உங்கள் நோக்கம் மதிப்புக்கு உரியது ..ஆனால் உங்கள் வைத்திய அறிவை வைத்து உலகின் எந்த பகுதியிலும் நிறைந்த சேவை செய்ய முடியும் வேற வேலை இல்லை... just move on .. போய் எங்காவது உங்கள் மனதுக்கு இனிய வேலையை செய்யுங்கோ...உலகம் பெரிது...... இப்படி இருந்தீர்களானால் நீங்கள் ஒரு தவளை ஆகலாம் ... உலகில் எங்கு ஆவது உங்கள் விருப்பப்படி ஒரு வைத்தியசாலையை உருவாக்க முடியும்....... Just move on🙏💌
யாழ்ப்பாணத்தில் உந்த அரசியல் வியாபாரிகள் இருக்கும் வரை விடிவே கிடையாது.துரோகத்துக்கு துணை போயே பழகிட்டாங்க அவங்கட வீட்ல உள்ள யார்ரையும் கண்ணை கிட்னியை பிடுங்கி வித்தால் கூட அவங்களுக்கு மண்டையில உறைக்காது
இவங்க எல்லாம் பூமாலைக்கு, மகளீரின் ஆலாத்திக்கும் நியாயம், நீதிம் சட்டம், தர்மத்தினை காலின்கீழ் போட்டு மிதிப்பவர்கள். தர்மம் வெல்லும் அதற்கு மட்டும் நிரந்தர ஆதரவும் அரவணைப்பும் இருக்கும் கலங்காதே, அந்த குட்டையில் ஏதும் பிடிக்கலாம் என்று ஏப்பம் விடுவார்கள். We most of ready to help him, I hope he will Create a new bank account and share with us நீங்கள் ஏன் அந்த கடவுளாக இருக்க முடியாது?? செல்வநாயகம் கூறிய கடவுள், புதிய மக்கள் மன்றம் ஆரம்பிக்கவும்,, கட்சி என்றே மன்றத்திற்கு பெயர் இடவேண்டாம். TSUST தமிழ் சிங்கள ஐக்கிய ஸ்ரீலங்கா குழுமம் என்று ஒரு அமையப்பினை உருவாக்கணும் கவலை வேண்டாம் காலம் கனிகின்றது, கல்லாரி மேடுபள்ளம் சென்றும் தர்மம் தலைத்தோங்கும்
Doctor, Be peacefull, this matter wiil contineu by gods court, you will not defeat Jaffna people and politicians are defeated you're win one day as possible as early.
அரசியல்வாதிகளும் , Mafia வைத்தியர்களும் சேர்ந்துதான் தான் ஊழல்கள் எல்லாம் பண்றாங்கள் ரு நேர்மையான வைத்தியரை பணி இடமாற்றம் செய்கிறார்கள் என்றால் அரசியலவாதிகளும் சேர்ந்துதான் இந்த கேவலமான வேலையை செய்கிறார்கள் என்று பகிரங்கமாகவே தெரிகிறது நாடு போதைக் கலாச்சாரத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா ???? எட்டப்பன் கூட்டம் போய் அரசாங்கத்தோட சேர்ந்தது இந்தப் போதைக கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தில் பரப்பத்தான் முதல் எட்டப்பன் கூட்டம் இல்லாமல் போனால் தான் நாடு உருப்படும் எட்டப்பன் கூட்டத்துடன் ஊழல் வைத்திய mafia கூட்டமும் சேர்த்திருக்கிறது தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ஈற்றில் தர்மமே வெல்லும்
இவர் போன்ற நீதி நேர்மையான மருத்துவரை வட மாகாண மக்கள் இழந்துவிட்டார்கள் ,ஊழல் செய்யும் நரிகள் திருந்த மாட்டார்கள் ,மருத்துவர் அர்ச்சனா நீங்கள் மக்களுக்காக குரல் கொடுத்தது உலகம் அறிந்த உன்மை ,மாபியாக்கள் தங்கள் சுய நலத்துக்காக குதிக்கின்றார்கள் எனி நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக வாழுங்கள் கவலைப்பட வேண்டாம் ❤
டொக்ரர், நீங்கள் தோற்கவில்லை இதுதான் ஆரம்பம். சோர்ந்து விடாதீர்கள். ஊழல்என்பது பெரியமரமாக வளர்த்துவிட்டது. எனவே அதை வெட்டுவதற்கு 1மாதம் போதாது இனி சரியாக சிந்தித்து ஒவ்வரு அடியையும் எடுத்து வையுங்கள். மக்கள் உங்கள் பக்கம் இருக்கும் போது கவலை பட வேண்டாம். 👍
U tubers புட்டு புட்டு கேள்விகள் கேட்டு அவரிடம் பதிலைப் பெற எதிரிகள்திட்டமிட்டு அவருக்கு சதி செய்வார்கள். அவரும் வஞ்சகமில்லாமல் உண்மையை சொல்கிறார். கடவுள் தான் பதில் சொல்ல லேண்டும்.
