந்தார் என்றால் அதை கலப்படம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது கடவுளுடைய வேலை. கலப்படம் ஆகி விட்டால் கடவுள் கையாலாகாத கடவுள். நபிகள் நாயகம் சொல்ல சொல்ல ஒருவன் எழுதினால் முகமது நபி மனிதன். கடவுள் இல்லை. கடவுள் முகமது நபியிடம் சொல்லி எழுதப்பட்டு இருந்தால் தாவரத், ஜபூர், இன்ஜில் (சட்டங்கள், சங்கீதங்கள், சு விசேஷங்கள்) முகமது நபி பிறக்கும் முன்பே அவருடைய குல முன்னோோர்கள் கையில் இருந்திருந்தது. கடவுளால் அவர் தந்த வேதத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் பாவம் அவர் குல முன்னோர்கள் பலவீனமான நோஞ்சான் கடவுள் நம்பிக்கையாளர்கள். ( ஆதம், நூஹ், அயூப், மூஸா, தாவூத், ......... ஈஸா etc. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேத புராணங்கள் ஆரிய இறக்குமதி. பூர்வீக இந்தியர்களுக்கு(தமிழருக்கு) மதம் ஜாதி கோயில் வேதம் இல்லை. மொழி உண்டு. இலக்கியங்கள், காப்பியங்கள் கவிதைகள் பாடல்கள் உள்ளன.
@user-ue5wu7xn2s
@user-ue5wu7xn2s 15 дней назад
The power of God is inside the word of God in Bible. Nabi Naya ham. Copied from Tora of. Old Testament. The authors of Bible written only by the inspiration of God and not by the simple knowledge of authors( 1Peter1:21).
@RaMa-yg6ie
@RaMa-yg6ie 16 дней назад
Allah idhilirukum anaiwarukum near wali katuwayaha
@venugopalan2694
@venugopalan2694 16 дней назад
Watch speaker's corner. One Mr. Arul opposed your point of view. Dear sir. You are Muslim so you support kuran only.
@kumaresankumaresan8118
@kumaresankumaresan8118 12 дней назад
மனைவியை விவாகரத்து செய்ய கூடாது என்கிறது பைபிள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் சார்ந்தது பைபிள் ஆனால் ஆண்கள் எத்தனை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறது குரான் இந்த இடத்திலேயே ஒழுக்கம் தவறியது குரான் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி ஒழுக்கமாக இருக்கும்
@user-ge7kh8oc9t
@user-ge7kh8oc9t 9 дней назад
@@kumaresankumaresan8118 ஒருவனுக்கு ஒருத்தி என்று பைபிள் சொல்கிறது உங்க மத மியூசிக் டைரக்டர் டி இமான் இங்கிலாந்து விக்டோரியா, எலிசபெத் டெய்லர், டயானா இவர்கள் பல கல்யாணம் செய்து இருக்கிறார்கள் இதற்கு பதில் தர முடியுமா
@godsson701
@godsson701 9 дней назад
Super bro. முட்டாள் துலுக்கன் என உலகம் சொல்வது உண்மை தானோ?🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@user-ge7kh8oc9t
@user-ge7kh8oc9t 9 дней назад
@@godsson701 உன்னை கூட இயேசு விபச்சார பொம்பளை மகனே என்று சொன்னது சரியே
@user-ge7kh8oc9t
@user-ge7kh8oc9t 9 дней назад
@@godsson701 போட பொட்டை பாவாடை பயல் பொறுக்கி பயல் மகனே
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 6 дней назад
​@@godsson701மேரி வயிற்றினுள் குழந்தையை தங்க வைத்தது யார் , யேசுவின் உயிரை எடுத்தது யார்
@rajandran7416
@rajandran7416 16 дней назад
அன்லாக் என்றால் என்ன இறைவன் சத்தியமாய் இருக்கிறார் என்று அர்த்தம் நானே சத்தியமா இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்
@savarimuthumudiappan3849
@savarimuthumudiappan3849 3 дня назад
Bible wrote by Jesus followers during AC 140. Jesus is only God done so many unbelievable miracles. But Quran wrote only during Ac 700. Hence bible is GOD BOOK.
