என் சின்ன பேரன் சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே வேல் மாறல் படிப்போம் இப்பவும் தொட்டிலில் தூங்க வைக்க வேல் மாறத் படித்தால் தான் தூங்குவான் வேலும் மயிலும் சேவலும் துணை என்று சொன்னாலே இரண்டு கைகளாலும் தட்டி முருகன் படத்தை பார்த்து சிரிப்பான் முருகா என் பேரன் சிறப்புடன் வளர அருள் செய்வீர்
இரண்டு நாட்கள் முன்பு வேல்மாறல் படிக்கும் பொழுது இதற்கான விளக்கம் கிடைத்தால் நல்லது என்று நினைத்தேன் அடுத்தநாளே நீங்கள் முதற்பரிசு பட்டவர்கள் எல்லாம் என் அப்பன் கருனைதான்🎉 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🎉
48 நாள்கள் முருகன் அருளால் வேல் மாறல் படித்து முடித்து விட்டு.. திருச்செந்தூர் சென்று வந்தோம்.... பிறகு தினமும் வேல் மாறல் படிக்கிறோம்... என்னுடைய கணவர் இப்போது மாதம் ஒரு முறை திருச்செந்தூர் சென்று வருகிறார்...
ஐயா நேற்று தான் வேல் மாறல் படிக்க start பண்ணேன். இன்னைக்கு என் கணவர் விபத்தில் சிக்கி விட்டார். எத்தனை சோதனைகள் வந்தாலும் வேல் மாறல் படிப்பதை நிறுத்த போவது இல்ல.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️🌺🌺🙏🙏❤️❤️🌺🌺🙏🙏❤️❤️🌺🌺🙏🙏
அண்னண் அவர்களுக்கு வணக்கம் நான் சிறிது காலமாக திருப்புகழ் +வேல்மாறல் படித்து வருகிறேன் வாழ்க்கையில் சிறிது மாற்றம் தெரியுது முருகனின் அருளால் நான் தினமும் சாமிருமில் தீபம் ஏற்றி வைத்து விட்டு வேறு இடத்தில் திருப்புகழ் +வேல்மாறல் படிப்பது வழக்கம் அதுபோல ஒரு நாள் நான் படித்து கொண்டு இருக்கும் பொது என் உள் மனதில் தீபம் அனைந்து விட்டது போய் ஏற்றி வை என்று மனதில் மாறி மாறி உறுத்தியது சென்று பார்த்தால் தீபம் அனைந்து இருந்தது தீபத்தை ஏற்றி வைத்து மறுபடியும் படிக்க சென்றேன் முருகனின் திருப்புகழ்+வேல்மாறல் தினமும் படிப்பவர்களுக்கு வாழ்வில் கண்டிப்பாக மாற்றம்+ஏற்றும் உண்டு ,ௐசரவணபவ🙏🙏🙏
வணக்கம் ஐயா . நானும் வேல் மாறல் படிக்க விரும்பினேன் ஆனால் வார்தைகள் பார்ப்பேதக்கு மிகவும் கடினமாக தோன்றியது. பின்பு உங்களின் பதிவை பார்த்த பின் படிக்க தொடங்கினேன். பங்குனி உத்திர நாள் முதல் நான் தினமும் படைக்கிறேன் . மேலும் கிருத்திகை மற்றும் பொர்ணமி நாட்களின் வேலுக்கு அபிசேகம் மற்றும் பூஜை செய்வேன். கிருத்திகை அன்று பூக்களால் வேல் மாறன் படித்து பூஜை செய்து முடித்த பின் வேல் பின்புறம் மயில் காட்சி கொடுத்தது. என் குடும்பமே கண்டு பிரமித்தனர். நான் எப்பொழுது தினமும் வேல் மாறல் படிக்கிறேன் மற்றும் திருப்புகழ் கந்தர்அனுபூதி அதுவும் மிக சுலபமாக படித்து விடுகிறேன். மன அமைதி பெற்று முருகன் அருளால் மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஐயா தங்களுக்கு என் உள்ளம்கனிந்தநன்றியை தெரிவித்து கொள்கிறேன். 🙏அனைவரும் வேல் மாறல் படித்து முருகனின் அருளை பெறுவோம்🙏🙏🙏
முருகப்பெருமான் உங்கள் ரூபத்தில் அனைத்தும்அருள்கின்றார்.குருவே அனைவருக்கும் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கணும். குருவே நானும் தங்களின் அருளுரைக்கேட்டு சிலநாட்கள் பாராயணம் செய்தேன் பழனிஆண்டவரின்3காலதரிசனம் தீர்த்தம் தஙங்கத்தேர்உலா காணப்பெற்றோம். பிறகு படிக்க இயலாது பல வேலையாக வெளியூர்செல்லவேண்டி 15நாட்கள் தடைப்பட்டுவிட்டதுமீண்டும் முருகன்கருணையால் தொடர்ந்து வழிப்பட ஆசைப்படுகின்றேன்.தாங்களும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் குரு.
