Тёмный

Prabhakaran உண்மை நிலை என்ன? LTTE Daya Mohan Exclusive Interview on Nedumaran Speech 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 182 тыс.
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@kishores3322
@kishores3322 Год назад
தலைவர் எங்கள் உயிரில் வாழ்கிறார் அவ்வளவுதான். மற்றபடி நடப்பது உலவுத்துறையின் சதி வேலை, இனிமேலும் தமிழர்கள் ஏமாரா மாட்டோம். 🙏🏻
@rescueship1450
@rescueship1450 Год назад
முற்றிலும் உன்மை
@Srilankanmedia
@Srilankanmedia Год назад
Anna RIP azukkana adaram ennidam irukku
@glworld3951
@glworld3951 Год назад
@@Srilankanmedia Enna ataram
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
@@Srilankanmedia படுக்காமல் போறியா..? ஆதாரம் இருப்பவன் கருத்து சொல்லிட்டு இருக்கமாட்டான்.. கருத்து சொல்லும் நீ நான் எல்லாரும் வாயால் வடை சுடுபவர்கள்..
@KkK-sy4ie
@KkK-sy4ie 25 дней назад
இனிமேலும் தமிழர்கள் ஏமா"ற"மாட்டோம். K.K.N.
@rishe6470
@rishe6470 Год назад
வாழ்த்துக்கள் பிபிசி. இதுபோன்று எப்பொழுதும் உண்மையை பயப்படாமல் பேசுங்கள்.
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 Год назад
தலைவர் பிரபாகரணின் தியாகத்தையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தியாகத்தையும் நினைவில் கொள்வோம் ..😢😢😢
@KkK-sy4ie
@KkK-sy4ie 25 дней назад
போரில் போராடி உயிர்த்தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தினர்களையோ. " அல்லது" அங்கங்களை இழந்து அங்கவீனர்களாகி தனித்து இயங்க முடியாமல் இருக்கும் போராளிகளையோ" "அல்லது" உயிருடன் அதிஷ்ட வசமாக தப்பி வந்தும் வாழ வழியின்றி அல்லல் படும் போராளிகளையோ " "இந்த தமிழ் அரசியல் தலைவர்கள்/ பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததும்" ஏதோ" ஒப்புக்காக சிலருக்கு சில உதவிகளைச் செய்து விட்டு கடமை முடிந்து விட்டது என நினைத்து கொண்டு அவரவர் தங்கள் .. தங்கள்.. தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு ஆக அரசியலை வைத்து அரசியல் வியாபாரிகள் ஆகிவிட்டார்கள். *இவைகள்தான்* தமிழ் மக்கள் வெவ்வேறு முடிவுகளை எடுத்தற்குக் காரணமாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் ஈனத்தமிழர்களாகி தம் இனத் தலைவனை இழிவு படுத்தி வசை பாடுபவர்கள் " ஆகிவிட்டார்களோ" என எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்காகவா தலைவரும் அவர் குடும்பமும் உட்பட ஆயிரமாயிரம் போராளிகள் தங்கள் " நல் இல்வாழ்வைத் துறந்து போராடினார்கள்" இறிதிப் போர்க்களத்தில்" அவமானப்படுத்தப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து போனார்களே " இத் தியாகங்களை மக்கள் மறக்கக் காரணமானவர்கள் ஆக" மாறி நிற்கிறார்களே' அதற்கு" காரணம்" அரசியல் தலைவர்கள்" அவரவருக்கு ஒரு கொள்கை" தலைமை யார் என்ற போட்டியில் அரசியல் செய்பவர்கள்" மேலும்" புலம் பெயர் தேசங்களில் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து ஒன்றிணைந்து செயற்பட முடியாமல் ஆகி விட்ட போராளிகள்/அமைப்பினர்களும் -------+ மக்கள் மனதில் நம்பிக்கை இன்மையையும், சோர்வையும் உண்டாக்கி விட்டார்கள். இதே " போன்று தமிழ் அரசியல் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்" வியாபாரிகளாக மாறி அரசுடன் வியாபாரம் செய்கின்றனர். இதனாலேயே"" தமிழீழத்தில் வாழும் மக்கள்" தொழில்வாய்ப் பின்மை வறுமை தகுந்த நம்பிக்கையான தலைமை இன்மை" தங்கள்" பிள்ளைகளின்எதிர்காலம் பற்றிய பய உணர்வு இவைகளுடன்" மேலும்" அங்கங்களை இழந்து சீவிக்க முடியாமல் அல்லலுறும் போது" சக தமிழ் இனத்தினரின் கேலி, கிண்டல், நையாண்டி இவைகளால்" அவமானப்படுத்தப்படுவது. வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோர்களின் குடும்பத்தினர்கள்" வறுமை அரசியல் தலைவர்களின் பாராமுகம்" அதை விடுத்து" சிறையில் வாடும் போராளிகளான அரசியல் கைதிகள் *உடல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகி அதனால் மனம் பாதிக்கப்பட்டு மனநோயாளிகள் ஆகி