மிகவும் நன்றி நல்ல அதிகாரிக்கு. அப்போ ஒருவர் கூட நல்லவன் இல்லை. ஐயா அப்படியே கொஞ்சம் சட்ட மன்றத்திலும், பாராளுமன்றம், நீதிமன்றம் பக்கம் கூட உங்கள் பொன்னான கால்களை நகர்த்துங்களே. நன்றி
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months தயவுசெய்து அனைத்து விலைகளையும் குறைக்கவும், பரிசுப் பணம் தேவையில்லை, அனைத்து ஏழை மக்களின் வரிப்பணமும், 2.20 லட்சம் கோடி கடன் 28 MONTH எங்கேபோனது திமுக அரசுக்கு செக் வைத்த சசிகலா..!Sathiyam News 15 Sept 2023
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
லஞ்சம் பெற விரும்பாத அரசு ஊழியர் அதிகம் உள்ளனர் நண்பரே...என்ன அவர்களை பற்றி விவரங்கள் தெரிய வேண்டுமெனில் எந்தெந்ந அலுவலகங்களில் பிழைக்க தெரியாதவன்..பைத்திய காரன்..ஒத்துவரமாட்டான் என்ற பட்டங்களை தாங்கி தனிமைபடுத்தபட்டு இருப்பர்..
திரு தேவநாதன் அவர்களை எனது இரு கரம் கூப்பி வணங்குகிறேன். மனித நேயம் உள்ள உங்களை போல் சிலர் இருப்பதால் தான். கடவுள் உங்கள் உருவத்தில் இருப்பது போன்று உள்ளது. ஆரோக்கியமாக தாங்கள் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
உங்களைப்போன்று பொறுப்புள்ளவர்களாக அனைத்து அதிகாரிகளும் மாறினால் அலுவலர்கள் எங்கும் கைநீட்டி கெளரவபிச்சை எடுக்க மாட்டார்கள்...நாமும் நன்றாக வாழலாம் ...நாடும் வளம் பெறும்.....நன்றி அய்யா
கீழே இருந்து மேலே வரைக்கும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை . இவர்களை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் போட்டோ எடுத்து வெளியிட்டாலும் அவர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை வாங்குன கை லஞ்சம் வாங்கிய கை நிறுத்தப் போவதில்லை . மீட்டிங் முடிந்து போன உடனேயே லஞ்சம் வாங்க ஆரம்பித்து விடுவார்கள் அவர்களுக்கு வெட்கமா மானமா. எவனும் திருந்த போவதில்லை நீதிமன்றத்தில் எல்லாம் திருடர்கள் தான் இருக்கிறார்கள் .
அரசு ஊழியர்களுக்கு எவ்வளவோ நாசூக்காக சொல்லிச்சொல்லி பார்த்தாகி விட்டார்கள். இவர்கள் திருந்தவதாகவே இல்லை. எனவே, தடாலடியாக கையாள ஆரம்பித்து விட்டார்கள் நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகள். இதற்கு பின்னாலும் மாற்றம் இல்லை என்றால் நேரடி நடவடிக்கைதான் சரியாக இருக்கும். பார்க்கலாம்
ஒரு நல்ல முதல்வர் ஆட்சி செய்வதால் தான், இவரை போன்ற நல்லவர்கள் பேச முடிகிறது. குழந்தைக்கு ஆக்ஸிசன் ஏற்பாடு செய்து கொடுத்த டாக்டரை 2 வருடம் கடுங்காவலில் வைத்தது உத்தரபிரதேச அரசு.
தேவாநாதன் சார் நல்ல உண்மைபதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சார். லஞ்சம் வாங்கிதிங்கிம் பேய்அரசு ஊழியருக்கு செருப்பாள் அடித்த பதில் இனியாவது திருந்தட்டும்.
என்னதான் சொன்னாலும் சரி மனிதனின் பீயை தின்பதில்தான் அவன், அவன் பொண்டாட்டி, மகள், மகன் இன்னும் அவன் வீட்டில் சாப்பிடும் சொந்த காரங்கள் அவர்களுக்கு இன்பம் போலும்..... அவன் பொண்டாட்டி போடும் உள்ளாடை இன்னும் நாப்கின் அனைத்தும் பொது மக்களிடம் லஞ்சமாக வாங்கிய பணம் இன்று கூச்சமே இருக்காதா இந்த ஈனப்பிறவிகளுக்கு
ஐயா நீங்கள் சொல்வது நல்ல விஷயம் இவ்வுலகில் நல்லவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் கவனமாக இருங்கள் லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் உங்கள் பேச்சை கேட்டு நிம்மதி அடைகின்றனர் நன்றி
தேவநாதன் சாருக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி யாராலும் பேச முடியாதுன்னு நினைக்கிறேன். ஐயா செய்த காரியம் பல ஏழை எளியோருக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும். இவர் நீண்ட ஆயுளோடு இருந்து அப்பாவி மக்களை பண பேய்களிடம இருந்து காப்பாற்ற வேண்டும். நன்றி.
