தேசிய விருது வாங்க வேண்டிய இசை...அய்யா MSV ஒரு தெய்வம்..நீங்கள் மறைந்தாலும் உங்கள் இசை மறையாது...பாடிய SPB ...வார்த்தையே வரவில்லை..நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் பெருமை..
கண் மூடிக்கிட்டு எத்தனை முறை இந்த பாட்டு கேட்டு விட்டேன். உங்க குரலுக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. சந்தோசமான நேரமோ தூக்கமான நேரமோ உங்க பாட்டு தான் எனது மனதுக்கு சந்தோசம் 🙏🙏
கண்ணம்மா கனவில்லையா.. கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா.. கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா.. சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா உன் குரல் கேட்கலையா..(கேட்கலையா) இல்லை குயில் கூடக் கூவலையா ....ஆ உன் குரல் கேட்கலையா இல்லை குயில் கூடக் கூவலையா ....ஆ உன் முகம் பார்க்கலையா இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ....ஆ உன் முகம் பார்க்கலையா இல்லை ஜாதிப் பூ பூக்கலையா உன் பாதம் பதியலையா இல்லை மண்ணில் யாரும் வரையலையா உன் பாசம் போதலையா..ஆஅ.. இல்லை புவி கூட சுற்றலையா இல்லை புவி கூட சுற்றலையா எதுவுமே புரியலையா இல்லை என்னைத்தான் புரியலையா (புரியலையா) என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா என்னிடம் நான் தெரியலையா கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா உன்னுள்ளில் நான் இனிக்கலையா இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ....ஆ உன்னுள்ளில் நான் இனிக்கலையா இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ..ஆ உன் கண்ணில் நான் சிரிக்கலையா இல்லை உயிரிலே கலக்கலையா .ஆ.. உன் கண்ணில் நான் சிரிக்கலையா இல்லை உயிரிலே கலக்கலையா உன் கனவில் நான் காணலையா இல்லை நினைவிலும் நான் இல்லையா உன் மனதில் நான் துணை இல்லையா இல்லை துணை தேடத் துணிவில்லையா எதுவுமே புரியலையா இல்லை என்னைத்தான் புரியலையா (புரியலையா) என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா என்னிடம் நான் தெரியலையா கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா
பல முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே உள்ளது என் தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை😍😍😍😍😍😍😍இன்பதிலும் துன்பத்திலும் உம் குரல் கேட்டே அழுதுள்ளேன் எமக்கு உம் குரல் மட்டும் இந்த உலகில் ☺☺☺☺☺
இந்த பாடல், இந்த பாடலில் msv அவர்கள் இசையில் வித்தியாசமாக ராகம், மெட்டு, இசையை கையாண்ட விதம், அதீத ரிதம், மாடுலேஷன், pitch, kural👌வளம்,இந்த இசையோடு spb வாழ்ந்து உள்ளார். மேலும் கவி நயம் அற்புதம், இந்த பாடல் ஏன் அதிகம் பேச படவில்லை என்று தெரிய வில்லை, இனிவே இந்த பாடலை வேறு பாடகர் பாடியிருந்தால் அது வேறு மாதிரி நிச்சயம் இருந்து இருக்கும்.. நான் இந்த பாடலை பாட முயற்சி செய்து வருகிறேன்.. நன்றி இரண்டு ஜாம்பான்களுக்கும்.. தபேலா சூப்பரக இருக்கு 👍👌👌👌🙏🙏🙏
ஒவொரு முறை கேட்கும்போதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.. ஆனந்த கண்ணீர்..... 🙏🙏🙏🙏🙏 supersinger illayai என்றால்... மீண்டும் இதை கெட்டு ரசிக்கும் பாக்கியம் கிட்டாமல் போயிருக்கும். Nandri Mr. Anand aravindhakshan. 🙏🙏🙏
இந்தப் பாடலின் இசையில் கரைந்தேனா?இந்தப் பாடலின் வரிகளில் கரைந்தேனா?இப்பாடலைப் பாடிய மதிமயக்கும் அந்தக் குரலில் கரைந்தேனா?இப்பாடலை தினம் தினம் கேட்கும்போதும் என்னைத் தேடவேண்டியதாகிறது.ரொம்ப துக்கமாயிருக்கும்போதும் சரி,ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்போதும் சரி மனதை மயிலிறகால் வருடும் இந்தப்பாடல் எனக்கொரு வரம்.படைத்த படைப்பாளர்களுக்கும்பதிவிட்டவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.🙏🙏
Super Singer Anand Sung this today (03-07-21) in spb special. I came back here to hear this song. Just flattered.. we love you Balu sir as always. You will be with us forever.
