சகோதரி ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள். இங்குதான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னுடைய இறுதிப்பேருரை ஆற்றினார்கள். அவர்கள் ந பியானது பிறகு உள்ள இருபத்தி மூன்று ஆண்டு காலம் வரை தான் கொண்டு வந்த இந்தக் கொள்கையை சாராம்சத்தை உரையாக சுருக்கமாக நிகழ்த்தினார்கள்
சகோதரியின் பேச்சைக் கேட்கும் போது வியப்படைய வைக்கிறது முஸ்லிமாக பிறந்த எனக்கு தெரியாததை உங்கள் வாயிலாக அனுதினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லாஹ் மிகப் பெரியவன் இன்னும் இதுபோல் பல பதிவுகள் பதிவிடவும்
அல்லாஹ் ஒருவருக்கு ஒரு நியாமத்தை கொடுக்கின்றான் என்றால் சாதாரணமானது அல்ல. அந்த நியாமத்தை நன்றாக பற்றிக்கொண்டு மேலும் மேலும் வளர்ச்சி அடைய அல்லாஹ் அருள் செய்வானாக... ஆமீன்.
உங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.சகோதரியின் நேரலைக்கு மிகப்பெரிய நன்றி. காரணம் ஏற்கனவே அந்தப் புனித மண்ணை மிதிக்க வேண்டும், இறை வீட்டை நேரில் காணும் பாக்கியத்தை இறைவன் தரவேண்டும் என்ற பேரவாவும், பிரார்தனையும் நிறையவே உண்டு. ஆனால் உங்கள் நேரலைகளால் அந்த அவா இப்போது பற்றி எரிகின்றது.தயவு செய்து எனக்காகவும் என் குடும்பத்தினர்க்காகவும் பிரார்த்தியுங்கள்.
நன்றி சகோதரி 🙏எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது, நீங்கள் முற்பிறவியில் செய்த பலன் என்றே நினைக்கிறேன், மக்கா என்ற அருளாலன் அல்ரெஹ்மானின் புனித தலத்தை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி, அனைவர்க்குமாக துவா செய்யுங்கள் சகோதரி 🙏🙏
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நீங்கள் ஒருஒரு இடத்திலும் தெளிவான விளக்கம் தத்து நீங்க பார்க்கும் இடத்திற்கும் எங்களையும் அழைத்து சென்ற நிம்மதி எங்களுக்கு இருக்கு
Masha Allaah! I believe this lady is Fathima Sabarimala, from Tamil Nadu, India recently reverted to Islam. She has been working as a teacher n motivational speaker. You really are a blessed soul. May Allaah Jalla jalal accept your good deeds n make you an asset to spread the deen of the Almighty to the humble people of your state. Eid Mubarak to you! May Allaah subhanahu wa taala accept from you n us. Aameen! From Kerala.
MASHA ALLAH ! Sister you are fortunate to visit this sacred place holy prophet land., i urge you to pray for our Ummah to visit this place once in a life time...
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அல்லாஹ் அக்பர் உங்கள் துவாவில் எங்களையும் இனைத்து கொள்ளுங்கள் அல்ஹம்துலில்லாஹ்
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ذٰ لِكُمْ فِسْقٌ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:3)
May Allaah 'azzawajal accept the good deeds of every one of us. I am pleased with your presentations of the sacred sites in the blessed city of Makkah. May all of us remain safe and protected. Aameen!
சுபுஹானல்லாஹ்...... அல்ஹம்துலில்லாஹ்...... லாஇலாஹா இல்லல்லாஹ்..... அல்லா......ஹு அக்பர். We feel and found one of a real mugmin, muslim this year, Be patient... The grate creator with us. இன்று பிறந்த குழந்தை போன்று இனியவரே வருக... Allah may accept your umrah.. aameen ya rabbal alameen....
உங்கள் துவாவை அல்லாஹ் ஏற்றுகொல்வானாஹ ஆமீன் நம் நாட்டில் முஸ்லிகளுக்கு நடக்கும் கொடுமைக்கு சகொதரி அல்லாஹ் உங்கள் முலியமாக ஆருதல் தந்தான் அல்ஹம்துலில்லாஹ்
அம்மா உங்களுக்கும் எங்கள் துஆ வந்து கொண்டே இருக்கும் அல்லாஹ் கபூல்செயவானாக ஆமீன் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் வாழ்த்துக்கள் அம்மா பிள்ளைகளின் இறையச்சத்திற்காக அதிகமதிகம் துஆ செய்யுங்கள் அம்மா
Sister Sheikha Fatima, you are one of the greatest women in the world today,blessed by the omnipotent god.though Im a Muslim my knowledge in Islam is very little. Masha allah!you have better knowledge.
Alhamdulillah Allah akbar thankalin dua vai Allah kabul seivanagaum aameen aameen aameen solla varthai illai en sahothari Allah miga periyavan Allah akbar aameen aameen aameen
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரி. அல்ஹம்துலில்லாஹ். இந்த புனிதமான அரஃபா மைதாணத்தில் எனது தகப்பானர் அவர்கள் ஹஜ் கடமையின் போது அங்கே வபாத்தானார்கள். அவர்களுக்காகவும் உங்கள் துஆவில் சேர்த்துக்கொள்ளவும் இன்ஷா அல்லாஹ். இந்த புனித இடத்திலுருந்து நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையை நாம் அனைபேர்களும் நினைவுகூர்ந்து அதன் பிரகாரம் அடிபிரளாமல் வாழும் மக்களாக நம்மை வல்ல ரஹ்மான் ஆக்கி அருள்புரிவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.