Bro. First avanga department la check panna sollunga bro. Ordinary constable welsettled ah irukaanga SI and INSPECTOR inna kkave venaam Naa yellarayum sollala. Lanjam vaangu vangalathaan naanum solluren
@@ramamurthyvenkatraman5800 என்ன கொடுமை சார் இது ? இவனுங்கள திருத்தவே முடியாதா ?? நீங்கள் சொல்வது உண்மை தான். எனக்கு தெரிந்த நபர் GST ல் வேலை பார்த்த பொழுது கையும் களவுமாக பிடிபட்டார். சரி வேலையை இழந்து வாழ்க்கையையே தொலைத்து விட்டார் என நினைத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது. மனுஷன் முன்னை விட மகிழ்ச்சியாக இருந்தார். விசாரித்த போது பார்க்க வேண்டியவர்களை பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்து ஹாயாக எப்போதும் போல் தன் வேலையை தொடர்கிறார். திருநெல்வேலிக்கே அல்வா ! போலிஸ் ஸ்டேசனுக்கே பூட்டு போட்டு விட்டார் !!
Hats off to you sir. I bow to your daring sharp speech with due respect. உங்க தில்லு எல்லாருக்கும் வந்தா தமிழகம் மத்த மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாய் இருக்கும். உங்கள் தைரியத்தை பார்த்து அசந்து விட்டேன். வாழ்க உங்கள் சாட்டையடி. வளரட்டும் உங்கள் அரசு லஞ்ச பெருச்சாளிகள் எதிரான களையெடுப்பு.. ஜெய் ஹிந்த்...
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா. அவ ஆத்துக்காரர் கொஞ்சரத கேட்டேளா அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி..அவன் சம்பளம் பாதி கம்பளம் பாதி வாங்குராண்டி..பட்டு
கையூட்டு வாங்காமல் ஒரு ஆலும் இல்லை, ஒரே ஒரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கிறேன் காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வழங்கல் அலுவலர் மிகவும் நல்ல பெண்மணி சாக்கடையில் ஒரு நல்ல மீன்...
வணங்குகிறேன் தேவநாதனின் நேர்மைக்கு வாழ்த்துக்கள். இது போன்று அதிகாரிகள் இல்லைஎன்பதர்க்கு பத்திரபதிவு துறை முதன்மை. மீண்டும் ஒரு முறை தலைவணங்குகிறேன். 🎉❤
லஞ்ஜம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் உழைக்கும் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும்.பார்ப்பான் தானம் வாங்கி உழைப்பு இல்லை.சுகபோகி. மார்வாடி மிகமிக அதிக வட்டி கொள்ளைக்காரன்.நம்பூதிரி வம்சம் கூட்டி கொண்டாடுவர். எப்படி நேர்மையாக வாழமுடியும்.மேலேயிருப்பவனை முதலில் கேள்வி அந்த அதிகாரி கேட்டுப்பார்க்கட்டும். செருப்பு பிஞ்சிடும் கீழேயுள்ளவன் நேர்மையாக தவறை ஒத்துக்கொள்கிறேன்.எத்தனை நேர்மை. பாராட்டுக்கள்.பார்ப்பன பனியா மேனன் வகையறாக்களை ஒழித்தால் எல்லாமே சரியாகும்
ஐயா மிகசிறப்பாக கூறினீர்கள் உங்கள் பின்னால் புகைப்படத்தில்..... இருந்தவருக்கும் இருப்பவருக்கும் இருக்கப்போவருக்கும் சேர்த்து கூறியிருப்பதுதான் மிக மிக சிறப்பு
நன்றி ஐயா இதுபோல் எல்லா ஊராட்சி மற்றும் அனைத்து நகராட்சி மாநகராட்சி தாலுக்க அலுவலகம் முக்கியமாக பத்திரபதிவுத்துறை ஊழியர்களுக்கு அனைத்து அரசு துறை அனைத்து துறைஅதிகாரி கண்டமும் நடத்தவும்
இது தான் சம்பளம், இது தான் வேலை என்று தெரிந்து வேலைக்கு சேர்ந்த பின்னர், வாங்குற சம்பளம் பத்தல, அதான் லஞ்சம் வாங்குறேனு... சும்மா சாக்கு சொல்லாமல்., வேலைய ராஜினாமா செய்து விட்டு, நல்ல சம்பாதிக்கிற வேலைக்கு போங்க....
தம்பி, மடை மாற்றாதீர்கள். இன்றைய அரசியல்வாதிகள் யார்.. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஊரறியும். தலை சரியாக இருந்தால் எல்லாம் ஒழுங்காக இருக்கும். தவறு செய்யும் அரசு ஊழியர்களளை தயவுதாட்சன்யம் பார்க்காமல் வேலையை விட்டு தூங்குவதை யார் தடுத்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை கையும் மெய்யுமாக பிடித்த வழக்குகளில் கூட முடிவு தெரிய சுமார் 10- ஆண்டு காலம் ஆகிறது. விளங்குமா.? நேர்மறையான ஆட்சியாளர்கள் , விரைவான கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம். நேர்மறையான அரசியல் வாதிகளை நாம் தேர்வு செய்கிறோமா.. உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
அடுத்தவன் காசில் லஞ்சம் வாங்கி தின்னும் அரசு அதிகாரிகள் ..அதற்கு பதில் லஞ்சம் கொடுப்போருக்கு தன் பொண்டாட்டியை கூட்டி குடுக்கலாம்...பெண் அதிகாரியென்றால் தானே காலை விரிக்கலாம்...
உண்மையை உடைத்த ஆத்ம ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் அரசு ஊழியர்கள் இனியாவது திருந்தட்டும் அந்த பணம் மருந்து அடிச்சி விலைய வைத்த காய் அந்த மருந்தின் நஞ்சு உள்ளிருந்து உடலை அல்லல் படுத்தும் அறிவோம் விஞ்ஞானம் வாழ்வோம் நோயின்றி நன்றி