சிவ புராணம்
www.vikatan.com/spiritual/god...
திருப்புகழ்
www.kaumaram.com/thiru/nnt021...
அபிராமி அந்தாதி
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
தீர்த்த குடத்தில் இட வேண்டிய பொருட்கள்.
வெட்டிவேர்
பச்சை கற்பூரம்
ஜாதிக்காய் தூள்
ஜாதி பத்திரி
ஏலக்காய்
கிராம்பு
குங்குமப்பூ
கஸ்தூரி மஞ்சள்
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்
17 мар 2024