Тёмный
No video :(

மேதகு பிரபாகரன் பற்றிய பகீர் தகவல்கள்! | LTTE Chief Prabhakaran Alive - Pazha Nedumara | Srilanka 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 172 тыс.
50% 1

மேதகு பிரபாகரன் பற்றிய பகீர் தகவல்கள்! | LTTE Chief Prabhakaran Alive - Pazha Nedumara | Karthick MaayaKumar | Big Topic | Episode 1677 |
#LTTE #KarthickMaayaKumar #Prabhakaran
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 360   
@MaayaM_Studios
@MaayaM_Studios Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Год назад
Ok
@alliwell487
@alliwell487 Год назад
ப.நெடுமாறனுடைய பொய்யும் ஜனாதிபதி ஆகுவதாயின் உதாரணமா இந்து ,முஸ்லிமோ,கிறிஸ்தவரோ ,என்றால் அச் சமூகத்தினரின் எண்ணிக்கை 12 1/2 வீதமா இருக்கவேண்டும் அரசியில் யாப்பு அப்படி
@sanjaycb1238
@sanjaycb1238 Год назад
Oh yeah
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 Год назад
Eunmyaka erunthar
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech
@vijayakumarh6908
@vijayakumarh6908 Год назад
பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி
@siddheshgk4597
@siddheshgk4597 Год назад
Adukuhu vaipu illa raja 😢😢😢😢😢
@yogeshwaran2530
@yogeshwaran2530 Год назад
@@siddheshgk4597 நீங்க சத்த சாதிட்டு போங்க ராஜா 😂😂
@rajkumarj8219
@rajkumarj8219 Год назад
தமிழினத் தலைவர்❤️உயிரினும் மேலான மேதகு வே.பிரபாகரன்❤️
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
தம்பி இப்பதான் முதல் முறையா பார்க்கிறேன் அருமையாக பேட்டி எடுக்கிற நீ வாழ்த்துக்கள்
@selvamjs7376
@selvamjs7376 Год назад
அறத்தின் வழிநின்று ஆட்சி செய்த மாபெரும் தலைவன் - 🔥🔥🔥
@lifeasthought1323
@lifeasthought1323 Год назад
முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம்களை அழித்த ஒருவர் வடக்கிலும் கிழக்கிலும் 😭😭
@rubenjose1732
@rubenjose1732 Год назад
💯 It's True
@random-views5470
@random-views5470 Год назад
எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் 🔥🔥🔥🔥 எங்கள் ஒரே தலைவன்...🔥🔥🔥🔥
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@sandyboy_crazyjoseph9605
@sandyboy_crazyjoseph9605 Год назад
சமகாலத்தில் வாழ்ந்த தலைவர் (ன்) , வீரமிகு மேதகு sir. Captain Prabhakaran 👑_🐅
@shasa1434
@shasa1434 Год назад
தமிழ் மக்களின் ஒரே தலைவன் 🔥💥
@vijayakumarvijayakumar4741
@vijayakumarvijayakumar4741 Год назад
மேதகு பிரபாகரன்
@ArulAnga2017
@ArulAnga2017 Год назад
இலங்கை தமிழர்களின் எழுச்சி
@hhh334
@hhh334 Год назад
Pirabakaran 👌
@சுரேஸ்தமிழ்
தமிழீழ தேசியத் தலைவர் இருந்தாள் நமது தலைவன் இல்லை என்றால் எமது இறைவன் நெடுமாறன் இப்படி சொல்லி சொல்லியே தமிழ் தேசிய எழுச்சியை சிதைக்க பார்க்கிறார் தனக்கான விளம்பரத்தை தேடப் பாக்கிறார் தேசிய தலைவர் வந்து போராடுவர் அது மட்டும் நாம் அமைதியாக இருப்போம் என்று தமிழினத்தை திசை திருப்ப பார்க்கிறார் இலங்கையில் தேர்தல் வர இருக்கின்றது இவர் இப்படி கூறியது இலங்கை இனவாத அரசாங்கத்துக்கு நன்மையை கொடுக்கும் இதைக் காட்டி சிங்கள மக்களின் வாழ்க்கை அபகரிப்பதற்கு மைந்தா கம்பெனி முயற்சி செய்யும் இலங்கையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை நடத்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு இவரின் இந்தப் பேச்சு வழிகோலும் நெடுமாறன் அவர்களே உங்கள் விளம்பரத்துக்காக இலங்கை-இந்திய கொள்கைகளுக்கு தீனி போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்
@raxzu1127
@raxzu1127 Год назад
Dai evlo per sethapo yenga da pona nee?
