அண்ணா நானும் சாவகச்சேரிதான் , சாவகச்சேரி மருத்துவமனை பற்றி தெரியும் பல உயிர்களை காவுகொண்ட மருத்துவமனை காரணம்; ஊழல் , என் அப்பனும் இங்கேதான் செத்தான் 2004... மாரடைப்பு நெஞ்சுவலி என்று சென்றவரை 2 மணிநேரம் காத்திருக்க வைத்தனர் இரண்டாம் மாரடைப்பில் அப்பன் இறந்துவிட்டான் அதன் பின் 1 மணிநேரம் பின்புதான் மருத்துவன் சொன்னான் என் அப்பன் புட்டுக்கிட்டான் என்று சண்டைக்கு போனப்போ மிரட்டினான் வெற்றுடலை யாழ்ப்பாணம் அனுப்பிவிடுவேன் அங்கே காசு காட்டித்தான் பொடி பெறவேண்டும் என்று பொத்திக்கிட்டு கிளம்பிவிட்டோம், அருச்சுனா ஐயா சீர்திருத்துகிறார் எங்கள் ஆதரவு அவருக்கே..
எமது பிறப்பு மண்! அக்காலத்தில் சாதாரணமாக மருத்துவம் பெற்றோம்! இக்கால தொழில் நுட்பம் ஏன் இயங்கவில்லை!? நெஞ்சு பொறுக்குது இல்லையே!! இந்தமனித? " மாபியா" கூட்டத்தை நினைக்கும்போது! நன்றி தமிழ் அடியான்!
@@velupillaisenthinathan9221இல்லுமினாட்டி ஏஜெண்ட் என்ற தரம் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள ஈழத்து டாக்டர்கள் . அடாவடி டாக்டர் அடி பட்டு சாவான் பாருங்கள் , பரிபூரண சத்திய யுகத்தில் , நமது கடவுளர்களின் துணை கொண்டு .
இந்தியாவில் தான் இப்படியான செய்தியை கேட்பேன் இப்போ இலங்கையில் நடக்கும் என்பதை அறிந்த யாழ்ப்பாணத்தில் நடக்கிறது என்பதை கேட்க அதிர்ச்சியாக இருக்கிறது எத்தனையோ மக்கள் யாழ் வைத்தியசாலைக்கு போறதுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அங்கே ச வாகன நெரிசல் போக்குவரத்து செய்ய பணம் இல்லை உதவிக்கு ஆட்கள் இல்லாமல் வீட்டிலேயே இறந்து போய் வருத்தங்களுடன் நிறைய மக்கள் வாழ்கிறார்கள் வடமராட்சி பக்கம் வண்ணி பக்கம் யாழ்ப்பாணம் போறதுக்கு பணம் இல்லாமல் சாவகச்சேரி ஆஸ்பத்திரி இயங்கினால் எத்தனையோ மக்கள் பயன்படுவார்கள் அந்த வைத்தியர் வைத்திய வியாபாரிகளை காட்டிக்கொடுத்தது தான் பிரச்சனை மக்களின் பணத்தில் படித்து மக்களின் பணத்தில் உல்லாசமான வாழ்க்கை வாழ்கிறார்கள் எங்கள் தலைவர் இருந்தால் மரத்தில் தூக்கிப்போட்டு சம்பவம் செய்து விடுபவர்😢😢
@@nithiyasween497கவலை வேண்டாம் ஈழத்து உறவே . அந்த வேலையை அறிவர் சித்தர் கடவுளர்களின் ஜீவ சமாதி ஜீவன் மூலம் நடந்தே தீரும் . சம்பந்தன் என்ற சிங்கள அடிவருடி ஒரு நாய் செத்துப் போச்சு தானே ? அன்றிலிருந்து உங்களுக்கு பரிபூரண சத்திய யுகம் பிறந்து விட்டது . இனி கடவுளர்களின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும் பாருங்கள் .
