இந்த பாடலில் சிவாஜியின் முக பாவத்தை மட்டும் குளோசப் காட்சியில் காட்டி அசத்தீருப்பார் கேமராமேன். கண்கள் கன்னம் புருவம். உதடுகள் ஆகா அவரின் முக பாவங்கள் உலகத்தில் எந்த நடிகனுக்கு இருக்கிறது.
உயர்தமனிதன். படத்தில் இதே ஜோடிக்காக இளமை ததும்பும் குரலில் பாடியவர்கள், இப்பாடலின் படமான நல்லதொரு குடும்பம். படத்தில் பாடுவதற்காகவே கூடவே பயணித்து வந்தது போல் இருக்கிறது லேசான குரல் தளர்வுடன், நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்றாற்போல் அவர்களுடனே ஒன்றிப் போகும் ஒரு அற்புதமான குரல்கள்!இப்பாடலின் காட்சியில் அடக்கமான ஒரு நடையோடு ராஜா (நடிகர் திலகம்) என்றுமே நான்தான் உனது ரோஜா எனும் (வாணி ஸ்ரீ) சூப்பர். இசைஞானி யின் இசையில் இசைஅரசர் மற்றும் இசைஅரசியின் குரல்களில் இந்த அற்புதமான பாடல் மட்டும் நமக்காக. நெய்வேலி கணபதி திரையரங்கில் ஒரு இரவு காட்சியாக பார்த்தது...! மலர்கிறது நினைவலைகள் மீண்டும் வண்ணங்களில்...! படம் : நல்லதொரு குடும்பம். இசை : இசைஞானி இளையராஜா.,
சிவாஜி வாணிஶ்ரீ அருமையான அழகான ஜோடிபொருத்தம். இப்படி ஒரு காதல் பாடலை காட்சியுடன் பார்க்கும்போது கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கிறது.
"தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்... கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன்.. " கண்ணதாசன் +இளையராஜா, டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா, சிவாஜி சார் + வாணிஸ்ரீ 👌👌👌👌.
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
அடடா வாணிஸ்ரீதான் என்ன ஒரு அழகான கம்பீரமான காதலி. அப்பப்பா எனக்கு இதுமாதிரி ஒரு கம்பீரமான காதலி இருந்து அவள் கடைகண் காட்டியிருந்தால் இந்த உலகத்தை வென்றாலும் வென்றிருப்பேன். ஆனால் காதலியும் இல்லை வெற்றியும் இல்லை.
இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இளையராஜா இளையராஜா தான் அந்த காலம் வசந்த காலம்....இனி இது போன்ற பாடல்களை கேட்க முடியாது மீண்டும் மீண்டும் அந்த கால பாடல்களையே யூடியூப்பில் கேட்டுக்கொள்கிறேன் நன்றி....
அப்பப்பா இந்த மாதிரி பாடலெல்லாம் ஒருபோதும் திரும்ப வரப்போவதில்லை. அதுவும் பாடலோட வரிகளை எப்படி காதலர்கள் வெளிகொண்டு வருகிறார்கள் . எனக்கு இந்த பாடல் தெரிந்ததே 28 வயதில்தான் . கேட்டபோது ரொம்ப மனது பறந்தது. அதற்குப்பிறகு எங்கேயாவது போய்கொண்டு இருக்கும்போது கேட்டேன் என்றால் அந்த இடத்தில் நின்றுவிடுவேன். காதல் உணர்வை தூண்டிவிடும் பாடல்
காதல் மன்னவா! சுசீலா பாடிய இந்த இடம் காதல் போதை தரும். வாணிஸ்ரீ க்ளோஸப் அருமை. டி ம் எஸ் அழகான இனிமை, சிவாஜி கேக்கவே வேண்டாம். Total Romance. Vanisri 100 ,Sivaji 90. Ilayaraja 100, sushila 100,TMS 95 kannadasan 200
அருமையான நம் தமிழ் கவிஞர்கள் அருமை குரல் பாடகர்கள் அருமையான இசையமைப்பாளர்கள் காதுக்கு இனிமையான பழையபாடல்களுக்கு ஈடு.இணை எதுவும் இல்லை. பழையது என்றும் தங்கம் தான். Old is GOLD.
பெ: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான் தமிழ் கீதம் பாடினான் என்னை பூவைப் போல சூடினான், சிந்து நதிக்கரை ஓரம், ஆ: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினாள் என்னை பூவைப் போல சூடினாள் சிந்து நதிக்கரை ஓரம்..... பெ: மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர்வரிசை, ஆ: சொல்லிக் கொடுத்தேன் கதை கதை அள்ளிக் கொடுத்தாய் அதை அதை காதல் கண்ணம்மா ....... சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள், பெ: தமிழ் கீதம் பாடினான் என்னை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம்... ஆ: தெள்ளுத்தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள் தெள்ளுத்தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள் கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன் பெ: வான வெளியில் இதம் … இதம் சோலை வெளியில் சுகம் .. சுகம் காதல் மன்னவா...... சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான் ஆ: தமிழ் கீதம் பாடினாள் என்னை பூவைப் போல சூடினாள் இருவரும் :சிந்து நதிக்கரை ஓரம்......
ஒரு நல்ல கலைஞனை இவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்ற எமனுக்கு கருணையே இல்லை. அண்ணன் ரசிகர்கள் உள்ளவரை நடிகர் திலகம் இருப்பார். இது சத்தியம். குடந்தை ரகு நாதன்
Super dooper music by Raja sir. TMS & PS yet another treat. Vanishree & Shivaji chemistry really worked out in this movie Nallathore kudimbam. Lyrics also excellent. Hats off
Is there any one listening to this song in 2019 ? What a sorry. Suseelaamma ending with the best expression sugam sugam adds an everlasting impression hats off tms and ragadevan