him, he only knows Tamil, he knows neither Sinhalese nor English, he only shouts in Tamil, the parliamentarians don't understand, work on the languages, only Archuna and Sanakyan understand you, they will come to the parliament
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தமிழன் என்றால் 1978 இல் (கூலிகள் )என்றுதான் இருந்தது அதை மதியமைத்த பெருமை தமிழனுக்கு உரியது. ஆனால் இப்போது இருக்கும் குறிப்பிட்ட அளவான தமிழர்கள் மீண்டும் கூலிகளாகவே மாறிவிட்டார்கள்.கல்வி.சுகாதாரம் ,இந்த இரண்டு துறையும் எப்படி கூலிகளின் கைகளுக்கு மாறின இவைக்கு யார் காரணம்? வேறு யாருமில்லை நம் மக்கள்தான் காரணம்.(மொள்ளமாரி முடிச்சவுக்கி)
இலங்கையில் எங்கும் அடியிலிருந்து நுனிவரை நீக்கமற வியாபித்து இருப்பது இலஞ்சமும் , ஊழலும் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவையே…. “ தலைவன் எவ்வழியோ, அவ்வழியே குடிகள் “. என்பது போல் மேலிடங்களே, வழிகாட்டும் பொழுது , கீழ் மட்டங்கள் எப்படியிருக்கும். ஆயிரம் “ அருச்சுனாக்கள் வந்தாலும் “ நாய் வாலை, நிமிர்த முடியாது “ கடைசியில் எல்லோரும் பலிக்கடாதான் ஆக்கப்படுவார்கள். “ கிருஸ்ணபரமாத்தாவின் , தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் “ அப்படியே கனவாகவே முடிகின்றது……..
Dr. Aruchchuna’s approach is totally wrong. That is why he is leaving north. As a medical administrator, he should have known how to handle government administration. He is already on the street instead of running a Hospital. He may even go to jail too. He should change his attitude. God bless him!!!
அரசியல், வைத்தியம், நீதி துறைகளிலுள்ள ஊழல் பெருச்சாளிகளின் கள்ளக் காதல் முழு சமூகத்துக்கும் கேடு.! அந்த பெருச்சாளிகளும் குடும்பங்களும் நாசமாய்ப்போய் அனாதைப் பிணங்களாய் புழுத் தின்னும்! இது நிச்சயம் நடக்கும்.!
