இந்த பணி புறக்கணிப்பானது முற்று முழுதாக ஏழை மக்களுக்கு எதிரானது உடனடியாக இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டு ஏழைகளின் தோழலான வைத்திய அத்தியட்சருக்கு உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக போராடும் இந்த வைத்தியரை இவ்வளவு பிரச்சினைக்கு உள்ளாக்கிய நபர்களை கட்டாயம் சட்டத்தின் விசாரிக்க வேண்டும் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த இந்த டாக்டரின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்
எப்படி இந்தஅரச வைத்தியர்கள் தன்னிச்சையாக பணிப் புறக்கணிப்பு செய்ய முடியும் ? எத்தனை தடவை " தற்பொழுது " என்ற வார்த்தையை சொல்வீர்கள் . தவிர்ப்பது நன்று. சிலர் " வந்து " என்ற வார்த்தையை பல தடவை பிரயோகிப்பதையும் கேட்டுள்ளேன்
Hats off to Doctor Archana and savakachery people. They are doing well and voice out for the problem. Please keep on supporting to the Doctor Archana. You are telling the truth sangavi. I watched one you tube clip and the idiot RU-vidr said Doctor Archana acting like a kathanayahan. He is a really stupid lying RU-vid. I gave him a negative comments. Really appreciating your and Tamil Adiyaan RU-vid channel.
பணியே செய்யாது ஏன் சங்கவி பணிப்புறக்கணிப்பு செய்கிறார்கள். இதைப் பற்றி கதையுங்கள். உள் நோக்கம் இருக்கிறது போலத் தெரிகிறது. மக்களை வைத்து விளையாடுகிறார்கள்.
Thanks for sharing. From USA and Canada Tamil people fully support to this doctor. Where are the big youtubers? Maybe they share only Thamanna and entertainment only
சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்லாமல் தென்மராட்சி பிரதேசத்தில் இருக்கும் பிரதேச வைத்தியசாலைகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றது. நிட்சயம் மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்.
Any form of corruption should be eradicated from our society. You are appriciated much for bravely updating proper information. Keep on yoor work sister!
பிள்ளை இந்தமாதம் உயிர்கொடைதந்த கரும்புலிகள் மாதம் முதல் கரும் புலி மில்லர் அவர்களின் தியாகத்தின் உச்சம் அத்தோடு யூலை படுகொலைகள் இடம் பெற்ற மாதம் இவைகளை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு கபட நாடகமாக இது இருக்கலாம் இந்த இரண்டு நாளும் ஐந்து ஆறு திதிகள் தமிழரின் வாழ்வில் மறக்க முடியாத மாதம் இது வரை உங்களைப்போன்ற வலையொழி செய்பவர்கள் எவருமே இந்த கறுப்பு யூலை கரும்புலிகள் பற்றிய எந்தவெரு காணொளி களையும் காண முடியவில்லை எமது இனத்தை முட்டாளாக்கி நடந்தவைகள் அடுத்த சந்ததிக்கு தெரியாதபடி செய்ய திட்டமிட்டு நடைபெறும் நிகழ்வுகளே இவைகள் இந்த அச்சுதனுக்கு இந்த நாள்தான் கிடைத்ததா இதை சொல்ல ஒரு கிழமை கழித்து வெளிக்கொணர்ந்து இருக்கலாம் தானே இப்ப பாருங்கள் தியாகங்கள் மறைக்கப்பட்டு ஊழல் கதைகள் வருகிறது எல்லாமே ஏதோ ஒரு நோக்கத்தில் இடம்பெறுவதாக தந்தான் நான் எண்ணுகிறேன்
No,its real.you don't need to think or worry to much. Every tamil people thinking and talking and remembering our warriors. But many warriors now no hands no legs, no money, no food, no shelter, they have only no no no.but we