@tamila2z427
@tamila2z427 13 дней назад
ஐயா நல்லதை சொல்வதே செய்வதே கடவுள். அப்படியென்றால் இதில் எது நல்லதை சொல்கிறதோ அதுவே கடவுள். ஒரே வா்த்தையில் கூறி விடலாம். ஆனால் ஐயா ஏண் சுத்தி வலைகிரார் என்று எனக்கு தெரியவில்லை. ஆமென் அல்லேலூயா
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 4 дня назад
Bible was given by God and disciples of CHRIST. Kuran is the antidote to Christianity given by a fallen angel. Mr. Mohammed said that Allah thru an angel. That too it was given after 500 years after CHRIST.
@bharathithasana5021
@bharathithasana5021 13 дней назад
Moondrume manithanuku nallathaiye solgirathu.... Naangal hinduvaga irunthalum anaithaiyum mathikrom🎉🎉❤
@arunasalamr3222
@arunasalamr3222 11 дней назад
C how other people think and speak, c Hindu person think. Soon u will cease to exist.
@gmanogaran9144
@gmanogaran9144 8 дней назад
ஆராய்ச்சி அறிவுக்கு மட்டும் தானே . உண்மையும் அதே போல இருக்க வேண்டுமா என்ன?
@user-ro5ct7py2p
@user-ro5ct7py2p 6 дней назад
கேள்வி மிகவும் தரமானது ஆனால் பதில் மிகவும் மட்டரகமானது....உம்மிடத்தில் இந்தக் கேள்வியை கேட்டிருக்கவே கூடாது.
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 4 дня назад
NanriTambl ❤
@justinesamuel7335
@justinesamuel7335 16 дней назад
குறைஷி மக்கள் கடவுள் உண்மையான அல்லாஹ் இல்லை அவன் விழுந்து போன தூதன் / லூசிபர் / பழைய பாம்பு / சாத்தான் / ஆண்டிகிறிஸ்ட் / காலை நட்சத்திரம் / இந்த உலகின் அதிபதி / இப்லீஸ் / தஜ்ஜால். பரிசுத்த வேதாகமத்தின் படி நாம் பார்ப்போம். ஏசாயா 14 : 12 to 14. 12: அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! நாடுகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 13: நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14: நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஒபதியா 1 4: நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதிகாலை நட்சத்திரத்தைப் பற்றியும் , சாத்தான் தன் விரும்பிய சிம்மாசனத்தை பற்றியும் குர்ஆனில் தெளிவாக காணலாம். அல்லாஹ், அர்ஷு எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று இவ்வசனங்கள் (9:129, 10 : 3 , 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15) கூறுகின்றன. குர்ஆன் 20 : 5. அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். குர்ஆன் 21 : 22. ....அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். குர்ஆன் 23 : 86. " அர்ஷின் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! குர்ஆன் 23 : 116. ...கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி. குர்ஆன் 25 : 59. ..அர்ஷின் மீது அமர்ந்தான். .. குர்ஆன் 27 : 26. ...அவன் மகத்தான அர்ஷின் அதிபதி என்றும் கூறியது. குர்ஆன் 32 : 4. ....அர்ஷின் மீது அமர்ந்தான். குர்ஆன் 40 : 15. ..அர்ஷின் உரிமையாளன். .. குர்ஆன் 43 : 82. வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன். இவ்வசனங்களில் (39:75, 40:7, 69:17) அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளதாகவும் அர்ஷைச் சுற்றி இருந்து கொண்டு வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது. குர்ஆன் 56 : 75. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறு. குர்ஆன் 113: 1 to 5 நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம். குர்ஆன் : 56 : 76 பரிசுத்த வேதாகம ஒளியில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், புனித பைபிளை குரான் வெளிச்சத்தில் படிக்காதீர்கள். இயேசுவே உண்மையான அல்லாஹ்.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 16 дней назад
@@justinesamuel7335 இரண்டுமே மொழிமாற்றுப் புத்தகங்கள், புரியாத மொழிபெயர்ப்புகள், உண்மையை சொல்வதென்றால் நம் நாட்டிற்கும், நம் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் எதிர்மறையானது. இந்த இரண்டு விவாதத்தையும் விட்டு, அவர் அவர் வேலையைப் பார்த்து, அவரவர் குடும்பத்த காப்பாத்துங்கப்பா. பேசரவன் எவனும் ஒருவேளை உணவு தரமாட்டான்.
@beneye4128
@beneye4128 16 дней назад
❤❤❤❤❤
Далее
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 19 млн
🎙️А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:12:39
Ставь ❤️ и подписывайся 🔥
0:14