மிக்க நன்றி அண்ணா. முருகனை மனதார நினைத்தால் போதும். கடந்த 10 நாட்களாகவே வேல்மாறல் பாராயணம் செய்து வருகிறேன். விளக்கம் தெரிந்து கொண்டால் இன்னும் மனதில் பதிந்து விடும் என்று. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கிறேன் இதைவிட விளக்கம் யாரானாலும் தர முடியாது🎉🎉இந்த நான்கு வரிக்கு இவ்வளவு விளக்கம் இருக்கிறதா என்பதை இப்போதுதான் அறிந்தேன்🎉🎉🎉🎉 Thank you so much ♥️ ❤️ 🎶
வேல்மாறல் விளக்கத்தில் மெய் சிலிர்த்து போனோம்..... தங்களின் பேச்சுத்திறன் அற்புதமானவை,,,, பதிவு மிக அழகான வர்ணனை, நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா வீரவேல் முருகனுக்கு அரகரோகரா சக்திவேல் முருகனுக்கு அரகரோகரா ஞானவேல் முருகனுக்கு அரகரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை,, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் முருகன் அருளால் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க வளமுடன் என வணங்குகிறேன்....❤
வேலும் மயிலும் துணை உங்கள் பதிவை கேட்கும் போது ஒரு மன அமைதியை தருகிறது அண்ணா முருகன் திருவடி கிடைக்க மேலும் பக்தி அதிகமாக உள்ளது தினமும் உங்கள் பதிவை வேண்டும் அண்ணா கோடி நமஸ்காரம் நன்றி அண்ணா 🙏🙏🙏😍
மிக்க நன்றி அண்ணா 🙏 நான் தினமும் வேல் மாறல் படிப்பேன் 🙏 இதற்கான அர்த்தம் தெரிய வேண்டும் என்று தேடினேன் 🙏 முருகன் அருளால் உங்கள் பதிவு எனக்கு கிடைத்தது 🙏🙏🙏 உங்கள் எல்லாம் பதிவுகள் மூலம் நான் முருகனை சென்று அடைகிறேன் 🙏 ஓம் சரவணன் பவ 🙏 முருகா 🙏
ஐயா நான் சித்திரை 1முதல் வேல்மாறல். படித்து வருகிறேன் அதன் விளக்கம் புக்கில் படத்திலும் மனதில் நிற்க்கவில்லை தங்கள் விளக்கம் மிகவும் அருமையாக புரிகிறது ஐயா நன்றி❤
வேல் மாறல் பாராயணம் செய்வேன் ஆனால் இப்படி ஒரு அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்ய மனதிற்கு நிம்மதியாக மகிழ்ச்சியாக உள்ளது உள்ளதை அப்படியே சொல்லி கற்று தருவது நன்றாக இருக்கு அண்ணா தினமும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் உங்கள் பதிவுக்கு ஓம் முருகா சரணம் 🙏🙏
Excellent narration sir 🙏 In depth analysis for each and every sentence. Thank you sir. It's a great service u r doing to people. Enlightening the minds of ignorant people. I was reading vel maral for the past 20 days. I was following a Book But u have given so much correlation and meaning for each and every word utilized by arunagiri nathar. Thank you sir 🙏
Anna unga pathiva tha Anna ethirpathutu iruntha super Anna romba arumaiya vilakam kudukuringa Anna sema speech Anna neraiya murugan pathivu podunga anna
மிக்க நன்றி அன்னா உங்களால் தான் நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன் இன்னும் 4நாட்கள் தான் மாதம் உள்ளது படித்து முடித்தபின் திருச்செந்தூர் சென்று வர வேண்டும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி அன்னா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாம் முருகன் செயல் ❤❤❤❤❤❤
🙏வணக்கம் அண்ணா.. வேலுண்டு வினையில்லை.🪔 மயிலுண்டு பயமில்லை.குகன் உண்டு குறையில்லை. கந்தன் உண்டு கவலையில்லை.. வேல் மாறல் மகா மந்திரத்திற்கு அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.. நீங்கள் சத்தியமாக பெரிய ஆசிரியர்..(பேராசிரியர்)..வாழ்த்த வயதில்லை .. பல்லாண்டு வாழ்க வளமுடன்..👏👏👏👏👏
Blessed to her your explanation for Vel Maral Maha Mandiram. Hats off Sir for your tiring efforts to nake us all understand the meaning. So clear and crisp. Thank you so much Sir
ஐயா இது முற்றிலும் முருகனின் கருணை தான் நான் 40 நாட்களாக வேல்மாறல் படிக்கிறேன் ஆனால் இதன் பொருள் தெரியாமல் இருந்தது இப்போது நீங்கள் அளித்த விளக்கம் மிக இனிமையாக உள்ளது நன்றி உங்கள் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்