@frankalvin007
@frankalvin007 Год назад
தலைவர் மேதகு வே.பிரபாகரன்❤️
@sutharshan6204
@sutharshan6204 Год назад
எல்லா தாய்மாருக்கும் ஒரு மகன் எல்லா அப்பாக்களுக்கும் ஒரு மகன் எல்லா அக்காமர்களுக்கும் ஒரு தம்பி எல்லா தங்கைகளுக்கும் ஒரு அண்ணா எல்லா வகையிலையும் ஒரே தலைமகன் எங்கள் தலைவர் 💐🙏
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Год назад
👍👍
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Год назад
பிரபாகரன் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார் செய்தியை கேட்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்க வளமுடன் .🙏🏻🙏🏻🙏🏻
@user-lq3wu2ih8j
@user-lq3wu2ih8j Год назад
எங்கள் காவலன் எங்கள் எல்லைச்சாமி எங்கள் குலசாமி அவர் நிச்சயம் வருவார்.
@pasumairaj4867
@pasumairaj4867 Год назад
என் மகன் பெயர் மேதகு தமிழ்மாறன்
@akashwaran28
@akashwaran28 Год назад
ஆஹா இஷ்டத்துக்கு அண்ணன் கூட இருந்தேன் போராடினேன்னு உருட்டுனது தப்பா போச்சே 🙆🏻‍♂️ - சீமானோட mind voice 😂
@user-wg2bo2hr2y
@user-wg2bo2hr2y Год назад
எச்சக்கலை நாயை ஒன்னு வந்திருக்கு
@stelathevakumar6243
@stelathevakumar6243 Год назад
🤣🤣🤣
@kumaranrock9250
@kumaranrock9250 Год назад
கேற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என் கண்கள் கலங்குது எங்கள் கடவுள் மீண்டும் வந்தால் எங்கள் மக்கள் அனைவருக்கும் மறு பிறவி வந்தது போல
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@prabakaranm5770
@prabakaranm5770 Год назад
Thalaivar Prabhakaran miindum vandharunna uulagame summa adhurumla 🔥🔥
@manimani-qq1zr
@manimani-qq1zr Год назад
goosebumps when we hear his name!!!
@msdhaniseit9877
@msdhaniseit9877 Год назад
இதில் அரசியல் சூழ்ச்சி இருக்கும் என நான் நினைக்கிறேன்
@vaseegaravasanth2228
@vaseegaravasanth2228 Год назад
My fav leader 💥❤️💥
@Pavan.802
@Pavan.802 Год назад
எனக்கு கேட்க கேட்க ஆத்திரமும் அழுக தான் வந்தது. தமிழினம் எல்லாரும் ஒருமனப் பட்டு போராட்டத்துக்குக் கைக் கொடுத்திருந்தால் தனித் தமிழிழத்தை நாங்கள் வென்றிருப்போம். போராடியும் தலைவரைக் காக்க முடியல. இருந்தால் இறைவன்.
