இப்பதான் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது உண்மையான தமிழ் ஆளுமைகளை கொண்டாட தமிழ் சமூகம் முன்னேறிவிட்டது... வெகுநாள் வருத்தம் இந்த காணொளி மூலம் நிம்மதியும் மகிழ்வும் நெகிழ்வும் ஏற்ப்பட்டது...
பெரியாரைப் பற்றி தெரிந்தவர்களை வைத்து வரலாற்று செய்திகளை பெரியார் செய்த பணிகளை இளைஞர்கள் மற்றும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய பணியாக நானும் கருதுகிறேன் தோழர் கொளத்தூர் மணி அவர்களுடன் கலந்து உரையாடல் மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
தந்தை பெரியார் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியுடன் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் பற்றிய நிறைய செய்திகளை எங்களைப் போன்ற இளம் தலைமுறைக்கு புதிய புதிய செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் பெரியாரை கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டே இருப்பார்கள் மத்தியில் பெரியார் உன்னதமான நேர்மையை, எளிமையாக எங்களுக்கு புரிய வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா இதேபோலவே மீண்டும் மீண்டும் அண்ணனை வைத்து நிறைய வரலாற்று செய்திகளை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம் மரியாதைக்குரிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் உழைப்பும் ,நேர்மையையும் அவரோடு நெருங்கி பழகிய எங்களுக்கு நிறைய தெரியும் அரசியலில் வயிறு பிழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள் , பெரியாரை,அன்னை மணி அம்மையை ,ஏன் மாவீரன் பிரபாகரனை சொல்லி வயிறு பிழைக்க நினைப்பவர்கள் நாம் அம்பலப்படுத்துவோம்
உங்கள் நால்வருக்கும் நன்றி என்றால் அது மிகையாகாது...ஜெயிலர்களும்...லியோக்களும் வியாபித்திருக்கும் வலைதளத்தை நுட்பமான வரலாற்றால் துடைத்து எறிந்துள்ளீர்கள்... இதுபோன்ற பதிவுகள் இன்னமும் இடுதல் அவசியம்... வாழ்த்துக்கள் குழுவினர் க்கு... வணக்கங்கள் மணி ஐயா அவர்களுக்கு
09:45 - அய்யா பெரியார் அவர்கள் மாபெரும் பண்பாளர் என்பதற்கு ஒரு சான்று. வாழ்த்துகள் தோழர்களே. ஆவணப்படுத்தியதற்கு நன்றி. நேர்காணல் சிறப்பாக இருந்தது. பல புதிய செய்திகளை கொண்டுள்ளது. அய்யா கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி.
இந்த மாதிரி உரையாடல் மிகவும் சரியான அவசியமான சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர் 🌹🌺♥️🌻 தொடர்ந்து இம்மாதிரி சிறந்த ஆளுமைகளை உரையாடி பதிவு செய்யுங்கள் வரலாற்று உண்மைகள் சமூகத்திற்கு மிக மிக அவசியமாகும்
நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் தம்பி பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து இன்று முதல் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
மிகவும் அரிதான அறிவார்ந்த வரலாற்றுப் பதிவு. *** ஐயா கொளத்தூர் மணி அவர்களின் சுவையான கலந்துரையாடல்... திராவிட இயக்கத்தின் மிகச் சுருக்கமான, அடர்த்தியான வரலாற்றுப் பெட்டகம் இது. இளைஞர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய பதிவு.
மணியண்ணே நீங்க உங்க தம்பி சீமானை விட்டுக்கொடுக்கமாட்டிடீங்க ஈவேரா சொத்தை காப்பாற்றத்தான் மணியம்மையை பொண்டாட்டியாக்கினார் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி .
அருமையான விழக்கம் மற்றும் ஐயா பொரியார்யைபற்றி கூறியது எனக்கு அந்த இடத்தில் நான் இருந்த என்னம் எனக்கு தேன்றியது அதர்க்காக மிக்க நன்றி மணி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
கொளத்தூர் மணி அவர்களின் இந்த பேட்டி மிக அருமை. உள்ளார்ந்த கொள்கைப்பிடிப்பும், நேர்மையும், விபரங்களும், பேச்சமைதியும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவரகளைப் போன்ற உண்மையான பெரியாரின் நகல்களின் இருத்தல், அவர்களின் சிந்தனை, அதனை ஒட்டிய செயல்பாடுகள் மற்றும் விளைவுகளே தமிழர் வாழ்வியலின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வழி வகுக்கும்.
👍 1.06.17 நேரம் கொண்ட மிக சிறப்பான இந்த பதிவை, வேறு எந்த சிந்தனையும் இன்றி முழுமையாக கேட்டு ரசிக்க வைத்த தோழர்களுக்கும், தந்தை பெரியார் பற்றிய செய்திகளை நன்கு விளிக்கிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கும் எனது நன்றி 🙏 வாரம் ஒருமுறை தந்தை பெரியார் பற்றிய அறிந்திட செய்திகளை பதிவு செய்து உதவவும்.
Well done Boys . You all should meet Mani like people so that misguided young generation should understand about the politics and social problems faced during those times .
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், இனமான பேராசிரியர், ஆசிரியர், மகோரா மற்றும் திராவிட கழகத்தினை பற்றி அரிய தகவல்களை இதுவரை அறியாதவைகளை இதில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்காக பகிர்ந்துள்ளார்கள். அனைவருமே காணவேண்டிய காணொலி இது.
ஐயா மணி அவர்களின் கலந்துரையாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நானும் என்னுடைய கல்லூரி நாட்களில் 1972 ஆம் ஆண்டு தேவகோட்டையில் தந்தை பெரியார் அவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது நானும் திராவிட மாணவர் கழகத்தில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றி வந்தேன். என்னுடைய நண்பர்கள் திரு செம்பியன், எழில்மாறன் (தற்போது தொடர்புகளில்லை) திரு இராயர் (தொடர்பில் உள்ளவர்), சேர்ந்து ஐயாவைப் பார்க்கச் சென்றோம். அப்போது ஐயா அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படம் உள்ளது. இதையே எனது பெறுமையாகக் கருதுகிறேன். ஆனால் அரசுப் பணி காரணமாக கழகத்தில் தொடர்ந்து தொய்வின்றி பணி செய்ய வாய்ப்பின்றிப் போய் விட்டது.
1967 ல் ஐயா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்த பின் அவருக்கு நெருங்கிய காங்கிரஸ் தி. க தலைவர்கள் ஐயா விடம் கேட்டது, " என்ன ப்ளேட் ( கிராமபோன் இசை தட்டு ) திருப்பி போட்டுட்ட " இது ஐயா வேண்டும் சொன்னது.
@@nalamvirumbi8396 கொளத்தூர் மணி நாம்தமிழர் கட்சிக்கு எதிராக உருவாக்கிய நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர் . திராவிட பித்தலாட்டங்கள் வேகமாக தமிழர்களிடையே அம்பலமாகிக்கொண்டு இருக்கின்றது . நீங்க புலம்பிட்டு இருங்க .🤣
Am a sivapillai. Brought up in Mettur. Though a lady, I have attained the meeting in our area, mettur and Kollathur. Happy to aee the discussion with our iya.
எனதருமை தம்பிகளா பெரியாரை நேரடியாக பேட்டி எடுத்தது போன்ற உணர்வு. நன்றி .மற்றும் பெரியாரின் வாரிசு ஒருஇரும்புப் பெண்மணி என்ற தகவல் அறிய இந்த பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றி
To be precise attended the meeting hiding myself from family and friends. Now living in a different state, but longing to be amoung the works in Tamil Nadu