உண்மை அண்ணா, மக்களுக்கு நன்றி. டாக்டர் . அர்ச்சுனா தமிழ் சமூகத்தின் சொத்து. அவரை பாதுகாக்க வேண்டியது சாவகச்சேரி மக்களின் கடமை. கட்டாயம் மக்கள் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இதைதான் நீங்கள் மூன்று கிழபைக்கு முன் வடிவாக அழுத்தமாக சொன்னீங்கள் மாகியா குழுக்கள் என்று எப்படி உங்கழுக்கு தெரிகிறது உண்மைக்கும் தீங்கள் ஒரு தீர்க்கதர்சீயாக இருக்களாம் ??????❤
யாழ்ப்பாணத்தில் நிறைய தனியார் வைத்தியசாலை ஆராம்பிக்க பட்டு இருக்கு.. ஒரு இரத்த பரிசோதனை க்கு 15000/= doctor பீஸ் 5000/= இதைவிட பலவிதமான செக்கப் பார்க்க வேணும் எண்டு பொய் சொல்லி காசு பிடுங்குவார்கள். என் அனுபவத்தில் நாம் அனுபவித்தேன்.. ஒரு கிழமை மருந்து டாக்டர் பீஸ் ஸ்கேன் என ஐந்து இலட்ஷம் புடிங்கினர்கள்.. யாழ் தனியார் வைத்தியசாலை 😭
Hi Tamil Adiyan உங்களது ஊடகத்துறைக்கு எம் பாராட்டுக்கள். எமக்கு நீங்கள் தருகிற தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்…விஷேசமாக யாழ் பணப்பிணாமிகளுக்கு ( Doctors)சரியான பதில் கொடுத்தீர்கள் 🙏
எங்கட டொக்டர்மார் சிங்கள இடங்களில் வேலைசெய்து நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியதையும்,, மருந்துகளை, மருந்துக்கடைகளில் விற்றதையும், 45 வருடங்களுக்கு முன் கேட்டும் அறிந்தும் இருக்கிறேன்,
தம்பி, நன்றாக உறைக்கச்சொன்னீர்கள், நாங்கள் சொல்ல நினைப்பதை சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு வெட்கக்கேடு ,உயிரைக்காக்கவேண்டியவர்கள் எப்படி எல்லாம் எங்கள் மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள், இது இன்று நேற்று வந்த பிரச்சினை அல்ல , நீண்ட நெடுங்காலமாக இப்படி தான் வைத்தியர்கள் களவு செய்து உழைக்கிறார்கள்.இவர்கள் மாத்திரம் அல்ல இனித்தான் நிறைய வைத்தியர்களுடைய அம்பலம் வெளியே வரப்போகுது.
இந்த பிரச்சனையை துணிந்து கடுமையான தொனியுடன் இன்று மக்கள் முன் நீங்கள் முன்னெடுப்பதற்கு கோடி நன்றிகள். மக்களுக்கும், அறத்துக்கும் துணை நிற்பவனே உண்மையான ஊடகவியலாளர். அந்த வகையில் நீங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர். தொடர்ந்து மக்களுடன் போராடுங்கள். எங்களுக்கு அனைத்தையும் அறியத்தாருங்கள்
எனக்கு ஒரு சந்தேகம் யாழ் போதன வைத்தியசால MS எங்கே போய்விட்டார் அவர் இதை விசாரிக்கலாம் தானே ஏன் வடமராட்சியில் இருந்து ஏன் நோயாளர்களை அனுப்புகிறார்கள் அங்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தது தானே என்று அவருக்குத் தெரியாமல் போகாது அப்படி என்றால் அவரும் சேர்ந்துதான் ஊழல் செய்திருக்கிறார்
25மருத்துவர்களையும் தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பினால்தான் ஏனையவர்களுக்கும் பயம் வரும்.பணியே செய்யாமல் பணிப்புறக்கணிப்பு செய்து யாரை ஏமாற்றுகிறார்கள்.மக்களே தொடர்ந்து போராடுங்கள்.மருத்துவ அத்தியட்சகர் அர்ச்சுனாஅவர்களுக்கு வலது கரமாக நின்று நீதியை நிலைநாட்டுங்கள்.தென்மராட்சி மக்கள் யார் என்பதை உலகறியச்செய்யுங்கள்.
Dr Arjuna do not be afraid. God bless you. God always with you forever be happy. All are support for you do not worry. You are very very grateful. Thanks God
Thank you brother for the shocking news. Shame and disgraceful. We can support and monitor the situation. Thank you so much for delivering the message to the world.
உங்களுடைய வலிமைமிகுந்த கருத்துக்களைக்கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது.but Doctor வெளியேறிக்கக் கூடாதென்று நான் நினைக்கிறன்.so பிரச்சினை பெரிதாகக் கூடாதென்று வெளியில வந்திட்டார் பரவாயில்லை, மக்களின் வாக்குறுதிகளை மீண்டும் வந்து நிறைவேற்ற வேண்டும் அண்ணா.அநியாயமாக விலைபோகும் ஏழை உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.
மன்னார் பொது வைத்தியசாலையிலும் இப்படித்தான் வடமாகாண காலத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கட்டிடம் கட்ட வந்த நிதியை திருப்பி சாவகச்சேரி கிளிநொச்சி வைத்தியசாலை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது தற்போதும் 600 மில்லியன் இந்திய நிறுவனத்தால் வழங்கப்படவுள்ள நிதியையும் வேறு மாவட்டத்திற்கு மாற்றப் படவுள்ளதாக அறிகிறோம். மன்னார் மக்களே விழித்தெழுங்கள். மன்னார் கோட்டாவில் வைத்தியர்களான மண்ணி்ன் மைந்தர்களும் வேறுமாவட்டம் வெளிநாடு போய் தம் நிலவரத்தை உயர்த்தி விட்டார்கள், வேறுசிலர் தமது கிளினிக்கிற்காக மன்னார் வைத்தியசாலையை முன்னேற்ற பாடுபடுவதாகவும் தெரியவில்லை. இந்நல்ல வாய்ப்பை மன்னார் மக்களே நீங்களும் பயன்படுத்துங்கள்.
Why GKPONNAMPALAM party not come forward distinguishingly towards this issues?....shame on u suhas.... Thanks to the channel ❤ Keep it up Mills of god grind slowly but surely.....KARMA will chase them