அல்லலுறும் போராளிகளின் நிலை குறித்து " *இவர்களுக்காக அரசியல் தலைவர்கள்/பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததும்" ------+ அனைத்தும் சேர்ந்து இவைகளே"காரணமாகிவிட்டது. மக்களின் மனமாற்றத்திற்கு மக்கள் " தங்கள் " தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றி முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்". உலக நாடுகளில். பிரிந்து கிடக்கும் போராளிகள் அமைப்பினர்களும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் " அரசியல் தலைவர்களுமே" இவைகளுக்கு" பொறுப்பேற்று வருங்காலங்களில் செயற்பாட்டை மாற்றி அமைக்க வேண்டும். _____________+ எதோ! என் " மனதில் தோன்றியதை என் அறிவுகேற்றாற் போல் எழுதி உள்ளேன். தவறாக இருந்தால் பெரிய மனசுடன் மன்னித்து விடுங்கள். மேலும்" மேற் பதிவில்" வசனத்தொடபற்ற நிலைகள்" எழுத்துப் பிழைகள் கருத்துப்பிழைகள் இருப்பினும் திருத்தி"வாசித்து" ஊகித்து அறிந்து உணர்ந்து தெரிந்துதெளிவு பெறுங்கள். எனக்குள்ள அறிவை வைத்து " என் மன ஏக்கத்தை தெரியப்படுத்தி னேன். அரசியல் களம் எங்கள் தவறுகளால் மாறி விட்டது. ----------------------+""""""""""""""""+ களியாட்டங்களிலும்கேளிக்கைகளிலும்" மற்றும்" வெவ்வேறு போதைகளுக்கும் அடிமை ஆன நம் தமிழ் இன இளையோர்களை வைத்து சன நாயக வழியில் கூடப் போராடி தனித்துவமான நம் இனத்தின் பாரம்பரியம் பண்பாடு,கலை, கலாசாரம் எவற்றையுமே மீட்டு எடுக்கவோ பாதுகாக்கவோ முடியாது. காலப்போக்கில் படிப்படியாக மொழிக் கலப்பு இனக்கலப்பு ஏற்பட்டு மடைமாற்றப்பட்டு வேறோர் பரிமாணம் அடைந்து தமிழீழத்தமிழும்" தமிழ் மண்ணும் வேறு நிலமாக மாறி *தமிலீலத்தமிலாக மாறும்" நன்றி . நன்றியுடன். ~~க.க.நி.(K.K.N)~~ அரசியல் "போராளிக் பல குழுக்கள் ஆக கலைந்து
@KkK-sy4ie
@KkK-sy4ie 25 дней назад
இதற்கு முன்புஉள்ள" மேற்பதிவு பதிவேற்றம் செய்ய முடியாமல் இருந்ததால் இடையிடையே சிலவற்றை நீக்க வேண்டி ஏற்பட்டது. You tube பக்க சார்பு நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட தன் படி நன்றி. K.K.N.
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Год назад
ரொம்ப நல்லது மிக்க நன்றி ஐயா! வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ்!
@devadeva5355
@devadeva5355 Год назад
பொருத்திருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்
@nightlight5049
@nightlight5049 Год назад
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
@boopathip9909
@boopathip9909 Год назад
எங்கள் அன்னையின் உடல் மறைந்திருக்கலாம் ஆனால் அவரின் கனவை எங்களிடம் கடத்திச்சென்றுள்ளார்... புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 🐅🐅🐅🐅🐅🐅🐅....
@Raj-ry1jf
@Raj-ry1jf Год назад
இது ஒரு சதிதிட்டம். தமிழர்கள் நிம்மதியாக இருக்ககூடாது என்பதுதான் இவர்கள் திட்டம்.
@punniyamoorthytharumalinga4465
சிறப்பு அண்ணா 🙏🙏🙏❤️👍 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றி அண்ணா 🙏🙏🙏
@mcsc76
@mcsc76 Год назад
அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லை இந்த வயதிலும் நெடுமாறன் தீர்வை பற்றி பேசுகிறார் அனைவரும் இணைந்து நில்லுங்கள் என்று சொல்கிறார், உங்கள் உரையாடலில் ஏன் மதிவதனி பற்றி தெளிவான விளக்கம் இல்லை? ஏன் இந்த தடுமாற்றம்? எங்கே துவாராகவை அடக்கம் செய்தார்கள்? யார் யார் உடன் இருந்தார்கள்? பிரபாகரன் அவர்கள் போரின் போது குடும்பத்தினருடன் இல்லை அதுதான் உண்மையாக இருக்ககூடும்
@familyfun8896
@familyfun8896 Год назад
யார் என்ன கூறினாலும் இறுதி வரை தலைவர் அடுத்த கட்ட தலைமைய அறிவிற்காமலே போராட்டத்தை மௌனித்துள்ளார். அப்படியே இயங்குவதே அனைவர்க்கும் நன்மை
@fazilhabib10
@fazilhabib10 Год назад
appo seeman nilai?
@aruponnmathi4281
@aruponnmathi4281 Год назад
கர்னல் கருணா அடுத்த நிலையில் இருந்தார்.போருக்குமுன் பிரிந்ததால் சைமன்தான் வாரிசு இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடினான்.