@paarthibharathi8843
@paarthibharathi8843 Год назад
உண்மை தான் அண்ணா ஒரு தமிழனா வெட்கப்படுகிறான் 🙏🏻🙏🏻
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
22 நாடுகளும் உலகின் சகல வல்லரசுகளும் ஒன்றாக பணஉதவி,ஆயுத உதவி,ஆளுதவி அதிவிசேட தொழில்நுட்ப உதவி போன்ற பல உதவிகள் மட்டுமல்லாது பல்வேறு சூட்சிகளையும் அடாவடி சட்ட நடைமுறை மாற்றங்களாலும் இலங்கை அரச வெறிநாய் ராணுவத்தை தடை ஏதுமற்ற ஏவுதல்களை ஊக்கிவித்து ஒன்றரை லட்சம் தமிழர்களை ரத்தமும்,சதையும்,பிண்டங்களாகவும் மாற்றிய பெருமை இந்தியாவையும் இந்திய வெளிவிவகார அமைச்சின் தமிழர் விரோத இந்தியர்களுமே காரணம். இந்தியா என்ற ஆன்மீக நிலப்பரப்பின் காந்தீய மேலாடை கிழிக்கப்பட்டு தெய்வீக உள்ளாடை கழற்றப்பட்டுவிட்டு 14 மிகவும் கனமான இறக்கிவைக்க முடியாத ஆண்டுகள் கழிந்துவிட்டன.உலக பந்தின் ஒவ்வொரு தமிழனின் பிள்ளைகளும் விரைவான மற்றும் சரியான நேரத்தில் இறக்கிவைப்பார்கள்.
@Pavan.802
@Pavan.802 Год назад
@@paarthibharathi8843 ஈழத்தில கடைசி மட்டும் போராடினேன். தோல்வி என்டு தெரியல. ஏனென்றால் நாங்கள் போராடினது. துரோகிகள், எதிரிகள், நரிகள், பல வல்லரசு நாடுகளோடும் தான் களம் பல கண்டோம். இப்பவும் அழுது தான் எழுதுகிறேன். கடைசி மட்டும் நாங்கள் முதுகை காட்டவே இல்லை. கடைசி Rowuns முடியும் வரை, களத்தில் விடுதலைப் புலி என்ற ஆனவத்தை காட்டினோம். எங்களுக்குள்ள சரியான ஒற்றுமை இல்லை. அதனால தான் தலைவரையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் காப்பாற்ற முடியல. நான் தலைவருக்கு செய்த துரோகம். அண்ணா [தலைவர்] இல்லாத ஈழத்தில வாழ்வது தான் நான் தலைவருக்குச் செய்தப் பெரிய துரோகம். தலைவர்தான் என்னுடையக் கடவுள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
@paarthibharathi8843
@paarthibharathi8843 Год назад
செய்த தியாகமும் சிந்திய ரத்தமும் வீண் போகாது 👍🏻👍🏻👍🏻
@Pavan.802
@Pavan.802 Год назад
@@paarthibharathi8843 நன்றிகள். நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@speedking4645
@speedking4645 Год назад
தலைவருக்காக காத்திருக்கும் தமிழக மக்கள்!!!!
@saravananraja9495
@saravananraja9495 Год назад
விரைவில் தமிழகம் விழித்துக்கொள்ளும் அரசியலில் மாற்றம் உண்டாகும்
@dilipan486
@dilipan486 Год назад
அவர் உண்மையாகவே உயிரோடு வந்தால் இங்கிருக்கும் திராவிட ஆரிய கட்சிகளுக்கு தான் முதலில் பேதி போகும் 😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Год назад
Pogatum pogatum 😅😅
@jesuswords2528
@jesuswords2528 Год назад
மக்கள் அனைவரும் பிரபாகரனுக்கு ஆதரவாக தான் இருந்தார்கள் வந்திருந்த அரசியல்வாதிகள் சூழ்ச்சி செய்து விட்டார்கள்
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@Eshalini23.
@Eshalini23. Год назад
எங்களின் தலைவன் திரு .மேதகு பிரபாகரன் அவர்கள். உங்களின் ஒருவன் தமிழன் பாலை வன சோலையில் இருந்து
@manigandanselvaraj8384
@manigandanselvaraj8384 Год назад
I don't know whether our Thalaivar Methagu captain Prabhakaran still alive or not but he will live in every Tamils heart as a Warrior, hero, god, brother, Thalaivar and more until end of the world... For me our Thalaivar Methagu captain Prabhakaran is a real warrior Tamil hero, his wish will come true very soon Tamil eelam freedom... From Malaysian Tamizhan...
