தீப்ஷிகா QFR இல் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலைக் கேட்ட பிறகு இங்கு வந்தேன். இரண்டுமே அற்புதம். முகேஷின் உச்சரிப்பு தெளிவுக்கும் கம்பீர குரலுக்கும் வாழ்த்துக்கள்💐💐
Basically I am from Maharashtra. I don't know of meaning of words but MSV Sir's music is really heart touching. Whenever I hear the music of MSV Sir, I remember music of Laxmikant Pyrelal and Shankar Jaikishan. Great and ancient our Tamil culture! Pranam...! 🌹🙏🌹
எத்தனை தடவை & எந்த நேரத்திலும் கேட்டாலும் திகட்டாத பாடல், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தீபஷிகாவின் குரல்வளம் அருமை, திரை இசையமைப்பாளர்கள் கண் இருந்தும் குருடர்கள் எனதான் சொல்லவேண்டும்
அவன்தான் மனிதன் அருமையான பாடல் அருமையான இசை பாடல்களுக்காகவே பலமுறை பார்த்ததும் ரசித்ததும் அந்த நாட்கள் பொன்னானவை. நடிகர் திலகமும் மஞ்சுளாவும் மனதில் நிலையாக உள்ளார்கள்.
சிங்கப்பூரில் உள்ள ஒரு மலர் அருங்காட்சியகத்தில் மே மாதத்தில் இந்த பாடல் படமாக்கப்பட்டது. அதனால் கவிஞர் கண்ணதாசன் இப்பாடல் முழுவதும் இறுதி எழுத்து "மே" என்னும் வார்த்தையில் முடியுமாறு எழுதி இருப்பார் 💐 💐 🌸 💮 🏵️ 🌹 🌺 🌻 🌼 🌷 💐 என்ன ஒரு கவி திறமை!
பாடலுக்காக ஸ்டுடியோவில் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரில் அங்கு கண்ணதாசன் செல்கிறார். வழியில் ஒரு கோயிலில் ருத்ரம் சமகம் ஒலிக்கிறது. அதன் கம்பீரத்தில் மயங்குகிறார் கவிஞர். அவருக்கு இது ருத்ரம் என்று தெரியவில்லை. டிரைவருக்கும் தெரியவில்லை. பக்கத்திலிருந்த கடையில் பழம் வாங்கிக் கொண்டு இது என்ன பாடல் என்று விசாரிக்கிறார் டிரைவர். இது ருத்ரம் சமகம் என்று சொல்கிறார் அந்தக்கடையிலேயே ருத்ரம் கேசட்டும் விற்கிறது. கவியரசர் அதனை வாங்கிவரச் சொல்லி தன்காரில் இருந்த கேசட் ரெகார்டரில் ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டபடியே கார்நகரகிறது. கண்களை மூடிக் கொள்கிறார் கவனித்த டிரைவர் சிரித்துக் கொள்கிறார். அவருக்குள் பாட்டு உருவாகிவிட்டதை உணர்கிறார். ஸ்டுடியோவில் நுழைந்த அடுத்த விநாடி பாட்டின் பல்லவி பிறக்கிறது. அன்புநடமாடும் கலைக் கூடமே என்று அதன்பின் அருவியாய்க் கொட்டுகிறது. பாடல். அப்படி உருவான பாடல் இது. மகாகவி மகாகவி.
A Sweet song. Congrats to Miss Dipsheekha and Mr Mukesh. Sincere efforts taken by these singers as well as all orchestra team members. Equal to original song! Really superb! 👍🙏
Music orchestra is very good and the singers too sing superbly! Wonderful to hear such MSV's music with stereo recording, which we don't have with the original.
அழகாக உச்சரிக்க பாடும் பாங்கு தமிழ் பாடல்கள் அனைத்தும் வாழுவது தங்களைப்போன்றவர்களால்தான். கடன் பட்ட நெஞ்சம் போலாகிவிட்டது.பின்னணி இசை பாடகி பாடகர் இனிமை.வாழ்க...
very very sweet voice Deepshika sister, Mukesh no words to tell about him, other sisster also so well. Deepshika's "Mannil vantha nilave" too so excellent. Music so so great!
Who is this young lady singer, what a" beautiful voice" and her body movements so graceful, off course no movements ,that is why so graceful .How is that she is not in the limelight of cine world?
What a lovely performance by all of these people. Very pleasing to the ears. All smiling, easy to the eyes and ears melodious, I can keep adding words, but won't be enough. Just Awesome. The male singer is very impressive with his brugas and excellent voice control..
கவிஞர் அரசியலில் பிஸி யாக இருந்த நேரம். அவன் தான் மனிதன் படத்துக்கு பாடல் எழுத நேரமில்லாமல் தாமதம் ஆனதால் எம் எஸ் வி அவர்கள் சிங்கப்பூரில் "மே மாதம்" சீசன் முடிவதற்குள் சூட்டிங் நடத்த பாடல் வேண்டும் கவிஞரே என வற்புறுத்தியதால் திடீரென ஒரு நாள் வந்து எழுதிக் கொடுத்து விட்டு போன பாடல் இது எனச் சொல்வார்கள்.