@familyfun8896
@familyfun8896 Год назад
@@fazilhabib10 வடிவேல் காமடிதான் ஈழத்தை பொருத்த வரை
@rajend150
@rajend150 Год назад
இருந்தாலும் மறைந்தாலும் வரி ஒன்றுதான்... !!! வருவார் என்போர் சொல்லட்டும் மறைந்தார் என்போரும் சொல்லட்டும் எதுவாய் இருந்தாலும் இறைவன் அவனேதான் அப்படியே அவரை இருக்க விடுங்கள்... துதி பாடிப் பாடியே துரோகம் இழைத்தீர்கள் தூரத்தில் இருந்து கொண்டே யாவும் அடைந்தீர்கள்... கதை பேசிப் பேசியே காலம் கழித்தீர்கள் கடைசி வரை அவரை காப்பாற்ற மறந்தீர்கள்... முகவரிகள் தெரியாமலே முடிந்து போனோர் ஆயிரம் முடமாகித் தெருவெங்கும் அலைந்து போனோர் ஆயிரம்... தொலை தூரம் போய் அலைந்து தொலைந்து போனோர் ஆயிரம் ஒரு வேளை உணவின்றி உருக்குலைந்தோர் ஆயிரம்... இதுவரைக்கும் இருந்த இடம் இல்லாதோர் ஆயிரம் இருப்பதற்கு ஏதுமின்றி இருப்பவர்கள் ஆயிரம்... அவனிருந்தால் அத்தனைக்கும் ஆறுதல்கள் கிடைத்திருக்கும் ஆகையினால் ஐயா வேண்டாம் கொச்சைப் படுத்தாதீர்... எதுவரைக்கும் போகுமென்று எவருக்கும் தெரியாது ஏறெடுத்துக் கேட்கின்றோம் எங்களை விற்காதீர்... !!! அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!
@opelreveals1026
@opelreveals1026 Год назад
Remarkable lines😭😭😭
@JayaKumar-lm3gy
@JayaKumar-lm3gy Год назад
இறைவனை வணங்கி மகிழும் பக்தர்கள் கூட இறைவன் இதோ வராரு ௭ன சொன்னா நம்ப மாட்டார்கள் ௮ப்படி இருக்கும் போது பிரபாகரன் இப்போ நேரே வந்தால் ஈழ தமிழ் மக்கள் பெறும் மகிழ்ச்சி ௮டைவார்கள்
@gopalt7789
@gopalt7789 Год назад
இருந்தால் தலைவர் இல்லையென்றால் இறைவன்
@monkeyking-iy2gu
@monkeyking-iy2gu Год назад
தமிழ் வாழ்க🇮🇳🇱🇰
@regularjane3989
@regularjane3989 Год назад
Why are you using the genocidal flag
@monkeyking-iy2gu
@monkeyking-iy2gu Год назад
தமிழ்பேசுங்கள் ஆங்கிலம் அவ்வளோவா தெரியாது
@regularjane3989
@regularjane3989 Год назад
@@monkeyking-iy2gu எதற்கு கொலைகாரனின் கொடி
@monkeyking-iy2gu
@monkeyking-iy2gu Год назад
கொலைகாரனின் கொடியில்லை இது என்ன இராஜபக்ஜேயின் சொந்த கொடியா இது இலங்கையில் வாழும் மக்களின் தேசக்கொடி
@anandhanbalagopal8382
@anandhanbalagopal8382 Год назад
He is such a matured person
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 Год назад
தலைவர் உயிருடன் இருக்கிறார் இல்லை என்று ஏன் வீன் விவாதம் விழுந்தால் விதை எழுந்தால் கடல் அலை
@kathiravansuganthikathirav3617
நீங்கள் எல்லாம் எப்படி தப்பினீர்கள் ஒரு தலைவனை மாட்ட விட்டு நீங்க தப்பலாம் அவர் தப்ப கூடாதா
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 Год назад
எது எப்படியோ தலைவர் வருவார் என்று நம்புவோம் நம்பிக்கை வீன் போவதில்லை
@saisasi5977
@saisasi5977 Год назад
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.இவர்கள் பேச்சை நம்பவேண்டாம்.
@suthakaranranjith5963
@suthakaranranjith5963 Год назад
இதனை காலத்தின் கையில் ஒப்படைக்கலாம் காலம் நிச்சயமாக யாருக்கு தண்டனை யாருக்கு நல்லது செய்ய வேண்டுமோ அதனை காலம் சிறப்பாக செய்யும்.
@devanesan14
@devanesan14 Год назад
மேதகு பிரபாகரன் உண்மையான தமிழின தலைவர்❤🎉
@mohamedsuhail1387
@mohamedsuhail1387 Год назад
அவன் அநியாயமாக முஸ்லிம்களையும் அவர்களது சொத்துக்களையும் அழித்து நாசமக்கிய கொலைகாரப் பாவி
@threatwarning334
@threatwarning334 Год назад
கொலைகாரன்
@kttp3152
@kttp3152 Год назад
@@threatwarning334அல்லா புண்டமகன்தான் கொலைகாரன் முக்கால்புண்ட
@PremKumar-qv4dk
@PremKumar-qv4dk Год назад
@@threatwarning334 சூத்***முடிகிட்டு கிளம்புடா திருட்டு oluக்கு பிறந்த வனோ
@ragunathganesan2732
@ragunathganesan2732 Год назад
​@@threatwarning334 நீ பிச்சைக்காரன்
@rajend150
@rajend150 Год назад
Truth always win. The people are always with you and appreciate your commitments .Wish you all the best for bright future.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Год назад
இந்திய அரசு காலங்காலமாக எமக்கு துரோகம்தான் செய்து கொண்டு இருக்கிறது. பின் நல்ல பிள்ளை மாதிரி வேடிக்கை காட்டும் . எம்மை நின்மதியாக இருக்க விடமாட்டான் இந்தியன் .
