அண்ணா நான் வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்கிறேன். என் மகனுக்கு முழங்காலில் எக்ஸ்ட்ரா எலும்பு வளர்ந்தது. என் அப்பன் முருகன் அருளால் ஆபரேசன் நல்ல படியா முடிந்தது அந்த எலும்பு திருப்பி வளர வாய்ப்பு நூற்றில 1% வளர வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க ஆனால் நான் வேல்மாறல் மகா மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வருகிறேன் என் முருகன் அருளால் இன்று நான்கு மாதம் ஆன பிறகு எக்ஸ்ரே எடுத்து பார்த்தோம். அந்த மருத்துவர் எலும்பு வளரலா மா. தம்பிக்கு நல்லதான் இருக்குனு எக்ஸ்ரே எடுத்த துல சொல்லிட்டார். என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றி அண் ணா. ஆனால் சோதிப் பார் கைவிட மாட்டார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா நீங்க சொன்ன வேல் மாறல் அற்புதம், உண்மை . என் கணவருக்கு மூளையின் நீர் மூக்கின் வழியாக சொட்டு சொட்டாக வடிந்து. Endoscopic வழியாக சிகிச்சை செய்தோம். ஆனால் சரியாகவில்லை .Dr இரண்டு மாதங்களில் குறையும் என்றார். நான் வேல் மாறலில் வரும் உடைப்பு அடைய என்ற வரியை வேல் அடைப்பதாக நினைத்து முருகனிடம் நம்பிக்கை உடன் வேண்டினேன். ஒரு மாதத்தில் திடிரென்று ஒரு நாள் அந்த நீர் வருவது நின்று விட்டது. வேலும் மயிலும் சேவலும் துணை. முருகா.
தடங்கல்கள் வந்த போதும் அதைத் தகர்த்து 48 நாட்கள் பாராயணம் பண்ண வைத்தார் எம்பெருமான் முருகன்🙏 நிறைவு நாளன்று ஒரு குடும்ப நண்பர் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் அபிஷேகத்திருநீறும் பஞ்சாமிர்தமும் என் கையில் கொண்டு சேர்த்தார் என் அப்பன் முருகன்🙏 என்ன தவம் நான் செய்தேனோ 😢😢😢😢முருகனுக்கு அரோகரா🙏🙏
Ungaloda oru pathivu parthu than nan vel maral padika start pannen but ennala 48 days padika mudiyala more struggles 3 to 4 times 40days kida vanthu stop ayidum ellathaium thandi padiche aganum nu again 5th time start panni padichen murugar thunoyodu 48days completed panniden march 20th. Nan 48days completed ennakum thiruchenthur poy Ennoda venduthal niraivedda murugan arul kedaithathu.nan athu varaikum 1 year ha thiruchenthur poga try pannidu irunthen but poga mudiyala and 3 times kelambidom last mint poga mudiyama stop ayiduchi thiruchenthur poga more struggles face pannom ellathaium face panni 48 days vel maral completed pannen. March 30th thiruchenthur poy vanthom now feel very happy and bless sir.ippavum nan vel maral daily morning padichidu than iruken sir. Thank you so much for you most valuable videos
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். வேல் மாரல் மந்திரம் படிக்க ஆரம்பித்த 6 வது நாளில், என் வேலையில் நான் எதிர்கொண்ட தடையை முருகன் அகற்றினார். இப்போது எங்கு சென்றாலும் வேல், முருகன் புகைப்படம் அல்லது சேவல் பார்க்கிறேன். உண்மையாகப் பிரார்த்தனை செய்து சரணடையும் அனைவருடனும் முருகன் எப்போதும் இருப்பதாக உணர்கிறேன். Muruga Sharanam 🙏🙏
Please add the slogam also in the description box so that we can practice with u. Ur videos will be in the history of u tube. Please add the spilted and easy version of slogam to read by everyone . Kind request
Guruve Saranam 🙏 Thanks for teaching me one Thirupugazh additionally.... பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி. 1:40 👏👏👏 *பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் திருத்தணியில்* Long waiting to learn *Thirumurugaatrupadai* in this birth with Lord muruga blessings 🙏 Actually I too felt why too many problems after I started reciting Velmaaral few days back .. Lord muruga answered me through you anna .. Sarvam Murugaarpanam 🙏
ஐயா போனவாரம். சிறுவாபுரி முருகன். திருக் கோவிலில் திரு நீரு அபிஷேகம் பார்த்தேன் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்தேன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அனைவரும் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்ய வேண்டும்
அண்ணா உண்மை.... துன்பத்திலும் முருகன் என்னுடனேயே இருப்பதை நான் உணர்கிறேன்... கர்மவினை குறைவதை உணர்கிறேன்... மிகவும் நன்றி.. ஒரு வேண்டுகோள் திருப்புகழ் வகுப்பு எடுங்கள்... நன்றி
🪷🪷🪷🪷🪷🪷🪷 ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் முருகா ஓம் அரங்கா ஓம் முருகன் உன் அருளால் இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கும் நல்லதே நடக்கும் ஓம் முருகா முருகா உன் அருளால் நாங்கள் செய்யும் தர்மம் ஜீவகாருண்யம் மென் வளர எங்களுக்கு அருள் செய்யும் ஓம் முருகா முருகா நீயே எல்லாமே எனக்கு வாழ்க வளர்க 🪷🪷🪷🪷🪷🪷
அண்ணா வணக்கம் 🙏 நான் 48 நாள் நான் வெஜ் சாப்பிடாமல் வேல்மாறல் படித்துக்கொண்டு விரதம் இருக்கிறேன் என் கனவில் ஒரு குரல் சஷ்டி கவசம் படி என கேட்டது மறுபடியும் இன்னொரு நாள் என் கனவில் ஒரு அம்மன் கோவிலில் என் கையில் நிறைய சில்லரை காசுடன் நிற்பது போல் கனவு கண்டேன் அதுகு என்ன பலன் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா 🙏