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Год назад
அவர் தமிழர்களின் உயிர் மூச்சு , வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தமிழ் இனம் போற்றும், இனதுறோகிகளை கடவுள் தண்டிப்பான் .
@Anmmohamed
@Anmmohamed Год назад
தமிழ் நாட்டில் மற்றும் தான் பிபிசி டாக்குமெண்டரி மற்றும் அதானி ஸ்கேம் பற்றி பெறுபான்மையானா மீடியாக்களும் சோசியல் மீடியாக்களும் இடை விடாது பேசி கொண்டிருக்கிறார்கள். இதை தவிர்க்க ஒன்றிய அரசு எதற்கும் துணியும் என்பதில் தான் நெடுமாறனின் தற்பொழுது அறிக்கை ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை உயிரோடு இருந்தால் 💪
@kanagasabait1248
@kanagasabait1248 Год назад
தலைவர் பிரபாகரன் அவர்களை வைத்து.. நல்ல அரசியல் செய்கிறார்கள்.. இந்த தேர்தல் நேரத்தில் பழ நெடுமாறன் அவர்கள் இந்த செய்தியை சொல்கிறார் .. முன்பு ஒரு முறை இதுபோல் சொன்னது ஞாபகம் வருகிறது
@shakthinithin7299
@shakthinithin7299 Год назад
THE BOSS RETURNS🐅✊
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Год назад
ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் ஒரே தலைவர் மேதகு பிரபாகரன்🐯🐯🐯🐯🐯🐯
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@ganeshmurugan6674
@ganeshmurugan6674 Год назад
Ennoda thalaivar Velupillai prabhakaran Legend da andha சிங்கத்தோட பெயர் ketta Tamil makkale ku Goosebumps da தமிழன்டா 😈😈😈💥💥💯💯 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
எங்கள் குலதெய்வம் நூற்றாண்டுகள் வாழ்வார் வாழ்வார் வருவார் வருவார் 🙏
@User41145
@User41145 Год назад
🙏🙏🙏🙏
@davidraj9620
@davidraj9620 Год назад
Legends never die 😈😈
@nandhu3345
@nandhu3345 Год назад
தமிழ் இனத்தின் ஒரே தலைவர் மேதகு வே பிரபாகரன் மாவீரன் அவர்கள் 💯🐅🐯💯🐯💯 நாம் தமிழர் கட்சி 🌾
@nagunagu3485
@nagunagu3485 Год назад
வருவார் பிரபாகரன் மறுபடியும் அவர் வரும்போது சிங்களவன் கதை முடியும்.💪💪💪💪
@alakesangomathy8320
@alakesangomathy8320 Год назад
தலைவன் மீண்டும் வ௫வார்
@163jana
@163jana Год назад
நிச்சயமாய் நம்புகின்றோம். எம் தலைவர் உயிரோடு இருக்கிறார். எமது இலட்சியங்கள் வெல்லப்படும். அவர் வழியில் நாம் பயணிப்போம். உறுதி தளராத எம் தலைவரின் வழியில் நாம்.
@maladhanam8020
@maladhanam8020 Год назад
அண்ணன் சீமான், மேதகு தலைவரை சந்தித்தது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது. ஆனால் அண்ணணின் மூலமாகத்தான் தலைவரைப்பற்றி அறிந்து கொண்டேன். நான் நாம் தமிழர் கட்சி உட்பட எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல. ஆனால் நாம் தமிழர் ஆட்சி இங்கு அமைந்தால் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் உறுதியாக பாதுகாப்போடு இருப்பார்கள்.
@kannants6813
@kannants6813 Год назад
விவேகானந்தர் கூறினார் ஒரிசா மக்கள்தான் சிங்கள மக்கள் .தமிழக த்தில் இருந்து சென்ற தமிழர்கள்தான் பூர்வீக மக்கள்.இலங்கை யின் வட பகுதியிலே தமிழர்கள் இருந்ததினால் ஒரிசா மக்கள் இலங்கையின் தென்பகுதியில் குடியேறினர்.