@thavamt1776
@thavamt1776 Год назад
We have to be careful about India 1) Adani is taking over lots of business 2) I see lots of Indians in Colombo taking over the job market 3) I see our markets are flooding with cheap Indian products. Local products are in danger 4) RSS center started converting people to follow them 5) Hindi teaching centers have started
@guna2638
@guna2638 Год назад
@@thavamt1776 we respect our tamil people across the world. But I'm a proud Indian. If you don't like india and indian products, ignore us... We support srilanka when you were in crisis... But in return, always india gets the betrayal from srilanka by joining hands with china or some other countries. India should think to stop the aids and support to sri Lanka, untill they realise the value of Indian govt.
@navamsinna8492
@navamsinna8492 Год назад
@@thavamt1776 நெடுமாறன் அவர்கள் கூறியது பொய் ஈழத்தமிழருக்கு எதிராக திரும்பி விட்டார் அவருடன் காசி ஆனந்தனும் சேர்ந்து விட்டார் ,தமிழருக்கும் அவர்கள் போராட்டத்திற்கு தீங்கு இழைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு , என்ன காரணமும் இல்லாமல் நெடுமாறன் பொய்யான பரப்புரை செய்ய மாட்டார் , அவரே வளர்த்தவர் இந்திராகாந்தியிடம் MGR இடம் உதவிகள் பெறவும் வைத்தவர் நெடுமாறன் , பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் நெடுமாறன் மட்டுமே ,அவர் கூறியது உண்மை பிரபாகரனை இறுதி நேரம் வலு கட்டாயமாக 300 பாதுகாவலர்கள் தங்கள் உயிரை கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தாரகள் காலம் கனிந்து வருகிறது இனிமேலும் மறைக்காமல் உள்ளதை 65% வெளியில் விட்டுள்ளார் , இப்போ யாவரும் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறார் எப்படி அறிந்தீரகள் ? உறதி படுத்துங்கள் என்கிறார்கள் பத்திரிகையாளரகள் மக்கள் இத்தகவலகளை கூறினால் சல்லடை போட்டு தேட ஆரம்பிபரபார்கள் தலைவரையும் குடும்பத்தினரையும் இதனால் காலம் கனிந்து வருகிறது முடிவுக்கு வரும் கனிவு அதனால் பொறுமையாக நிதானமாக கதைக்குறார் நெடுமாறன் , புலிகள் தடை இந்தியாவில் அகற்றப்படும் அப்போது பார்க்கலாம் , விரைவாக அகற்றபடவுள்ளது.நெடுமாறன் ஒன்றை கேட்டார் இறுதி யுத்தம் கொடூரமாக நடக்கும்போது தலைவர் உடள் என காட்டியது தலைமுடி வெட்டி சேவ் பண்ணி அழகாக இருப்பது சாத்தியமா ?
@sports-pirate
@sports-pirate Месяц назад
otha theru naaye 1987 La sapadu podlamna neelam apye sethrupa
@srinivagurumohan6588
@srinivagurumohan6588 Год назад
கடவுள் ஒரு வருவர் க்கு தான் புரியும்
@ManiM-km9bp
@ManiM-km9bp Год назад
Seeman Anna ❤️, 🌷💯 திருக்குறளை மதிக்கும் மோடி என்றால் இப்போது தமிழர்களை தாக்கியிருக்க மாட்டார்கள் எனவே திருக்குறளை மதிப்பது போல் மோடி நடித்த நாடகம் ,,,, அண்ணா என்றும் தமிழ்நாடு என்றும் திருக்குறள் என்றும் என்பது அது ஒன்றுதான் Atu oṉṟutāṉ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்கள் பைபிளை மதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் கண்டுபிடிப்பு, தொலைக்காட்சி வானொலி பஸ்ஸை மதிக்கிறீர்கள், எனவே யாராவது திருக்குறள் படித்தாலோ அல்லது சொன்னாலோ அவர்💯✅ தமிழர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்குவார் ,
@hepsibaharish8509
@hepsibaharish8509 Год назад
மேத்தகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்தும் இலங்கை, மற்றும் இந்தியா நாடுகளிலுள்ள பயந்தா கொள்ளிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருப்பது. 👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪
@regularjane3989
@regularjane3989 Год назад
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
@rajubhai-f4i3p
@rajubhai-f4i3p 11 месяцев назад
​@@regularjane3989neenga Sri Lanka va
@regularjane3989
@regularjane3989 11 месяцев назад
@@rajubhai-f4i3p இல்லை நான் ஈழத்தவள்
@sports-pirate
@sports-pirate Месяц назад
comedy da athan Drugs vithu arms vangana , athanla than matta leaders konnana
@blackbull2550
@blackbull2550 Год назад
thanks for this interview
@buruhani1
@buruhani1 Год назад
ஐயா இல்லை இறந்துவிட்டார் பிரபாகரன் ஐயா
@Agasthiyar
@Agasthiyar Год назад
தமிழில் வார்த்தை ஜாலம் மிக அதிகம் உண்டு இவற்றை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@muru27able
@muru27able Год назад
Truth has to come out and respect the concerns
@tomwinslymech
@tomwinslymech Год назад
Glimpse is honest before starting the video unlike other media channels 👍🏽 clearly said what is inside the video.
