#rishabanandhar #kumbam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க வாழ்வில் அதிசயங்களைச் செய்யும் வாய்கால் நாதர் கோவில்| Rishabhanantha Astrologer | Temple for kumbam For Business : Email : vangapanampannalam@gmail.com
உண்மை தான் சாமி நான் கும்ப ராசி நான் தவறு செய்யாத பட்சத்தில் யாரிடமும் மண்ணிப்பு கூட கேட்க மாட்டேன் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்த பாகுபாடும் பார்க்க மாட்டேன் 🎉❤
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நாங்கள் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே அது துன்பம் தான் இந்த ராசி யில் பிறந்தவர்கள் வரமே சாபமாக பெற்றவர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை வாழ்க்கை இப்படியே ஓடி விடுமோ என்று அச்சம் கொள்ள தோன்றுகிறது
நண்பர் திரு. சாய் செந்தில் அவர்களுக்கும் தம்புரான் ரிஷபானந்தர சுவாமி அவர்களுக்கும் வணக்கம். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. நான் ராசி: கும்பம் நட்சத்திரம் :சதயம்.இந்த காணொளி முழுவதும் பார்த்தேன். மிக தெளிவான விளக்கம் பெற்று பேரானந்தம் அடைந்தேன். மிக்க நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
எங்கள் ஊரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் வைக்கல் நாதர் கோவில் உள்ளது. உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு அந்தக் கோவிலுக்கு சென்று சிவபெருமானை மற்றும் அம்பாளை தரிசித்து விட்டு வந்தோம் மிக்க நன்றி சுவாமிஜி
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏 அனைத்தையும் கற்று உணர்ந்த எங்களுக்குள்ள குருஜி சித்தர் சிவவாக்கியர் சிவவாக்கியர் ஸ்ரீ தம்புரான் ரிஷபானந்த சுவாமிகள் மலர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏 திரு தாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் அதில் இறைதொண்டு செய்யும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏 கும்ப ராசியின் அருமை பெருமைகளையும் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச்சங்கன் அருமையான கருத்துக்களை அருளியுள்ளீர்கள் குருவே வரலாற்று நாயகரே தங்களை பின்தொடர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் மரணம் வரை பின்தொடர விரும்பும் குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க... சிவ ஸ்வாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
வணக்கம்ங்க குருசாமி கும்பம் ஒரு வினாடியில் வாழ்க்கையை முன்னேற்றம் அடையச் செய்து விட்டீர்கள் மன்னரைப்பற்றியும் வைக்கல் நாதர் ஆலயம் சிறப்பு பற்றியும் தங்கள் வாயிலாக அறிந்தோம்.குரு திருவடிகள் சரணம்.
எதார்த்தமாக பார்த்தேன் தாத்தா தெய்வத்திரு . ராஜா கோட்செங்க சோழன் அவர்களை திருவானைக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸவரரை தரிசிக்க கோவில் செல்லும் போது தாத்தாவையும் தரிசித்த பின் எப்போதும் பெருமையுடன் நடந்து செல்வேன் தாத்தா நடந்த புண்ணிய பூமியில் நானும் நடந்தேன் என்று ஆனால் இன்று அவருடைய நிறைய பொக்கிஷமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா .ஒரு முறை வைக்கல் நாதரையும் தரிசித்து வருகிறேன்
ஐயா நான் கும்பராசி சதயம் நட்சத்திரம்.எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறேன். விடிவுகாலம் பிறக்குமா இல்லை உயிர் பிரிந்து இறைவனிடம் சேருமா.வாழ்க்கையில் வாழ பிடிக்கல.
நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் மூச்சுப் பயிற்சி தியானம் செய்ய ஆரம்பித்த நாள் முதல் வாழ்வில் பல அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கிலே ரசித்து அனுபவித்து வாழும் போது இன்பம் மகிழ்ச்சி நிறைவு.