நீங்கள் இருவரும் பாடும் பாடல்கள் அனைத்தும் திரை இசையில் பாடுவது போல் இல்லை தனித்து நிற்கும் குரல் அதில் இனிமை சேர்ந்து வண்ணம் இருக்கிறது அருமை அற்புதம்
ஓ மானே....மானே....மானே.... உன்னைத்தானே..... எஸ்.பி.எஸ்...உன்னைத்தானே....காதில் உன் சங்கீதத்தைக் கேட்டேன்....அது தேன் போல் இனித்தது....❤❤❤❤❤❣️❣️❣️❣️❣️😘😘😘😘😘😘
Sir I want to know about this song with argestra weather its original (master) audio or your own orgestra? Its realy amazing wonderful...... keep it up .