@shivaprasaanthm6125
@shivaprasaanthm6125 Год назад
Explained clearly
@GYMVENKT
@GYMVENKT Год назад
தலைவர் வாழ்க
@s.romenkarutha3343
@s.romenkarutha3343 Год назад
அரசியல் நிகழ்வுகள் நான்கு புறமும் சிந்திக்க வேண்டும் யார் மீது நம்பிக்கை வைப்பது என்பது முக்கியம், ஒரு கதவு முடப்பட்டுவிட்டது முழுவதுமாக, அடுத்த கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும்
@tamizlsekar
@tamizlsekar Год назад
Super Anna ninga yean ninga muthallayea pesiiruntha intha mathiri yeachcha naiyingal pesumma
@vallimayil3096
@vallimayil3096 Год назад
En uyir thalaivan Prabhaharan valga
@antoncroos18
@antoncroos18 Год назад
thalaivar varuvaar
@muralibalavdk6727
@muralibalavdk6727 Год назад
எச்சரிக்கை செய்யுங்கள் இலங்கை தமிழர்களை சகோதரா!
@nicholesantony4226
@nicholesantony4226 Год назад
Respected Nedumaran spoiled his name. Why has he not been questioned by indian CBI, raw, rb etc.....
@Rajkani7
@Rajkani7 Год назад
பிபிசி ன் ஆவண படத்தை மக்கள் மனதில் இருந்து மறக்க வைக்கவே இது போல பல கட்டுக்கதைகளை பிஜேபி உருவாக்குகின்றது
@sailorlifeisbeautiful6180
@sailorlifeisbeautiful6180 Год назад
Pazha nedumaaran eppo bjp ku ponar.avan dmk aalu da
@dhanalakshmi-dg4qq
@dhanalakshmi-dg4qq Год назад
Why not BBC bring to light the Rahul china agreement about india's surrender to China. In many critical issues in 2008? Please expose the atrocity at least in ur channel by interviewing sree iyer
@Sivarajah-u7o
@Sivarajah-u7o 6 месяцев назад
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - BB C NEWS | தமிழ்
@malarmalar580
@malarmalar580 Год назад
ஐயா தளவர் பிரபாகரன் வாழ்க
@suthakaranranjith5963
@suthakaranranjith5963 Год назад
உங்கள் பேச்சு ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. உங்களால் ஒன்றையும் கிழிக்க முடியாது.
@RajhHamsee
@RajhHamsee Год назад
மக்களே......புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லாம் அதிகபட்சம் நல்ல வருமானத்தில் தான் இருக்கிறார்கள் - ஆக அவர்களுக்கு பணம் என்ற இலக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு மிகக் குறைவு......இது இலட்சியம் சம்மந்தப்பட்ட செயலாகவே நாங்கள் பார்க்கிறோம் ... இன்னும் நெறைய (colloquial) இருக்கு...... மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை தமிழ்நாடு Note: உலகத்தில் வாழும் அத்துணை மக்களும், ஏற்ற தாழ்வு மனப்பான்மை இன்றி வளமாக வாழவேண்டும்.........
@AshokKumar-jd8zd
@AshokKumar-jd8zd Год назад
தலைவர் இறந்து இருந்தாலும். திரு.நெடுமாறன் அறிவிப்பை எளிதாக எடுத்து கொள்ளவேண்டாம். காலம் நிச்சியமாக பதில் தரும். 90 வயதில் திரு நெடுமாறன் சூழ்சிகளுகோ,பணதிற்கோ விலை போக வேண்டிய அவசியம் இல்லை. அவர் தன் கருத்தில் மிக தெளிவாக இருக்கிறார்.நாமும் பொறுமை காபோம்.
@manivannanparthasarathy8608
Yes intent is to create confusion.
@sfathurjeyansfathu9915
@sfathurjeyansfathu9915 Год назад
Pirapaakaran is where?
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
தளபதி தயா அண்ணன் பொட்டு அம்மானை பற்றி சொல்லவில்லை. அவரின் வீரச்சாவைபற்றி எதுவும் பேசவில்லை... தலைவரைப்பற்றி, தலைவரின் மனைவி, மகள், மகன்கள் பற்றி சொன்னார்.. பொட்டு அம்மானைப்பற்றி தொகுப்பாளர் 2 தடவை கேட்டும் தயா அண்ணன் வாய் திறக்கவில்லை.. இதிலிருந்து விளங்குது புலனாய்வின் சிகரம் இருக்கிறார் என்று.....
@aalampara7853
@aalampara7853 Год назад
பொட்டு அம்மான், புதுவை ரத்தினதுரை, மதிவதனி மற்றும் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர்! தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் ✌️✌️✌️
@aalampara7853
@aalampara7853 Год назад
@@navamsinna8492 வந்தால் மட்டுமே எமக்கு நல்லம்! இல்லை எண்டால் ஈழத்தவருக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போய் ராணுவமும் வெளியேறாது! கிடுக்குக் பிடி தான் கூடும் பார்ப்பம் ஆர் பொய் சொன்னது ஆர் மெய் சொன்னது என! 🙄🙄🙄
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
@@aalampara7853 எப்போ நண்பா..? அடுத்தடுத்த சந்ததிகளிடமும் போரைத்தான் பரிசாக கொடுக்கப்போறோமா..? எதுவாக இருந்தாலும் நம்முடைய காலத்திலேயே நடந்திடனும்..
