அண்ணா இவை அனைத்து சகுனங்களும் நான் நேரிலும் பார்த்து - உணர்ந்த சகுனங்கள்.... மூன்று மாதம் விரதங்கள் இருந்து அனுதினமும் பூஜை பண்ணுவேன்.... கருட பகவான் எங்கள் வீட்டிற்கு மேலே சுற்றியதை நானும் பார்த்தேன், என்னுடன் இருந்த உறவுகளும் பார்த்தார்கள்.... விரதத்தின் பலனாக எங்கள் வீட்டு கன்னி தெய்வத்தை எடுத்து வணங்கக் கூடிய பாக்கியமும் கிடைத்திருக்கிறது.... பெண் தெய்வத்திற்கு கும்பம் வைத்து முகம் வைத்து உருவம் கொடுத்து வழிபடுகிறேன் அண்ணா.... உங்கள் பதிவுகளுக்கு ரொம்ப நன்றி அண்ணா.....
குலதெய்வத்திடம் உத்தரவு கேட்டு தான் கன்னி பெண் தெய்வத்தை வணங்குகிறேன் அண்ணா..... பூஜை பண்ண பண்ண பண்ண ஒரு ஒரு நாளும் - அந்த முகம் ரொம்ப அழகாக தோற்றம் அளிக்கிறது அண்ணா..... பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் அண்ணா..... பூஜை அறைக்கு திருஷ்டியும் எடுப்பேன் அண்ணா... காவல் தெய்வம் முத்தையா ஐயாவிற்கும் நன்றி அண்ணா.....
Unmai anna kula deivam koil 2 idamum sollum anna ....veetil esan ya moolai sollum ....kolamidum vaasalilum murungai marathil sollum anna en kula deivam ennudan thunai irukirar ungal arulalum anna nandri
ஐயா என் மேல் என் குல தெய்வம் வரும், தினமும் பூஜை அறையில் கூப்பிட்டால் வந்துவிடும், ஆனால், வீட்டில் பல்லி சகுனம் கேட்பதில்லை, என்ன காரணம் என்று கூறுங்கள் ஐயா 🙏