@User41145
@User41145 Год назад
Amm
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@iyarkaivivasayam31
@iyarkaivivasayam31 Год назад
அவர் வந்தால் நல்லா இருக்கும்😀
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சகோ.... தேசிய தலைவர்.... உயிர் ... உடன் இருந்தால்..... மகிழ்ச்சி.... இவர் போன்ற.... ஒரு தலைவர்.... இனிவரும் காலங்களில்.... வரப்போவதில்லை...... அவர் வாழ்ந்த காலத்தில்.... நாம்.... வாழ்ந்தது.....பெருமை.... தமிழன் என்று சொல்லுடா.....தலை.... நிமிர்ந்து நில்.... நன்றி....
@gnanasekaranp2303
@gnanasekaranp2303 Год назад
முப்படை கண்ட முதல்வன் மேதகு பிரபாகரன் வாழ்க
@Tamilunduvaalveer4299
@Tamilunduvaalveer4299 Год назад
தமிழக மக்களே கொண்டாட வேண்டிய ஒரே தலைவர் பிரபாகரன் அவர்கள்
@mugiwaravanthan
@mugiwaravanthan Год назад
Fire in the Heart Methagu is Fire Tiger
@kalaa111
@kalaa111 Год назад
Thank you Karthik
@gsph2395
@gsph2395 Год назад
தமிழ் இனத்தின் மாபெரும் சக்தி... அவர் வெளியே வர வேண்டும்...
@rajahthaasan5118
@rajahthaasan5118 Год назад
சதாரண மனிதன்தான் இறப்பான். மாவீரன் இறப்பதில்லை.
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Год назад
உண்மை தலைவர் பிரபாகரனை பாதுகாக்க வேண்டிய நாம் திராவிட நாடகத்தில்
@dineshsanjay9580
@dineshsanjay9580 Год назад
1 st view anna love from ooty ❤️📍
@reymondpringle3389
@reymondpringle3389 Год назад
அண்ணா நானும் ஈழத்தவன் நீங்கள் சொன்னது நடந்தா நானும் சந்தோசப்படுவேன் . ஆனா எங்கட அண்ணன் இரண்டு குப்பியோட அலைஞ்சவர்... புரியும் எண்டு நினைக்குறன்
@User41145
@User41145 Год назад
😥😥😥
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Год назад
ஊடகங்கள் அதானியை மறந்து மக்கள் பிரபாகரனை பற்றி பேசவேண்டும் என்பதற்காக பாஜக போட்ட திட்டம்தான் இது !
@kttp3152
@kttp3152 Год назад
உலக தமிழினத்தின் ஒரே தலைவர் மேதகு❤ இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
@User41145
@User41145 Год назад
🙏🙏🙏🙏
@SPRAVEEN-ke4nx
@SPRAVEEN-ke4nx Год назад
நம்ம தலைவருக்குநிகரான தலைவர் இதுவரை இல்லை இனியும் சாத்தியம் இல்லை.
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 Год назад
தலைவர் உயிருடன் இருந்தால் கடவுள் இருக்கார்❤
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu Год назад
Down to earth Mr. PRABHAKARAN Sir I Respect always still Tamil alive.
@RMRAquarium
@RMRAquarium Год назад
🐅 நன்றி
@sarahalbatros...t.r.p7265
@sarahalbatros...t.r.p7265 Год назад
Thalavarin per sonnalae...Goosebumps dhan...🔥🔥🔥🔥
@sukanyav8444
@sukanyav8444 Год назад
We need justice. Ungalal engalukku help panna mudiyuma.
@user-zx7gk8xl9l
@user-zx7gk8xl9l Год назад
Kandipa pandren
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 Год назад
நேதாஜி விட பிரபாகரனை மதிக்கின்றேன் அவர் தமிழர் என்பதால் அல்ல அவர் ஒரு தலைவனாக நேர்மையாளனாக அதிகம் படித்தவர் அல்ல ஆனால் வெறும் மணல் மேட்டு பனை மரங்கள் நடுவில் பெரும் ஆளுமை உடன் எழுந்து போர் ஆளுமை ஆயுத ஆளுமை போர் திறன் ஆளுமை வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் அளவுக்கு உருவாக்கிய ஒற்ற ஆளுமை அவரின் அந்த ஆற்றல் தான் வியக்க வைத்த விடயம்.