இறைவனால் எங்களுக்கு கிடைத்த இசை தேவாமிர்தம். அவர் இசைய கேட்க கேட்க இசை பசி தீரவில்லை. அந்த இசை கேட்கத்தானோ என்னவோ இறைவன் அவரை அவரிடம் அழைத்து கொண்டு விட்டார். வாழும் காலம் வரை வாழட்டும் அவர் புகழ்.
இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கின்றேன். கேட்டுக்கொண்டும் உள்ளேன். வார்த்தைகளிலீ விபரிக்க முடியாத அற்புதமான பாடல்,எங்கள் பாசத்துக்குரிய திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள், உங்களை நாம் இழந்தது இன்னும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது.
சங்கரன்கோவில் ஆடித்தபசு 2022 31.7.2022 தேவர் திருநாள் மண்டகப்படி அன்று நெல்லை பிரபாகரன் கச்சேரியில் கேட்டேன் இந்த பாடல் கண்ணம்மா கனவில்லையா கண்களில் கனவில்லையா என்னம்மா என்று படிக்க ஆரம்மபித்தார் கண்ணீரில் நீர் வந்ததது தேடி பார்த்தால் தான் தெரிகிறது பாடகர் பாலு அப்பா படித்த பாடல் என்று கோடி நன்றி நெல்லை பிரபாகரன் நீங்கள் பாடவில்லை என்றால் இப்போது வரை தெரியாது
இப்படி ஒரு பாடலை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்...மிகவும் அருமையாக உள்ளது. சிறுவனின் குரலில் ஒரு வசீகரம் தெரிகிறது. நமது பாடும் நிலா பாலு அவர்களின் ஆசி பெற்றவன்....வாழ்த்துக்கள்.....
LEGEND SPB... GENIUS MSV SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Foreigners இந்த பாட்டெல்லாம் கேட்டால் மிரண்டு போய்விடுவார்கள்.. They have to react this song... 👍🙏 1000 Oscar கொடுத்தாலும் ஈடாகாது.. we are lucky..
Probably this is the 1000th time I am listening, still more thirsty for this one...superb theme, composition, orchestration and of course fantastic vocal. Thank you!
the more we hear , the more we want to hear . what an amazing creation and rendition. hats off to MSV, SPB and the person on tabla. wonder where were all these academy awards etc in these times!
This fantabulous song composed by the Legendary MSV & sung by the versatile musician SPB makes the listeners spellbound and lifts them to music heaven. Kudos to the great tabla player also.
SPB's got a bow of arrows he carries around. When you're just about done crying, he'll piece another one directly into your heart with songs like this 🙏🏽🙏🏽🙏🏽😭
காதல் அதன் அனைத்து வடிவங்களிலும் ஒரு நபருடனான உணர்வுபூர்வமான தொடர்பு. இது போற்றுதல், பற்றுதல், மென்மை, பாதுகாப்பு, அர்ப்பணிப்பு, ஆதரவு, விருப்பம் ஆகியவற்றால் ஆனது. அத்தகைய அன்பு எனக்கு அடுத்த ஜென்மத்தில் ஆவது கிடைகனும் கடவுளே
This is not just a simple song, it is my passport to the world of musical abode. This heavenly voice makes me forget everything! SPB garu, the 'gaan gandharva' of sangeet, now God must be enjoying live performances by God of music, in heaven. I feel so blessed to know you, to listen to your magic and to breathe in the same air as you. You're irreplaceable, inimitable and second to none! My heart will for ever ache for your physical loss 💔 but my fortunate ears will always listen to you. ❤💐 Rest well in heaven and spread joy there as well. My legend SPB garu, i am your bhakta who can only understand Hindi and English, I know Music has no language and barriers but i will learn Telugu and Tamil in your beloved memory. RIP (Return If Possible) 😭❤
இந்த பாடலுக்கு ஒரு சுவையான வரலாறு உண்டு ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் திருமதி சுமதி ராம் அவர்கள் எழுதி இயக்கிய விஷ்வதுளசி என்ற திரைக்காவியத்திற்கு அவர்களே பாடலையும் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைக்க பாடுநிலா எஸ் .பி .பி பாடினார்
For Vishwatulasi the songs were previously recorded for a private album by MSV sir which were subsequently used in the movie.Only RR for the movie was done by Ilayaraja sir.This was as told by SPB sir.
Great experience.The pain felt at the heart by lyrics and tune for the lyrics is treated and rlieved by the voice of The Legend SPB and the background score by the Music GOD the Greatest MSV sir.
After our Hirthik sings the song. We find the replacement perfect voice for SP Bala. The tiny boy has a great talent and future. Now started viewed his songs he sang in Super Singer. Real fan of the little darling.