Mafia in Northern Province Govt Medical Sector. Few doctors of the northern province [Sri Lanka] deliberately break the medical equipment donated by foreign charity organizations to the provincial government hospitals. Chavakachcheri govt hospital generator gear is malfunctioning but private hospital generator gear never malfunctions including medical equipment. They purposely break and damage the govt hospital blood test machines and other medical equipment. Northern Province Director of Health ( mafia ) is Ketheeswaran. His monthly income is nearly 10 million rupees. ( He owns 3 pharmacies + some private clinics ) He is a good friend of Sumanthiran MP and an influential person in the political circle. Regards Sara Chavakachcheri. தமிழனோடு தமிழனை மோதவிடுவது தான் ராஜதந்திரம் இதை சிங்களம் திறம்பட செய்கிறது . ( வைத்தியர் அர்ச்சுனன் பிரச்னை ) උතුරු පළාතේ [ශ්රී ලංකාව] සමහර වෛද්යවරු විදේශ පුණ්යායතන මගින් පළාත් රජයේ රෝහල්වලට පරිත්යාග කරන වෛද්ය උපකරණ හිතාමතාම කඩා දමති. චාවකච්චේරි රජයේ රෝහලේ ජනක යන්ත්ර ක්රියා විරහිත නමුත් පෞද්ගලික රෝහල් ජනන යන්ත්ර ආම්පන්න කිසිවිටෙක වෛද්ය උපකරණ ඇතුළු අක්රිය නොවේ. ඔවුන් හිතාමතාම රජයේ රෝහලේ රුධිර පරීක්ෂණ යන්ත්ර ඇතුළු වෛද්ය උපකරණ කඩා හානි කරති. උතුරු පළාත් සෞඛ්ය අධ්යක්ෂ (මාෆියා) කේතීස්වරන් ය. ඔහුගේ මාසික ආදායම රුපියල් කෝටියකට ආසන්නය. (ඔහුට ෆාමසි 3 ක් + පෞද්ගලික සායන කිහිපයක් තිබේ) ඔහු සුමන්තිරන් මන්ත්රීවරයාගේ හොඳ මිතුරෙකු වන අතර දේශපාලන කවයේ බලවත් පුද්ගලයෙකි. සුභ පැතුම් සාරා චාවකච්චේරි. දෙමළානෝ දෙමළා මෝඩවෙන්නේ තමන් රාජතන්ත්රය මෙය සිංහලෙන් තිරගත කරයි . (වෛද්යර් අර්චුනන් ගැටලුව )
உண்மையில் இந்த உசாந்தன் ஒரு அதிகார அடிவருடி இவர் திருமுருகன் திருவிளையாடல்களை திரைபோட்டு மறைத்து இப்போது மருத்துவ மாஃபியாக்களின் மர்மத்தை மறைக்கவும் முயற்சி செய்கிறார். இவர் ஒரு ஊடக கோமாளி
பதவி இராஜினாமா செய்யாதீங்க வேற இடத்திற்கு கண்டி பக்கம் மாறுங்கள் நிலவுக்கு பயந்து பரதேஷமம் போகக் கூடாது தீராத கவலை அடியேனுக்கு 😢😂😂 வாங்க நோர்வே க்கு படித்தை வீணாக்காதீர்கள் லோயர் k v Thavarajah ,வை சந்தியுங்கள்
Mafia வென்றுவிட்டது. நல்ல doctorai இழந்துவிட்டது. புலம்பெயர் உறவுகள் நாட்டுக்கு திரும்பலாம் என்பதை திருப்ப சிந்திக்க வைத்துவிட்டடது dr.archuna vitku கிடைத்த நீதி. நீதி செத்துவிட்டது. தமிழ் மக்களின் சாபக்கேடு..... Dr archuna வாழ்க
உஷாந்தன் அண்ணா உங்களை போன்ற வழிபார்களை வைத்து டாக்ட்டர் அருச்சுனா அண்ணா தலைவர் இருந்து ஒரு அமைப்பை உருவாக்கி அரசியல்ளுக்கு வரவேண்டும் ஒருவேளை அப்படி வந்தால் 100% வாக்கு ஈழத்திதமிழர்கள் கிடைக்கும் அது மாத்தரம் இல்ல சகோதர இனங்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்