@dineshram1511
@dineshram1511 Год назад
Come to Prabhakaran
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Год назад
Nice
@kirthiamman8304
@kirthiamman8304 Год назад
மார்பில் குண்டு ஏந்திய மாவீரன் நம் தலைவர்.வீரவணக்கம்.
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@prabakaranpazhanivel324
@prabakaranpazhanivel324 Год назад
பிரபாகரன் 🔥
@balamurali6071
@balamurali6071 Год назад
நன்றி அண்ணா ..இவர்கள் தன் சொந்த சுயநல வாழ்கைகாக எமது தலைவரை வந்து பணம்.சம்பாரிக்க செயல்.படுகிறார்கள்.. நன்றி அண்ணா
@Suresh-xs5rl
@Suresh-xs5rl Год назад
Karthik Anna super......super topic... Malaysia tamilan.....NTK MALAYSIA...
@srinivasanjeya
@srinivasanjeya Год назад
கேசம் வெள்ளையாக இருக்கிறது தியாகுவுக்கு. ஆனால் ஆசை வற்றாத அணையா பெரு அலாவுதீன் விளக்கை உள்ளே மறைத்து வைத்திருக்கிறார். அவள் அழகியாக இருக்கவேண்டும் என்றெல்லாம் இல்லை. பெண் என்று ஒருத்தியை பார்த்துவிட்டால் போதும் கொள்கையெல்லாவற்றையும் தூரவைத்துவிட்டு, வலை வீச கிளம்பிவிடுவார்
@TAMILSELVAN-bt4fg
@TAMILSELVAN-bt4fg Год назад
OK sir
@karthikbondu7463
@karthikbondu7463 Год назад
Dear Karthik i have seen other you tube channels and other main stream news channels address only Mr.prabakaran ...you only address as methagu Mr.Prabakaran i love your way of approach...our sri lanlankan people were wish to you..and our channel.❤️❤️❤️
@aakashmathew2364
@aakashmathew2364 Год назад
Just think when he comes out🔥🔥🔥Naayagan meendum varaar🔥🔥 Engu pirapinum Thamizhan thamizhanae✨✨✨
@kalsparmel4569
@kalsparmel4569 Год назад
Super thanks👍💥💥💥🙏🙏
@bhaskarr8774
@bhaskarr8774 Год назад
My Real Hero .
@ashokans4999
@ashokans4999 Год назад
தமிழ் மக்களின் ஒரே தலைவன் மேதகு வே.பிரபாகரன்.....
@vbboyz2974
@vbboyz2974 Год назад
Super thanks
@Sathises77
@Sathises77 Год назад
Simply superb reply 👌
@aarabigobi8000
@aarabigobi8000 Год назад
எம் தலைவன் ஒவ்வொரு தமிழனின் இதயதுடிப்புக்குள் இருக்கிறார்
@jaivands
@jaivands Год назад
Tqvm bro from Malaysia..
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Год назад
எங்கள் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க
@Mr_mestie
@Mr_mestie Год назад
அண்ணா நாட்டு மாடுகள் பற்றி வீடியோ பதிவிடுகல்
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@d.rajathi8378
@d.rajathi8378 Год назад
பிரபாகரன் எங்கிர HERO உயிரோடு இருகிறார்கள் என்றால் சத்தியமா சாமி இருகிறார்கள் என்று நம்ப தயார்
@nicetalk1080
@nicetalk1080 Год назад
அவர் உயிரோடு இருக்காரு இல்லையோ ஏதோ ஒரு நல்ல செய்தி வர இருக்கு
@ramisramis6056
@ramisramis6056 Год назад
Tamillanin taleyvane.... Ni needuli valge... 🙏🙏🙏
@rajsuven9360
@rajsuven9360 Год назад
இது அரசியல் எங்கள் நாட்டில் தேர்தல் நடக்கும் காலம் முழுவதும் புலிகள் மீண்டெழுவார்கள்...