@Liersworld
@Liersworld Год назад
இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிட்டால் 1. இலங்கை அரசுக்கு எச்சரிக்கை 2. போரில் வென்றவர் புலிகளின் தலைவரை கொன்றவர் என்ற பெயருடன் இருக்கும் மஹிந்த ராஜபக்ச கூட்டணியின் வாக்கு வங்கியை நிர்மூலம் ஆக்குவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை துரத்துவது 3. அதிகாரமில்லாத 13வது சீர்திருத்த திட்டம் வேண்டாம் சமஸ்டி வேண்டும் என்று கேட்கும் தமிழர்களின் சிலரை அச்சுறுத்துவது பலரை தனி நாடு என்ற சிந்தனைக்கு நம்பிக்கையை வளர்ப்பது 4. வடக்கு கிழக்கில் இருக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கட்சிக்காக மக்கள் ஆதரவை கூட்டுவது 5. இந்தியாவின் விருப்பத்துக்கு எதிராக எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர முடியாது என்பதை உறுதியாக வெளிப்படுத்துவது 6. ஏதாவது வன்முறைகள் இலங்கையில் நடந்தால் அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மேல் போடுவது
@perampalamjekan
@perampalamjekan Год назад
Anna thalaivar vanthal nengal eanna seivingal?
@Srilankanmedia
@Srilankanmedia Год назад
Anna RIP Naan fru panren ennidam avidans erukku
@newsworld4735
@newsworld4735 Год назад
Srilanka committed attrocities against tamils. But situation has changed now. After Chandrika came to power in 1995, she made attempts to change sinhalese mindset. After that, no major riots against tamils happened. But due to war, army still committed violence against tamils till 2009. There is no solution for the past. 13A won't work . 9 province in a small country like srilanka is too much. Also seperate province for Tamils also won't work as most of the tamils are living in the south among the sinhalese . North east area also sparsely populated. We need to sort out few issues like releasing land from military occupation. Otherwise we need to move on.
@Vikei354
@Vikei354 Год назад
​@londonfilms1266thurokei kalai kola than vent
@ramusothithas7784
@ramusothithas7784 Год назад
காலம் சிறந்த நீதிபதி.
@nitheshrimajith
@nitheshrimajith Год назад
He is a great warrior, but in tamil nadu lots of political parties use LTTE name and symbol to gain attention and votes for their own self benefit,
@prabakaranvijayan3030
@prabakaranvijayan3030 Год назад
விடயங்களுக்கு விடை வெகு விரைவில்
@patrickpauljebamalai1581
@patrickpauljebamalai1581 Год назад
நெடுமாறனின் கூற்றும் அவரோடு சேர்ந்துக்கொண்டு காசிஆனந்தனும் கூற்றும் மக்களை குழம்புகிற நிகழ்ச்சி நிரலும் இந்தியாவின் அரசியல் ஏவுதல் அந்நாட்டின் பூகோல தேவைக்குமேயாகும்
@prashanthkumarm4409
@prashanthkumarm4409 Год назад
அண்ணன் தயா அவர்களே பிபிசி நியூசுக்கு துரோகியிடம் மட்டும் கேட்காதீர்கள் கூட இருந்த விசுவாசியில் ஒருத்தராவது கடைசியில் என்ன நடந்தது என்று உமக்கு பேட்டி தந்தாரா
@AJR077
@AJR077 Год назад
தலைவர் இருக்கிறார் இல்லை என்கிற விவாதங்கள் என்னை பொறுத்தவரை தேவை அற்றது...
@sentamizhselvans7049
@sentamizhselvans7049 Год назад
திருச்சி வேலுச்சாமி கூறுகின்றார் நீர்நிலையில் ஓர் இரவு நந்திகடலில்இருந்திருந்தால் கண்களை மீன்கள் சேதப்படுத்தி இருக்கும் என்கிறார் ஈழத்தமிழர்கள் ஏன் தலைவர் நினைவு நாளை கொண்டாட வில்லை
@regularjane3989
@regularjane3989 Год назад
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
@saram276
@saram276 Год назад
💯💯
@reataantony3075
@reataantony3075 Год назад
Please translate your speech in English,to know everyone
@reataantony3075
@reataantony3075 Год назад
India then and now use Thalaivars name to do their politics
@JeraldRobert
@JeraldRobert Год назад
❤ 👍
@kulanayagamrajaculeswara4131
மிகவும் சரி. அதுதான் உண்மை. அவருக்கு மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்த வேண்டும்.
@spidermadan9158
@spidermadan9158 Год назад
பிரபாகரன் உயிரோடு வரவில்லை என்றாலும், விடுதலைப் புலிகளை ஒருங்கிணைத்து போராடலாமே...
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Год назад
Erukkar thalaivar manathil
@regularjane3989
@regularjane3989 Год назад
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 Год назад
🙏
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Год назад
உண்மை இது தான்.
@durairajasinghamgunarajasi268
You are confirming the deth after seeing the body or by some other confirmation.
@regularjane3989
@regularjane3989 Год назад
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
@sumikavin
@sumikavin Год назад
Athu sari ean nenka....veramaranam adaiyala....
