ஶ்ரீ ராமாயணம் ஆராய்ச்சி குறித்து மேல்கோட்டை அரையர் ஸ்வாமி
------------------------------------------------------------------------------------------------------
மேல்கோட்டை அரைய்ர் ஸ்வாமியிடம் ஶ்ரீ ராமாயண கால ஆராய்ச்சி பற்றி, கடந்த 16.07.2024 அன்று நேரில் சென்று அவருடைய கருத்துக்களை தெரிந்து கொண்டேன்.
ஸ்வாமி இந்த வயதிலும் சற்றும் சளைக்காமல் உடனுக்குடன் அனுக்ரஹபாஷணம் கொடுத்தார். அதை அப்படியே பகிர்கிறேன். இதில் ஶ்ரீ ராமாயணம் தவிற பொதுவான பல சத் விஷயங்களை ஸ்வாமி அருளியுள்ளார்.
பின்னூட்டங்களில் ஸ்வாமியின் மதிப்பு குறையும்படி எவரேனும் பதிவிடுவீர்கள் என்றால் அவர்கள் உடனுக்குடன் பிளாக் செய்யப்பட்டு அவர்கள் கருத்துக்கள் நீக்கப்படும்.
மஹநீயர்களை நமக்கு அளிக்கும் சத் விஷயங்களை கேட்பது மட்டுமே நம் கடமை. இது சநாதன தர்மிகளின் ஒழுக்கம். அதனால் கவனம் தேவை.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
6 сен 2024