@thambimuthubalachandran5912
Vanakkam thamby nan Eelath thamilan .enkal thalaivar ilai Iya balanedu
@blue.marine4452
@blue.marine4452 Год назад
Yannoda thalaivan orae tamil thalaivan ipoum yean nanjula erkura orae thalaivan maethagu prabhagaran 🥰🥰🥰🥰🥰🎉 waiting for his entry🥰🥰🥰🥰🥰💐
@PRINCEyears
@PRINCEyears Год назад
The boss returns
@reenakanniah8020
@reenakanniah8020 Год назад
The best speech
@benjaminselvanayagam2173
@benjaminselvanayagam2173 Год назад
தமிழ் உள்ளளவு உயிர்ப்புடன் எம் தலைவர் மேதகு பிரபாகரன்.
@pkuniverse1
@pkuniverse1 Год назад
எங்க தாத்தா இந்திய தேசிய இராணுவத்தில் இருந்தார். அவர் எனக்கு சொல்லிய அறிவுரை உடலை வலுவாக்கு மது புகை கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்கனும் எப்போ வேணாலும் போர் வரும் வந்தால் போகனும் சொல்லுவார் அதற்கான நேரம் இதுவாக இருந்தால் நான் தயார்..
@BuddhArul7
@BuddhArul7 Год назад
Unmai vellum 🙏🏻✨
@nadarajaanandarajan8159
@nadarajaanandarajan8159 Год назад
நூல் சொல்வது சரி ஆனால் .தலைவர் தப்பி இருக்கவேண்டும்.ஏன் என்றால் கரும் புலிகள் மலரும் போது .அவர்கள் கனவை தலைவர் நிறைவேற்றவேண்டும் .எங்கள் பிள்ளைகளை தருகிறோம் போராட
@krishnarajkrish6721
@krishnarajkrish6721 Год назад
அப்ப இருந்து இப்ப வரைக்கும் அதையே தான் சொல்லிட்டு இருக்காரு எங்க இருக்காரு அவர் எப்ப வருவார்
@bavanivani4666
@bavanivani4666 Год назад
appadi..irunthaal...migavum..santhosam🙏
@swethakumar2057
@swethakumar2057 Год назад
இன்னும் ஒரு 20 வருசத்துக்கு இத பேசுவாங்க.... சுபாஷ் சந்த்ர போஸ் இப்போதான விட்ருக்காங்க
@lovableidiot3843
@lovableidiot3843 Год назад
புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்🐯
@jeevas531
@jeevas531 Год назад
எதையுமே நம்பக்கூடாது, தலைவர் வந்தால் தான் தெரியும், அப்புறம் சிங்களவனுக்கும் புரியும்...
@jillukishore2511
@jillukishore2511 Год назад
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் 🙏
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 месяцев назад
அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் ச‌ரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
@pugazhgamer1618
@pugazhgamer1618 Год назад
👍👍
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Год назад
மக்களை திசை திருப்ப அரசும் அதற்கு ஜால்ரா போடுற ஊடகமும் சேர்ந்து ஒரு கட்டு கதை ready pandranga
@sasi-yv2ul
@sasi-yv2ul Год назад
ஐயா....நான் நிறைய தடவை(writeh commean rdy)....செல்லி இருக்கோன்.....அவரை சார்ந்த வீடியோக்களில்......அவர் திரும்பி வருவார் ......உயிருடதான் இருக்கிறார்.....என்று.....ஆனால் நல்ல பலசாளியாக வருவார்......என் அண்ணன் மோதகுரு .......தமிழ் வீரன்.......பிரபாகரன்......அவர்..தமிழ் வாழ்க.........என் அண்ணன் வீரா தமிழ்ன் வாழ்க.....👏👏👏👏👏👍
Далее
would you eat this? #shorts
00:35
Просмотров 819 тыс.
would you eat this? #shorts
00:35
Просмотров 819 тыс.