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Год назад
Indian reporters please stop talk about srilankan tamil people's problems
@kopisiva3164
@kopisiva3164 Год назад
ஐயா மாவீரன் என்ற உயரிய கௌரவத்தை விட என் குல சாமி என்று ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் இல்லங்களிலும் வாழும் கடவுல் எம் தலைவர். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் அவ்வளவுதானே உங்களுக்கு என்னாதான் பிரச்சனை தமிழர் நீங்கள் எப்பதான் ஒற்றுமையா இருக்கபோறிங்கள்
@threatwarning334
@threatwarning334 Год назад
எங்களுக்கு கொலைகாரன் தான்
@PremKumar-qv4dk
@PremKumar-qv4dk Год назад
@@threatwarning334 வந்தேறிக்கு பிறந்த வனாடா நீ 🤣🤣🤣
@Thamizhan.394
@Thamizhan.394 Год назад
@@threatwarning334 ungala madhiri telungu thevidiya pasangaluku apdi dhanda theriyun
@rl5914
@rl5914 Год назад
ஒற்றுமையா😢🤔😳🤷‍♂️🤦🏽
@navamsinna8492
@navamsinna8492 Год назад
@@threatwarning334 நெடுமாறன் அவர்கள் கூறியது பொய் ஈழத்தமிழருக்கு எதிராக திரும்பி விட்டார் அவருடன் காசி ஆனந்தனும் சேர்ந்து விட்டார் ,தமிழருக்கும் அவர்கள் போராட்டத்திற்கு தீங்கு இழைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு , என்ன காரணமும் இல்லாமல் நெடுமாறன் பொய்யான பரப்புரை செய்ய மாட்டார் , அவரே வளர்த்தவர் இந்திராகாந்தியிடம் MGR இடம் உதவிகள் பெறவும் வைத்தவர் நெடுமாறன் , பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் நெடுமாறன் மட்டுமே ,அவர் கூறியது உண்மை பிரபாகரனை இறுதி நேரம் வலு கட்டாயமாக 300 பாதுகாவலர்கள் தங்கள் உயிரை கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தாரகள் காலம் கனிந்து வருகிறது இனிமேலும் மறைக்காமல் உள்ளதை 65% வெளியில் விட்டுள்ளார் , இப்போ யாவரும் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறார் எப்படி அறிந்தீரகள் ? உறதி படுத்துங்கள் என்கிறார்கள் பத்திரிகையாளரகள் மக்கள் இத்தகவலகளை கூறினால் சல்லடை போட்டு தேட ஆரம்பிபரபார்கள் தலைவரையும் குடும்பத்தினரையும் இதனால் காலம் கனிந்து வருகிறது முடிவுக்கு வரும் கனிவு அதனால் பொறுமையாக நிதானமாக கதைக்குறார் நெடுமாறன் , புலிகள் தடை இந்தியாவில் அகற்றப்படும் அப்போது பார்க்கலாம் , விரைவாக அகற்றபடவுள்ளது.நெடுமாறன் ஒன்றை கேட்டார் இறுதி யுத்தம் கொடூரமாக நடக்கும்போது தலைவர் உடள் என காட்டியது தலைமுடி வெட்டி சேவ் பண்ணி அழகாக இருப்பது சாத்தியமா ?
@baskarbaski8919
@baskarbaski8919 Год назад
இவராலும் தெளிவாக விடையளிக்க முடியவில்லை. ஆனால் தமிழீழம் மலரும் நெடுமாறன் ஐயா நேர்மையை நாங்க ள் அறிவோம்
@psrinivasan3917
@psrinivasan3917 Год назад
இந்த தகவலை இந்நாள் சங்கி ஆதரவாளர் பழ.நெடுமாறனிடம் கொடுத்து அவரது சங்கித் தனத்தை திருத்த உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 Год назад
தமிழின அழிப்பு,தியாகம் பற்றி தமிழகம் முழுதும் எடுத்து செல்லனும்.
@sankard9186
@sankard9186 Год назад
ஐயா தலைவர் பிரபாகரனுடன் பல ஆண்டுகாலம் நெருக்கமாக இருந்த யாராவது ஒருவர் இருந்தா தயவு செய்து உண்மையை சொல்லுங்க ஐயா அவர் பேரை சொல்லி தமிழ்நாட்டுல ஒருத்தன் என்னென்னவோ பேசிட்டு வரான் அது உண்மையா பொய்யா
@georgehorton3293
@georgehorton3293 Год назад
ஆமையைத்தானே சொல்கிறீர்கள். அவனொரு கூத்தாடிப் பயல். அவன் சொல்வதையெல்லாமா நம்புகிறீர்கள்??🤣
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi Год назад
Unmaiya iruntha enna pannuva
@rameshjohn7868
@rameshjohn7868 Год назад
Aamai Kari story ah kettingalaaa😆😆😆
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi Год назад
@@rameshjohn7868 மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்து ஆமைகறி சமைத்து குடுத்தேன் என்று சென்னால் தூக்கில் தொங்கி விடுவீர்களா..? அவர் வர மட்டார் என்ற தைரியதில் இது போன்று பேசி கொண்டு இருக்கிறிங்க. உண்மைக்கு ஆதாரம் இல்லை என்பதால் உண்மை பொய் ஆகிவிட்டது.
@rajadurai8067
@rajadurai8067 Год назад
@@rameshjohn7868 திருட்டு திராவிட கொத்தடிமை பயலே.
@friendsmobile2432
@friendsmobile2432 Год назад
மீண்டும் சண்டை செய்யலாம் - இன்னும் உக்கிரமாக
@parameswaransivagnanam2957
@parameswaransivagnanam2957 Год назад
Thalaivan thanmsnam ullavan enkal thalaivan vilai pokathavan thirumavalavan kasiananthan ponra viyaparikal thanmanaththiai vitru viduvarkal
@reenakanniah8020
@reenakanniah8020 Год назад
Sir did you see thalaivar died
@regularjane3989
@regularjane3989 Год назад
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
@vallimayil3096
@vallimayil3096 Год назад
Evalau avala kelvikekuringa karunaum neengalum prabhaharan family pidika kattikudukiringa
@reenakanniah8020
@reenakanniah8020 Год назад
Don’t tell thalaivar died he is our god no maranam for him
@friendsmobile2432
@friendsmobile2432 Год назад
மீண்டும் விடுதலை புலி இயக்கம் உயிர் பெற வேண்டும் ( எம் உயிரை கொடுக்கவும் தயார் )
@kingztoon1402
@kingztoon1402 Год назад
Itha sattuputtunu theliva tamilnatla thelivu paduthunga... Ivanunga tholla thanga mudila... And thalaivar veera saavu nu soninga... Aana avuru nenacha mari savalaye😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prabakaranchandrakumar6314
@prabakaranchandrakumar6314 Год назад
ஏன் நீங்க போராடல..ஏன் களத்தில் இருந்து தப்பிநீர்கள்?
@pakitharanpaki6003
@pakitharanpaki6003 Год назад
👎
@karunakarandhamodaran1021
@karunakarandhamodaran1021 Год назад
இவர் பொய் சொல்கிறார்
@vijijeshi3863
@vijijeshi3863 Год назад
வேற யாரு அவங்க தான் இந்த பொய் வதந்திகளை பரப்பிகின்றார்கள்
@Agasthiyar
@Agasthiyar Год назад
பிரபகரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் எனவே விரைவில் வெளிவரும் போது இந்த உண்மையை உலகதமிழகர்கள் புரிந்து கொள்வார்கள் அப்போது இதுபற்றி பார்க்கலாம்
@sivrav5541
@sivrav5541 Год назад
Ya ,you are doing last so many years
@selva6929
@selva6929 Год назад
Pala nedumaran ayya muttha arasiyal vathii avaru ipdi oru news out panna avasiyasiam illa
@monkeyking-iy2gu
@monkeyking-iy2gu Год назад
🐅அண்ணன் வருவார் மிச்சர் மாமா
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Год назад
I jo stop talk about anna
@antoncroos18
@antoncroos18 Год назад
thayamohan avarkale thalaivar avarkal maranam adainthathaaga sollum poothu niingal mullivaikkalil ninrerkala ellaiyel eppadi niingal solvirgal thalaivar maraniththathaga, ungal mithum tamilargalahiya emmakku santhegam undu.....ningal solvathu ellame poi.....
@ammavinanbusuresh6027
@ammavinanbusuresh6027 Год назад
KAAVI ANANDAN SHOULD STOP TO TALK please
@mathancynthia6506
@mathancynthia6506 Год назад
Ivan odi ponavan waste
@Ekalai
@Ekalai Год назад
தொடர்ந்து பிபிசி யைப் பார்த்தால் ஏதோ குத்து வேலை செய்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது!!!... நடு நிலையும், நம்பகத் தன்மையும் தேவை!!!...
@rajadurai8067
@rajadurai8067 Год назад
சங்கி நாயே நீ நம்ப வேண்டாம்.
@Ekalai
@Ekalai Год назад
@@rajadurai8067 தாங்கள் என்னை ஜங்கி என்று எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டீர்கள். நன்றி நண்பரே!!!... 🙏
@Ekalai
@Ekalai Год назад
@@navamsinna8492 👍👍👌👌🌹🌹😊😊🙏🙏
@pakeerpakeerathan5587
@pakeerpakeerathan5587 Год назад
BBc udakam poi seithi eallam solurankal
@selvarajupn8585
@selvarajupn8585 Год назад
He is directed by another party. Do not tell lie. Wait till 2023 December
@georgehorton3293
@georgehorton3293 Год назад
யாரிவர்?🤔
@shakheelmohamed2865
@shakheelmohamed2865 Год назад
Por kalathil tappi veli naadu ponaaraam...... Porkalathil sariyaka ivar seyalpadavillai yenta kutta chattum ivar meedhu undu... Pls watch raavana you tube channel.... You will know...
@rajeevbala9286
@rajeevbala9286 Год назад
Evargal srilanka padakalin kai kooligal.... thalavanaii kaati koduthu vitu naatil erunthu veliyerii ayal nadukalil thanjam pukunthu thamagave pathavikalaii koorikondu poiyana sethikalai parapum thurookikal...
@georgehorton3293
@georgehorton3293 Год назад
@@shakheelmohamed2865 ஓ... புலம் பெயர் புலிப் பினாமி என்று சொல்லுங்கள். அடிச்ச சொத்துக்கள் எங்கே என்று சொன்னாரா?
@swisssuthan358
@swisssuthan358 Год назад
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅👹👹👹👹👹👹👹👹👹👹🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾
Далее
Brawl Stars expliquez ça
00:11
Просмотров 7 млн